புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
![பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. ! AqXuyeaiRiimKCPldZWm+statue_unity_660_111218101404](https://www.filepicker.io/api/file/aqXuyeaiRiimKCPldZWm+statue_unity_660_111218101404.jpg)
ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ், உதய்பூர் சிட்டி பேலசுக்கு லாம் ஒரு நபருக்கு 300 ரூபாய், 350 ரூபாய் னு டிக்கெட் வசூல் செய்வதை போல் எல்லாம் ரோட்டில் பலர் பார்ப்பதை போல் வைக்கும் சிலைக்கு வசூல் செய்ய முடியுமா னு.
சரி... 350 ரூபாய் கொடுத்து பார்க்கற அளவு அந்த சிலைல அப்படி என்ன இருக்கு அதோட உசரத்தை தவிர அப்படி னு பார்த்தால் அது வெறும் 597 அடி உசர சிலை மட்டும் இல்லையாம் .
அந்த சிலைக்கு கீழே உள்ள நுழையறதுக்கு னு ஒரு எண்ட்ரன்ஸ் இருக்காமாம்
அது உள்ளாற நுழைஞ்சி போனால் ,
சும்மா 600 அடி உசரத்துக்கு நம்ப லிப்ட் ல போவோமாம் அப்படி போயி அந்த உசரத்துல நின்னுண்டு சர்தார் சரோவர் அணைகட்டு மாதிரி பல இயற்கையான காட்சிகளை நம்ப கண்டு களிப்போமாம்
அது மட்டும் இல்லையாம் அந்த சிலை உள்ளார
அணைத்து மாநில மக்களுக்குமான விருந்தினர் விடுதிகள், 250 படுக்கை அறை கொண்ட தங்கும் அறைகள்
அப்புறம் பழங்குடி இனமக்களின் அருங்காட்சியகம், அவர்களின் உற்பத்தி சந்தை, மலர் கண்காட்சியகம்.
இதை தவிர மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.
3D projector னு இம்புட்டு விஷயம் அந்த ஒரு சிலையின் உள்ளே இருக்காமாம்.
அட நல்லா தான இருக்கு.
வெறுமன 597 அடி உசர சிலை பண்ண 3 ஆயிரம் கோடி னு சொல்லி இந்த மீம் கிரியேட்டர்ஸ் தான் நம்பளை குழப்பி விட்டாங்க னா பல செய்தி தொலைக்காட்சிகளும் தப்பான தகவல்களை சொல்லி அங்கே இல்லாத தமிழ் எழுத்தை இருப்பதாக சொல்லி ரொம்ப confuse.... பண்ணி விட்டாங்களே.
ஒரு நபருக்கு 350 ரூபாய் இதற்கு ஒர்த் தான்.
மேலும் இதன் மூலம் பழங்குடி இனமக்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தை, வருமானத்தை ஏற்படுத்தி இருக்கும் குஜராத் அரசை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஷாஜகான் தாஜ் மகாலை கட்டிய பொழுது ஷாஜகானின் மகன் அவுரங்கசீப் என்ன? செய்தான்.
மக்கள் பணத்தை வீணடித்து அதில் தாஜ் மகாலா னு சொல்லி பெத்த அப்பனையே தாஜ் மகால் அருகே உள்ள சிறைச்சாலையில் அவுரங்கசீப் சிறை வைத்தான்.
சிறையில் இருந்த படியே நீ தினமும் தாஜ் மகாலில் இருக்கும் உன் பொண்டாட்டியை பார் னு நக்கலா அவுரங்கசீப் சொன்னான்.
ஆனால் தாஜ் மகால் கட்டப்பட்டது வீண் செலவா என்றால் அதான் இல்லை.
தொடரும்....
![பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. ! AqXuyeaiRiimKCPldZWm+statue_unity_660_111218101404](https://www.filepicker.io/api/file/aqXuyeaiRiimKCPldZWm+statue_unity_660_111218101404.jpg)
ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ், உதய்பூர் சிட்டி பேலசுக்கு லாம் ஒரு நபருக்கு 300 ரூபாய், 350 ரூபாய் னு டிக்கெட் வசூல் செய்வதை போல் எல்லாம் ரோட்டில் பலர் பார்ப்பதை போல் வைக்கும் சிலைக்கு வசூல் செய்ய முடியுமா னு.
சரி... 350 ரூபாய் கொடுத்து பார்க்கற அளவு அந்த சிலைல அப்படி என்ன இருக்கு அதோட உசரத்தை தவிர அப்படி னு பார்த்தால் அது வெறும் 597 அடி உசர சிலை மட்டும் இல்லையாம் .
அந்த சிலைக்கு கீழே உள்ள நுழையறதுக்கு னு ஒரு எண்ட்ரன்ஸ் இருக்காமாம்
அது உள்ளாற நுழைஞ்சி போனால் ,
சும்மா 600 அடி உசரத்துக்கு நம்ப லிப்ட் ல போவோமாம் அப்படி போயி அந்த உசரத்துல நின்னுண்டு சர்தார் சரோவர் அணைகட்டு மாதிரி பல இயற்கையான காட்சிகளை நம்ப கண்டு களிப்போமாம்
அது மட்டும் இல்லையாம் அந்த சிலை உள்ளார
அணைத்து மாநில மக்களுக்குமான விருந்தினர் விடுதிகள், 250 படுக்கை அறை கொண்ட தங்கும் அறைகள்
அப்புறம் பழங்குடி இனமக்களின் அருங்காட்சியகம், அவர்களின் உற்பத்தி சந்தை, மலர் கண்காட்சியகம்.
இதை தவிர மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.
3D projector னு இம்புட்டு விஷயம் அந்த ஒரு சிலையின் உள்ளே இருக்காமாம்.
அட நல்லா தான இருக்கு.
வெறுமன 597 அடி உசர சிலை பண்ண 3 ஆயிரம் கோடி னு சொல்லி இந்த மீம் கிரியேட்டர்ஸ் தான் நம்பளை குழப்பி விட்டாங்க னா பல செய்தி தொலைக்காட்சிகளும் தப்பான தகவல்களை சொல்லி அங்கே இல்லாத தமிழ் எழுத்தை இருப்பதாக சொல்லி ரொம்ப confuse.... பண்ணி விட்டாங்களே.
ஒரு நபருக்கு 350 ரூபாய் இதற்கு ஒர்த் தான்.
மேலும் இதன் மூலம் பழங்குடி இனமக்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தை, வருமானத்தை ஏற்படுத்தி இருக்கும் குஜராத் அரசை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஷாஜகான் தாஜ் மகாலை கட்டிய பொழுது ஷாஜகானின் மகன் அவுரங்கசீப் என்ன? செய்தான்.
மக்கள் பணத்தை வீணடித்து அதில் தாஜ் மகாலா னு சொல்லி பெத்த அப்பனையே தாஜ் மகால் அருகே உள்ள சிறைச்சாலையில் அவுரங்கசீப் சிறை வைத்தான்.
சிறையில் இருந்த படியே நீ தினமும் தாஜ் மகாலில் இருக்கும் உன் பொண்டாட்டியை பார் னு நக்கலா அவுரங்கசீப் சொன்னான்.
ஆனால் தாஜ் மகால் கட்டப்பட்டது வீண் செலவா என்றால் அதான் இல்லை.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு நாளைக்கு சராசரியாக 40 ஆயிரம் பார்வையாளர்கள் தாஜ் மகாலை பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 70 கோடி ரூபாய் வருமானத்தை அந்த தாஜ் மகால் மட்டும் நமக்கு தந்து கொண்டிருக்கிறது.
தாஜ் மகால் எண்ட்ரன்ஸ் டிக்கெட் 50 ரூபாய் ஆனால் இந்த பட்டேல் சிலை எண்ட்ரன்ஸ் டிக்கெட் 350 ரூபாய்.
350 ரூபாய்க்கான காரணம். 600 அடி உசரத்தில் இருந்தபடி மொத்த ஊரையும் பார்க்கும் அந்த ஏரியல் வியூ அப்புறம் உள்ளே இருக்கும் மியூசியம், 3D மூவி, பொருட்காட்சி, கண் காட்சி னு இவ்ளோ விஷயங்கள் இருக்கு.
அதனால் இந்த 350 ரூபாய் ஒர்த் தான். தாஜ் மகாலுக்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேர் வராங்க.
அதே 40 ஆயிரம் பேர் இதற்கும் வருகிறார்கள் னு வெச்சிப்போம். அப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் நபர்கள் தலைக்கு 350 கொடுத்து இந்த பட்டேல் சிலையை பார்த்தார்கள் என்றால் ஒருநாள் வருமானம் மட்டுமே ஒரு கோடியே 40 லக்ஷம் வெறும் டிக்கெட் கலெக்ஷனில் மட்டும்.
அப்ப ஒரு ஆண்டுக்கு 529 கோடி 5 ஆண்டுக்கு 2645 கோடி. ஆக வெறும் டிக்கெட் வசூலில் மட்டும் 5 ஆண்டுகளில் 2645 கோடி அதை தவிர்த்து இந்த சிலை அருங்காட்சியகம் உள்ளே உள்ள பொருட்காட்சியில் பலர் பல்வேறு பொருட்களை வாங்குதல் இந்த சிலை அருங்காட்சியகத்தை சுற்றி இருக்கும் பகுதிகள் வியாபார கேந்திரமாக மாறுதல் இப்படி பல நல்ல விஷயங்கள் இந்த இரும்பு மனிதர் சிலைக்குள் இருக்கு.
இனிமேல் நாம் டிவியில் வரும் செய்திகளை கூட தீர விசாரித்த பின்பே நம்ப வேண்டும்.
இந்த பட்டேல் சிலை Made In China னு வாட்ஸ் அப் விஞ்ஞானிகள் மட்டும் கம்பு சுத்தல நான் பெரிதும் மதிக்கும் சில, பல பிரபல ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும் இந்த பொய்யான செய்தி வந்தது.
உண்மையில் இந்த பட்டேல் சிலையை செய்தவர்
பத்மஸ்ரீ விருது வாங்கிய ராம் வாஞ்சி சுதர் என்கிற விஸ்வகர்மா.
ஒரு இந்தியர் செய்த சிலையை சைனா காரங்க பண்ண சிலை னு வாய் கூசாமல் பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் சொன்ன பொய்யை நம்பி பதிவு போட்டேன்.
ஆனால் இதுபோல் பொய்யான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் லாம் மன்னிப்பு கேட்டாச்சா?
குறைந்த பக்ஷம் இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை மத்திய அரசால் மன்னிப்பு கேட்க வைக்க தான் முடியுமா?
இரும்பு மனிதர் பட்டேலுக்கு Songadh டில் உருவாக்கிய சிலை மூலம் அந்த மண்ணை பெரிய வியாபார கேந்திரமாக, வளம் கொளிக்கும் பூமியாக மாற்றி இருக்கும் குஜராத் அரசிற்கு என் வாழ்த்துக்கள். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பு, 14 கும் மேற்பட்ட என்ஜினீயர்சின் மூளையை கொண்டு உருவான உலகிலேயே பெரிய சிலையான
பட்டேல் சிலைக்கு ஓ போடுங்க...
ஒவ்வொரு ஆண்டும் 70 கோடி ரூபாய் வருமானத்தை அந்த தாஜ் மகால் மட்டும் நமக்கு தந்து கொண்டிருக்கிறது.
தாஜ் மகால் எண்ட்ரன்ஸ் டிக்கெட் 50 ரூபாய் ஆனால் இந்த பட்டேல் சிலை எண்ட்ரன்ஸ் டிக்கெட் 350 ரூபாய்.
350 ரூபாய்க்கான காரணம். 600 அடி உசரத்தில் இருந்தபடி மொத்த ஊரையும் பார்க்கும் அந்த ஏரியல் வியூ அப்புறம் உள்ளே இருக்கும் மியூசியம், 3D மூவி, பொருட்காட்சி, கண் காட்சி னு இவ்ளோ விஷயங்கள் இருக்கு.
அதனால் இந்த 350 ரூபாய் ஒர்த் தான். தாஜ் மகாலுக்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேர் வராங்க.
அதே 40 ஆயிரம் பேர் இதற்கும் வருகிறார்கள் னு வெச்சிப்போம். அப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் நபர்கள் தலைக்கு 350 கொடுத்து இந்த பட்டேல் சிலையை பார்த்தார்கள் என்றால் ஒருநாள் வருமானம் மட்டுமே ஒரு கோடியே 40 லக்ஷம் வெறும் டிக்கெட் கலெக்ஷனில் மட்டும்.
அப்ப ஒரு ஆண்டுக்கு 529 கோடி 5 ஆண்டுக்கு 2645 கோடி. ஆக வெறும் டிக்கெட் வசூலில் மட்டும் 5 ஆண்டுகளில் 2645 கோடி அதை தவிர்த்து இந்த சிலை அருங்காட்சியகம் உள்ளே உள்ள பொருட்காட்சியில் பலர் பல்வேறு பொருட்களை வாங்குதல் இந்த சிலை அருங்காட்சியகத்தை சுற்றி இருக்கும் பகுதிகள் வியாபார கேந்திரமாக மாறுதல் இப்படி பல நல்ல விஷயங்கள் இந்த இரும்பு மனிதர் சிலைக்குள் இருக்கு.
இனிமேல் நாம் டிவியில் வரும் செய்திகளை கூட தீர விசாரித்த பின்பே நம்ப வேண்டும்.
இந்த பட்டேல் சிலை Made In China னு வாட்ஸ் அப் விஞ்ஞானிகள் மட்டும் கம்பு சுத்தல நான் பெரிதும் மதிக்கும் சில, பல பிரபல ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும் இந்த பொய்யான செய்தி வந்தது.
உண்மையில் இந்த பட்டேல் சிலையை செய்தவர்
பத்மஸ்ரீ விருது வாங்கிய ராம் வாஞ்சி சுதர் என்கிற விஸ்வகர்மா.
ஒரு இந்தியர் செய்த சிலையை சைனா காரங்க பண்ண சிலை னு வாய் கூசாமல் பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் சொன்ன பொய்யை நம்பி பதிவு போட்டேன்.
ஆனால் இதுபோல் பொய்யான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் லாம் மன்னிப்பு கேட்டாச்சா?
குறைந்த பக்ஷம் இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை மத்திய அரசால் மன்னிப்பு கேட்க வைக்க தான் முடியுமா?
இரும்பு மனிதர் பட்டேலுக்கு Songadh டில் உருவாக்கிய சிலை மூலம் அந்த மண்ணை பெரிய வியாபார கேந்திரமாக, வளம் கொளிக்கும் பூமியாக மாற்றி இருக்கும் குஜராத் அரசிற்கு என் வாழ்த்துக்கள். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பு, 14 கும் மேற்பட்ட என்ஜினீயர்சின் மூளையை கொண்டு உருவான உலகிலேயே பெரிய சிலையான
பட்டேல் சிலைக்கு ஓ போடுங்க...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
இந்த சிலை பற்பல பித்தளை பாளங்களால் ஆனது. அந்த பாளங்கள் சைனாவில் செய்தவை.
3000 மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு அதற்கேற்ப தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டவை என்று கேள்வி பட்டுள்ளேன்.
வாட்ஸப் /முகநூல் /ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையானவையா என்பதை கண்டறியும் Youturn என்ற வலைத்தளம் தமிழில் தவறாக எழுதப்பட்டுள்ள வாக்கியங்கள் உண்மை என்றே கூறுகின்றன.
அதென்ன சிலையின் உள்ளே
" நம்ப முடிகிறதா? இதை
இந்த செய்தியை நம்பமுடியுமா? இந்த செய்தியின் மூலம் தெரியவில்லையே, க்ரிஷ்ணம்ம்மா?
ரமணியன்
3000 மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு அதற்கேற்ப தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டவை என்று கேள்வி பட்டுள்ளேன்.
வாட்ஸப் /முகநூல் /ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையானவையா என்பதை கண்டறியும் Youturn என்ற வலைத்தளம் தமிழில் தவறாக எழுதப்பட்டுள்ள வாக்கியங்கள் உண்மை என்றே கூறுகின்றன.
அதென்ன சிலையின் உள்ளே
- Code:
"அணைத்து மாநில மக்களுக்குமான விருந்தினர் விடுதிகள், 250 படுக்கை அறை கொண்ட தங்கும் அறைகள்
" நம்ப முடிகிறதா? இதை
![பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. ! 1f635](https://2img.net/i/fa/twemoji/36x36/1f635.png)
- Code:
ஒரு இந்தியர் செய்த சிலையை சைனா காரங்க பண்ண சிலை னு வாய் கூசாமல் பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் சொன்ன பொய்யை நம்பி பதிவு போட்டேன்.
ஆனால் இதுபோல் பொய்யான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் லாம் மன்னிப்பு கேட்டாச்சா?
குறைந்த பக்ஷம் இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை மத்திய அரசால் மன்னிப்பு கேட்க வைக்க தான் முடியுமா?
இந்த செய்தியை நம்பமுடியுமா? இந்த செய்தியின் மூலம் தெரியவில்லையே, க்ரிஷ்ணம்ம்மா?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
songadh இல் நான் இருந்துள்ளேன்.
பார்டோலி ,படேல் பிறந்த ஊர். நான் அதன் அருகே உள்ள வணக்புரி என்ற இடத்தில
வேலை செய்துள்ளேன். சொன்கடில் சிலை அமைக்கும் /தயாரிக்கும் வசதி கேள்விக்குறியே.
ஒரு வேளை இப்போது வந்திருக்குமோ?
ரமணியன்
பார்டோலி ,படேல் பிறந்த ஊர். நான் அதன் அருகே உள்ள வணக்புரி என்ற இடத்தில
வேலை செய்துள்ளேன். சொன்கடில் சிலை அமைக்கும் /தயாரிக்கும் வசதி கேள்விக்குறியே.
ஒரு வேளை இப்போது வந்திருக்குமோ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
- Code:
உண்மை கண்டறியும் "YOUTURN"தளத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது உண்மையே என்று சில ஆதாரங்களை காட்டியுள்ளனர்.
Code:
பரவிய செய்தி
உலகின் உயரமான சிலையாக திறக்கப்பட உள்ள 182 மீட்டர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள வளாகத்தில் வைக்கப்பட்ட பலகையில் “ statue of unity “ என்பதை தமிழில் “ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி “ என அர்த்தம் இல்லாதவாறு மொழிப்பெயர்ப்பு செய்துள்ளனர்.
[b][color=#FF0000]மதிப்பீடு--உண்மை [[/color]/b]
மேலும் www.facebook.com/youturn.in/?nr என்ற பக்கத்தை பார்க்கலாம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நாட்டில் எவன் எவனோ அரசியல்வியாதி தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ளும்போது ஒரு சுதந்திரபோராட்ட வீரர் , சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் இவருக்கு சிலை வைத்ததில் தவறே இல்லை. ஆனால் இந்த சிலைக்கு முண்டு கொடுக்க தாஜ்மஹாலை இதில் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285600ராஜா wrote:நாட்டில் எவன் எவனோ அரசியல்வியாதி தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ளும்போது ஒரு சுதந்திரபோராட்ட வீரர் , சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் இவருக்கு சிலை வைத்ததில் தவறே இல்லை. ஆனால் இந்த சிலைக்கு முண்டு கொடுக்க தாஜ்மஹாலை இதில் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?![]()
![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
நம் நாட்டில் ஏற்கனவே எழுத்து சுதந்திரம் உண்டு. மேலும் முகநூல்/வாட்சப் எல்லாம் வந்த பிறகு வேண்டாத செய்திகளை (வேண்டாத என்றால் எழுதுபவர்களுக்கு வேண்டாதவர்களாக அந்த மனிதரோ/பொருளோ) அவர்கள் தங்கள் கற்பனை திறனையெல்லாம் கொட்டி எழுதி விடுவது. அதை படிப்பவர்களும் அதை அப்பிடியே நம்பி விடுவது நான் ரசிக்கும் நகைச்சுவைகளில் ஒன்று.
இந்த சிலை விஷயமாக ரெண்டு மாதத்திற்கு முன் வந்த ஒரு செய்தி. நினைவிற்கு வந்ததை எழுதுகிறேன்.
1 மிகவும் செலவு செய்து நிர்மாணிக்கும் ஏதோ வெறும் சிலை என்று எண்ணி விடாதீர்கள்.
சிலை முழுதும் சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதனால் தயாரிக்கப்படும் மின்சாரத்தால் குஜராத் முழுதிலும் மின்சாரம் கிடைக்கும்.
2 . சிலையின் உட்பக்கம் வைக்கப்பட்டுள்ள சென்சார் மூலம் பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் ரெக்கார்ட் ஆகும்.
3 நாட்டின் வெட்ப தட்ப நிலை /சுனாமி/புயல் முதலிய செய்திகள் கிடைக்கும்.
இவை போன்றவை BJP அனுதாபிதான் அனுப்பி இருப்பார்.
மாற்றாக BJP எதிர்பாளரிடம் இருந்து ஒரு வாட்சப் PSU நிறுவனங்களின் CSR fund இல் இருந்து மோடி எடுத்துக்கொண்ட பணம் என்று கூறி 500 முதல் 50 கோடி வரை எடுத்துக்கொண்டது என்றும் 3000 கோடிக்கு கணக்கு கூறியது .CSR என்றால் company social responsibility fund என்று கூறியது. மேலும் அம்பானியோ/அதானியோ/ராம்தேவ்பாபா பதஞ்சலியோ ஒரு பைசா கூட தரவில்லை என்று வருத்தம் தெரிவித்து எழுதிஇருந்தார்.
என்னத்த சொல்ல --முடிந்தால் அறியாமையை நம்பி ரசிக்கவேண்டியதுதான்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
நம் நாட்டில் ஏற்கனவே எழுத்து சுதந்திரம் உண்டு. மேலும் முகநூல்/வாட்சப் எல்லாம் வந்த பிறகு வேண்டாத செய்திகளை (வேண்டாத என்றால் எழுதுபவர்களுக்கு வேண்டாதவர்களாக அந்த மனிதரோ/பொருளோ) அவர்கள் தங்கள் கற்பனை திறனையெல்லாம் கொட்டி எழுதி விடுவது. அதை படிப்பவர்களும் அதை அப்பிடியே நம்பி விடுவது நான் ரசிக்கும் நகைச்சுவைகளில் ஒன்று.
இந்த சிலை விஷயமாக ரெண்டு மாதத்திற்கு முன் வந்த ஒரு செய்தி. நினைவிற்கு வந்ததை எழுதுகிறேன்.
1 மிகவும் செலவு செய்து நிர்மாணிக்கும் ஏதோ வெறும் சிலை என்று எண்ணி விடாதீர்கள்.
சிலை முழுதும் சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதனால் தயாரிக்கப்படும் மின்சாரத்தால் குஜராத் முழுதிலும் மின்சாரம் கிடைக்கும்.
2 . சிலையின் உட்பக்கம் வைக்கப்பட்டுள்ள சென்சார் மூலம் பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் ரெக்கார்ட் ஆகும்.
3 நாட்டின் வெட்ப தட்ப நிலை /சுனாமி/புயல் முதலிய செய்திகள் கிடைக்கும்.
இவை போன்றவை BJP அனுதாபிதான் அனுப்பி இருப்பார்.
மாற்றாக BJP எதிர்பாளரிடம் இருந்து ஒரு வாட்சப் PSU நிறுவனங்களின் CSR fund இல் இருந்து மோடி எடுத்துக்கொண்ட பணம் என்று கூறி 500 முதல் 50 கோடி வரை எடுத்துக்கொண்டது என்றும் 3000 கோடிக்கு கணக்கு கூறியது .CSR என்றால் company social responsibility fund என்று கூறியது. மேலும் அம்பானியோ/அதானியோ/ராம்தேவ்பாபா பதஞ்சலியோ ஒரு பைசா கூட தரவில்லை என்று வருத்தம் தெரிவித்து எழுதிஇருந்தார்.
என்னத்த சொல்ல --முடிந்தால் அறியாமையை நம்பி ரசிக்கவேண்டியதுதான்.
ரமணியன்
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா எல்லா பின்னுட்டங்களையும் படித்தேன் ...விளக்கத்த்துக்கு நன்றி ரமணீயன் ஐயா.
...... கை உள்ளது என்பதால் , முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் எப்படியெல்லாம் செய்திகளை பரப்புகின்றனர் ..... நாம் எதைத்தான் நம்புவது ?????......
எனக்கு தலை சுற்றுகிறது ஐயா ....
...............
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ஐயாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285600ராஜா wrote:நாட்டில் எவன் எவனோ அரசியல்வியாதி தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ளும்போது ஒரு சுதந்திரபோராட்ட வீரர் , சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் இவருக்கு சிலை வைத்ததில் தவறே இல்லை. ஆனால் இந்த சிலைக்கு முண்டு கொடுக்க தாஜ்மஹாலை இதில் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?![]()
![]()
![]()
![]()
![]()
நம் நாட்டில் ஏற்கனவே எழுத்து சுதந்திரம் உண்டு. மேலும் முகநூல்/வாட்சப் எல்லாம் வந்த பிறகு வேண்டாத செய்திகளை (வேண்டாத என்றால் எழுதுபவர்களுக்கு வேண்டாதவர்களாக அந்த மனிதரோ/பொருளோ) அவர்கள் தங்கள் கற்பனை திறனையெல்லாம் கொட்டி எழுதி விடுவது. அதை படிப்பவர்களும் அதை அப்பிடியே நம்பி விடுவது நான் ரசிக்கும் நகைச்சுவைகளில் ஒன்று.
இந்த சிலை விஷயமாக ரெண்டு மாதத்திற்கு முன் வந்த ஒரு செய்தி. நினைவிற்கு வந்ததை எழுதுகிறேன்.
1 மிகவும் செலவு செய்து நிர்மாணிக்கும் ஏதோ வெறும் சிலை என்று எண்ணி விடாதீர்கள்.
சிலை முழுதும் சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதனால் தயாரிக்கப்படும் மின்சாரத்தால் குஜராத் முழுதிலும் மின்சாரம் கிடைக்கும்.
2 . சிலையின் உட்பக்கம் வைக்கப்பட்டுள்ள சென்சார் மூலம் பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் ரெக்கார்ட் ஆகும்.
3 நாட்டின் வெட்ப தட்ப நிலை /சுனாமி/புயல் முதலிய செய்திகள் கிடைக்கும்.
இவை போன்றவை BJP அனுதாபிதான் அனுப்பி இருப்பார்.
மாற்றாக BJP எதிர்பாளரிடம் இருந்து ஒரு வாட்சப் PSU நிறுவனங்களின் CSR fund இல் இருந்து மோடி எடுத்துக்கொண்ட பணம் என்று கூறி 500 முதல் 50 கோடி வரை எடுத்துக்கொண்டது என்றும் 3000 கோடிக்கு கணக்கு கூறியது .CSR என்றால் company social responsibility fund என்று கூறியது. மேலும் அம்பானியோ/அதானியோ/ராம்தேவ்பாபா பதஞ்சலியோ ஒரு பைசா கூட தரவில்லை என்று வருத்தம் தெரிவித்து எழுதிஇருந்தார்.
என்னத்த சொல்ல --முடிந்தால் அறியாமையை நம்பி ரசிக்கவேண்டியதுதான்.
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|