புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
437 Posts - 55%
heezulia
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
294 Posts - 37%
mohamed nizamudeen
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
25 Posts - 3%
prajai
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
5 Posts - 1%
mini
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
3 Posts - 0%
vista
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கத்தவே இல்லை !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 14, 2018 8:17 am

நான் கத்தவே இல்லை ! E_1292843543
-
கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில்
வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான
நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு
வந்திருந்தான்.

விமானம் மேலே கிளம்புவதையும், வானில்
வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும்
ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி
ஒருவர், “நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த
விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு
வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு
ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து

, “நாங்கள் வரவில்லை,” என்றான்.
எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி,
“நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும்
இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச்
செல்கிறேன்.

வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும்,
நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம்
போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை
நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?”
என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன்.

தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்;
விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம்
குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது.
சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை.

வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார்
விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி,
“ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை
நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத்
தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்!

என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?”
என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம்,
என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ
முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.



எப்போது?” என்று கேட்டார் விமானி.

“என் மனைவி,
விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!”
என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.

——————————
வாட்ஸ் அப் பகிர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 14, 2018 10:58 am

Code:

“”நான் கூட, ஒரே ஒரு சமயம்,
என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ
முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.



எப்போது?” என்று கேட்டார் விமானி.

“என் மனைவி,
விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!”
என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.


இப்படியும் ஒரு கஞ்சன் ,மனைவி கீழே விழுந்த போதும் இருநூறு ருபாய்க்காக
கத்தாமல் இருந்துள்ளான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2018 12:32 pm

நானாக இருந்தால் கதையை கீழ்கண்டவாறு முடித்து இருப்பேன்.


விமானி : ஏன் கத்தவில்லை அய்யா?
கஞ்சன் : எனக்குதான் ரெட்டை லாபமாயிற்றே!!


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 12:51 pm

ஹா..ஹா..ஹா... சூப்பர் அண்ணா ..... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 12:52 pm

T.N.Balasubramanian wrote:நானாக இருந்தால் கதையை கீழ்கண்டவாறு முடித்து இருப்பேன்.


விமானி : ஏன் கத்தவில்லை அய்யா?
கஞ்சன் : எனக்குதான் ரெட்டை லாபமாயிற்றே!!


ரமணியன்
இந்த முடிவு மிகவும் அருமை ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 14, 2018 8:57 pm

வாட்ஸ்அப் பதிவா!!!!!!!!!!!!!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 11:37 pm

சிவனாசான் wrote:வாட்ஸ்அப்  பதிவா!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1285746


ஆமாம் அண்ணா, மேலே அப்படித்தான் போட்டுள்ளார்கள்   புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 15, 2018 11:19 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நானாக இருந்தால் கதையை கீழ்கண்டவாறு முடித்து இருப்பேன்.


விமானி : ஏன் கத்தவில்லை அய்யா?
கஞ்சன் : எனக்குதான் ரெட்டை லாபமாயிற்றே!!


ரமணியன்
இந்த முடிவு மிகவும் அருமை ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1285670

நன்றி நன்றி
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக