Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகப்பன் சாமி - சிறுகதை
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தகப்பன் சாமி - சிறுகதை
தகப்பன் சாமி
காலை 8 மணி வேலைக்கு புறப்படும் நேரம்.
அவனும் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்...
"சரிம்மா.. எனக்கு நேரமாச்சி.. நான் கிளம்பறேன்''
"என்னங்க வேலைவிட்டு வரும்போது ரெண்டு மாம்பழம் வாங்கிட்டு வாங்க"
"ஏன்டி - வீட்ல இருக்கறதெல்லாம் உனக்குப் பொருளா தெரியலையா?"
"என்ன இருக்கு வீட்ல; எப்போ மாம்பழம் வாங்கிட்டு வந்தீங்க?"
"திராட்சை இருக்கு, மாதுளம் பழம் இருக்கு, மெலாம் பழம் இருக்கு ஆப்பிள் இருக்கு அதலாம் முதல்ல தீரட்டும்... பிறகு மாம்பழம் வாங்கலாம்" அவன் மிடுக்காய் சொல்லிவிட்டு தன் தோள் பையை எடுத்து மாட்டினான்.
அதற்குள் அவன் குழந்தை அவனிடம் ஓடிவந்து..
"அப்பா அப்பா இங்க வாயேன்" என்றது.
"ஏம்மா அப்பாவுக்கு நேரமாச்சிடா.."
"ஒரு அஞ்சு நிமிஷம்பா.. எனக்காக.. வாயேன்".
உள்ளே போனான்.
"ம், உன் சட்டையை கழற்று".
"ஏன்!"
"கழட்டு சொல்றேன்"
"அடி வாங்க போற.. ஏன்னு சொல்லு"
"கழட்டுப்பா ஒரு விஷயம் இருக்கு"
"ஏய் சுமதி.. இங்க வந்து இவளை என்னன்னு கேளு"
மனைவியிடம் குரல் கொடுத்து விட்டு அவன் நகர முற்பபட்டான்.
"ம்ஹீம்.. நான் விடமாட்டேன். நீ போனியினா அப்புரம் நான் அழுவேன்".
என்று அடம் பிடித்தது குழந்தை.
திரும்பியவன் அந்தக் குழந்தையை முறைத்தான். அது அவனிடம் கனிவாய் "கழட்டுப்பா.. எனக்காகப்பா" என்று கெஞ்ச...
"ஏம்மா இப்படி வேலைக்குப் போற நேரத்தில தொல்லை பண்ற?"
"இந்தா அதை கழற்றிட்டு இந்த சட்டையை போட்டுக்கோ.."
அந்தக் குழந்தை சுவற்றில் மாட்டியிருந்த வேறொரு சட்டையை
எடுத்துத் தந்தது.
"உனக்கென்ன பைத்தியமா..அதலாம் அலுவலுக்குப் போடக் கூடாது"
"அப்போ இந்தா இதைப் போட்டுக்கோ" வேறொன்றை எடுத்துக் கொடுத்தது.
"அது இந்த முழுக்கால் சட்டைக்கு பொருத்தமா இருகாதுமா"
"அப்போ இது"
"அது நல்லால்லையே.."
"இந்தா இதைப் போட்டுக்கோ. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்"
"எனக்கு பிடிக்கலை!!" அவன் கத்தினான்.
"பாத்தியா உனக்கு மட்டும் நீ புடிச்ச சட்டையை தான் நீ போடுவ; ஆனா அம்மா மட்டும்
அவுங்களுக்கு பிடிச்ச மாம்பழத்தை கேட்க கூடாதா? என்னப்பா நியாயம் இது"
அந்தக் குழந்தை இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, சிரித்தார் போல் தலையலடித்துக் கொண்டது!
அவனுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல உரைத்தது. பிறர் உணர்வுகளை மதிக்காதது எத்தனை பேறிழிவு என்றுணர்த்திய தன் மகளைத் தூக்கி முத்தமிட்டு விட்டு அருகிலிருந்த மனைவியிடம் வேலை விட்டு வரும் பொழுது மாம்பழம் வாங்கி வருவாதகச் சொல்லி புறப்பட்டான் அவன்.
அந்த தகப்பன் சாமிக் குழந்தை அம்மாவை பார்த்து "பார்த்தியா" என்பது போல் கண்ணடித்து சிரித்தது.
---------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
காலை 8 மணி வேலைக்கு புறப்படும் நேரம்.
அவனும் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்...
"சரிம்மா.. எனக்கு நேரமாச்சி.. நான் கிளம்பறேன்''
"என்னங்க வேலைவிட்டு வரும்போது ரெண்டு மாம்பழம் வாங்கிட்டு வாங்க"
"ஏன்டி - வீட்ல இருக்கறதெல்லாம் உனக்குப் பொருளா தெரியலையா?"
"என்ன இருக்கு வீட்ல; எப்போ மாம்பழம் வாங்கிட்டு வந்தீங்க?"
"திராட்சை இருக்கு, மாதுளம் பழம் இருக்கு, மெலாம் பழம் இருக்கு ஆப்பிள் இருக்கு அதலாம் முதல்ல தீரட்டும்... பிறகு மாம்பழம் வாங்கலாம்" அவன் மிடுக்காய் சொல்லிவிட்டு தன் தோள் பையை எடுத்து மாட்டினான்.
அதற்குள் அவன் குழந்தை அவனிடம் ஓடிவந்து..
"அப்பா அப்பா இங்க வாயேன்" என்றது.
"ஏம்மா அப்பாவுக்கு நேரமாச்சிடா.."
"ஒரு அஞ்சு நிமிஷம்பா.. எனக்காக.. வாயேன்".
உள்ளே போனான்.
"ம், உன் சட்டையை கழற்று".
"ஏன்!"
"கழட்டு சொல்றேன்"
"அடி வாங்க போற.. ஏன்னு சொல்லு"
"கழட்டுப்பா ஒரு விஷயம் இருக்கு"
"ஏய் சுமதி.. இங்க வந்து இவளை என்னன்னு கேளு"
மனைவியிடம் குரல் கொடுத்து விட்டு அவன் நகர முற்பபட்டான்.
"ம்ஹீம்.. நான் விடமாட்டேன். நீ போனியினா அப்புரம் நான் அழுவேன்".
என்று அடம் பிடித்தது குழந்தை.
திரும்பியவன் அந்தக் குழந்தையை முறைத்தான். அது அவனிடம் கனிவாய் "கழட்டுப்பா.. எனக்காகப்பா" என்று கெஞ்ச...
"ஏம்மா இப்படி வேலைக்குப் போற நேரத்தில தொல்லை பண்ற?"
"இந்தா அதை கழற்றிட்டு இந்த சட்டையை போட்டுக்கோ.."
அந்தக் குழந்தை சுவற்றில் மாட்டியிருந்த வேறொரு சட்டையை
எடுத்துத் தந்தது.
"உனக்கென்ன பைத்தியமா..அதலாம் அலுவலுக்குப் போடக் கூடாது"
"அப்போ இந்தா இதைப் போட்டுக்கோ" வேறொன்றை எடுத்துக் கொடுத்தது.
"அது இந்த முழுக்கால் சட்டைக்கு பொருத்தமா இருகாதுமா"
"அப்போ இது"
"அது நல்லால்லையே.."
"இந்தா இதைப் போட்டுக்கோ. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்"
"எனக்கு பிடிக்கலை!!" அவன் கத்தினான்.
"பாத்தியா உனக்கு மட்டும் நீ புடிச்ச சட்டையை தான் நீ போடுவ; ஆனா அம்மா மட்டும்
அவுங்களுக்கு பிடிச்ச மாம்பழத்தை கேட்க கூடாதா? என்னப்பா நியாயம் இது"
அந்தக் குழந்தை இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, சிரித்தார் போல் தலையலடித்துக் கொண்டது!
அவனுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல உரைத்தது. பிறர் உணர்வுகளை மதிக்காதது எத்தனை பேறிழிவு என்றுணர்த்திய தன் மகளைத் தூக்கி முத்தமிட்டு விட்டு அருகிலிருந்த மனைவியிடம் வேலை விட்டு வரும் பொழுது மாம்பழம் வாங்கி வருவாதகச் சொல்லி புறப்பட்டான் அவன்.
அந்த தகப்பன் சாமிக் குழந்தை அம்மாவை பார்த்து "பார்த்தியா" என்பது போல் கண்ணடித்து சிரித்தது.
---------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: தகப்பன் சாமி - சிறுகதை
உணர்வை புரிந்து கொண்ட விதம் அருமை!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: தகப்பன் சாமி - சிறுகதை
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தகப்பன் சாமி - சிறுகதை
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: தகப்பன் சாமி - சிறுகதை
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே
பார்ரா.... என்ன கொழுப்புன்னு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தகப்பன் சாமி - சிறுகதை
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே
பார்ரா.... என்ன கொழுப்புன்னு
முதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: தகப்பன் சாமி - சிறுகதை
[quote="மீனா"][quote="பிளேடு பக்கிரி"][quote="மீனா"]
என்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா?
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:[quote="பிளேடு
பார்ரா.... என்ன கொழுப்புன்னு
முதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க
என்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தகப்பன் சாமி By யோகநாத்
» படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை
» ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)
» புஷ்பா பட ‘சாமி சாமி’ பாடல் காணொளி
» ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன்
» படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை
» ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)
» புஷ்பா பட ‘சாமி சாமி’ பாடல் காணொளி
» ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|