புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
Page 1 of 1 •
-
உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில்
மிகப் பசுமையான மலை நகரம் முசோரி.
(மன்சூரி என்றும் சொல்கிறார்கள்).
இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது
இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும்
வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை
விரிவாக்கினார்.
அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்
படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த
இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன்,
மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.
முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த
வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும்
அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின்
வளைவுகளில்,
‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்.
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
-
-
மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில்
தேநீரும் கிடைக்கின்றன.
’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன்
அமைத்திருக்கின்றனர்.
பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்
பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத்
தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை
ரசித்துப் பார்க்கலாம்.
அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து
6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை
வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!
-
மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில்
முசோரியும் முக்கியமானது.
-
--------------------------------
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286389ayyasamy ram wrote:
-
உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில்
மிகப் பசுமையான மலை நகரம் முசோரி.
(மன்சூரி என்றும் சொல்கிறார்கள்).
இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது
இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும்
வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை
விரிவாக்கினார்.
அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்
படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த
இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன்,
மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.
முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த
வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும்
அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின்
வளைவுகளில்,
‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்.
என்றாலும் மலைகளின் ராணி ஊட்டி தானே அண்ணா
.
.
.
.
.
//'‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’ [/color]
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்//
இது நல்லா இருக்கிறது ....! .......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கும் ஒருமுறை இங்கு போய்வரவேண்டும் என்று இருக்கிறது ....படிக்கவே அருமையாக உள்ளது.....ayyasamy ram wrote:
-
-
மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில்
தேநீரும் கிடைக்கின்றன.
’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன்
அமைத்திருக்கின்றனர்.
பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்
பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத்
தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை
ரசித்துப் பார்க்கலாம்.
அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து
6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை
வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!
-
மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில்
முசோரியும் முக்கியமானது.
-
--------------------------------
தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமாய் இருக்கிறது... அந்த கடைகள் நூற்றாண்டை நெருங்குகின்றன .....ayyasamy ram wrote:
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமாய் இருக்கிறது... அந்த கடைகள் நூற்றாண்டை நெருங்குகின்றன .....ayyasamy ram wrote:
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த திரியையும் 'வீடியோ மற்றும் புகைப்படங்கள்' பகுதிக்கு மாற்றுகிறேன்....
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|