புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஜா புயல் - தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கஜா புயல் வேகம் குறைகிறது
-
நவ 12, 2018 21:48
--------------
நாகப்பட்டினம் :
கஜா புயலின் வேகம் குறைந்து வருவதாக வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். மதியம் 3 மணியளவில், நாகைக்கு
வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் இருந்த புயல்,
இரவு 8.30 மணியளவில், 830 கி.மீ. தொலைவில் உள்ளது.
புயல், பின்னோக்கி நகர்ந்து வருதாகவும், மணிக்கு
10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது, மணிக்கு
9 கி.மீ. வேகம் என்ற அளவிலேயே உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------
தினமலர்
-
நவ 12, 2018 21:48
--------------
நாகப்பட்டினம் :
கஜா புயலின் வேகம் குறைந்து வருவதாக வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். மதியம் 3 மணியளவில், நாகைக்கு
வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் இருந்த புயல்,
இரவு 8.30 மணியளவில், 830 கி.மீ. தொலைவில் உள்ளது.
புயல், பின்னோக்கி நகர்ந்து வருதாகவும், மணிக்கு
10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது, மணிக்கு
9 கி.மீ. வேகம் என்ற அளவிலேயே உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------
தினமலர்
பதிவு: நவம்பர் 13, 2018 05:45 AM
சென்னை,
-
கஜா புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில்
மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை
நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த
கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே
கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு
வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை
கொண்டுள்ளது.
இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை
கடக்கும். தற்போது நிலவரப்படி 14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல்
கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும்.
புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ
மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர்
அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும். மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர்,
நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய
இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும்.
புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும்.
பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக
குறிப்பிட்டு இருக்கிறோம்.
இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை.
இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு
இருக்கிறோம்.
20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும்
நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை க
டக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------
தினத்தந்தி
சென்னை,
-
கஜா புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில்
மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை
நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த
கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே
கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு
வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை
கொண்டுள்ளது.
இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை
கடக்கும். தற்போது நிலவரப்படி 14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல்
கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும்.
புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ
மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர்
அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும். மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர்,
நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய
இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும்.
புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும்.
பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக
குறிப்பிட்டு இருக்கிறோம்.
இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை.
இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு
இருக்கிறோம்.
20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும்
நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை க
டக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கஜா புஸ்வாணம் ஆகினால் நன்று.
நன்றி ஐயா
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285492பழ.முத்துராமலிங்கம் wrote:கஜா புஸ்வாணம் ஆகினால் நன்று.
நன்றி ஐயா
அப்படி ஆனால், மழையே வராதே ஐயா.......வரவர புயல் வந்தால் மட்டுமே நமக்கு மழை என்று ஆகிவிட்டதே....தீபாவளி இன் போது கூட மழை இல்லையே????
கஜா புயல் எதிரொலி :
கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பர பலகைகள்,
பேனர்களை நாளை காலைக்குள் அகற்ற உள்ளாட்சி
அமைப்புகளுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.
புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அனைத்தும் நாளை மாலைக்குள் முடிவடையும்
- கடலூர் ஆட்சியர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால்,
பொதுமக்களுக்கு உடனடியாக செய்திகளை தெரிவிக்க
கடலூரில் இன்று முதல் 107.8 என்ற அலைவரிசையில்
எஃப்.எம் ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது - ஆட்சியர்.
வரும் 16-ம் தேதி வரை காவல்துறை, மருத்துவர்கள்,
தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறையில் யாரும்
விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- ஆட்சியர்.
கடலூரில் புயல் தொடர்பான புகார்களுக்கு
1077, 04142 - 220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களை
தொடர்பு கொள்ளலாம் - ஆட்சியர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பர பலகைகள்,
பேனர்களை நாளை காலைக்குள் அகற்ற உள்ளாட்சி
அமைப்புகளுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.
புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அனைத்தும் நாளை மாலைக்குள் முடிவடையும்
- கடலூர் ஆட்சியர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால்,
பொதுமக்களுக்கு உடனடியாக செய்திகளை தெரிவிக்க
கடலூரில் இன்று முதல் 107.8 என்ற அலைவரிசையில்
எஃப்.எம் ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது - ஆட்சியர்.
வரும் 16-ம் தேதி வரை காவல்துறை, மருத்துவர்கள்,
தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறையில் யாரும்
விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- ஆட்சியர்.
கடலூரில் புயல் தொடர்பான புகார்களுக்கு
1077, 04142 - 220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களை
தொடர்பு கொள்ளலாம் - ஆட்சியர்.
14th November 2018 04:37 AM
----
கஜா புயல் வியாழக்கிழமை பிற்பகலில்
பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக்
கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று வீசும்: இதன் காரணமாக தமிழகத்தில்
கடலூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களிலும்,
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலும்
பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரையிலான
வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும்
வீசக்கூடும்.
அத்துடன் பலத்த, மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை
பரவலாக மழை பெய்யக் கூடும்.
------------
----
கஜா புயல் வியாழக்கிழமை பிற்பகலில்
பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக்
கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று வீசும்: இதன் காரணமாக தமிழகத்தில்
கடலூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களிலும்,
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலும்
பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரையிலான
வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும்
வீசக்கூடும்.
அத்துடன் பலத்த, மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை
பரவலாக மழை பெய்யக் கூடும்.
------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1285628T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!
ரமணியன்
கஜாவுடன் மழையும் ஜகா வாங்கிட்டதே!!!!!!!!!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ...ஆனால் மழையும் கிடையாதே...T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285634பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285628T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!
ரமணியன்கஜாவுடன் மழையும் ஜகா வாங்கிட்டதே!!!!!!!!!!!
........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|