புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லிக்கண்ணன் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 12, 2018 12:59 pm

வல்லிக்கண்ணன் 10 Valli
-
புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர்
---------------------------------
புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது
பெற்றவருமான வல்லிக்கண்ணன் (Vallikannan)
பிறந்த தினம் இன்று (நவம்பர் 12).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லி புரத்தில் நடுத்தரக்
குடும்பத்தில் பிறந்தவர் (1920). இயற்பெயர்
ரா.சு. கிருஷ்ணசாமி. கோவில்பட்டியில் ஆரம்பக் கல்வி
பயின்றார்.

தந்தை சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார்.
வருடன் பிரபல நாவலாசிரியர் அ.மாதவையாவும்
பணி யாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் மாதவையா
நடத்தி வந்த பஞ்சாமிர்தம் இதழ்கள் பற்றி தந்தை
அடிக்கடி வீட்டில் பேசுவார்.

# இதுவே சிறுவனுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமாக
அமைந்தது. இவரது 10-வது வயதில் தந்தை இறந்துவிட்டார்.
தனது 16-ம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கி
விட்டார். ‘சந்திரகாந்தக் கல்’ என்ற இவரது முதல் சிறுகதை
பிரசண்ட விகடனில் வெளிவந்தது.

# 1937-ல் பள்ளி இறுதிப் படிப்பை முடித்த இவருக்கு
பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் வேலை
கிடைத்தது. எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த
வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளனாக மாறினார்.

ஆரம்பத்தில் சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன்,
ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.

# ‘கோவில்களை மூடுங்கள்’, ‘அடியுங்கள் சாவு மணி’,
‘எப்படி உருப் படும்?’, ‘கொடு கல்தா’ உள்ளிட்ட
நூல்களை கோரநாதன் என்ற பெயரில் கோபக்கார
இளைஞனாக எழுதத் தொடங்கிய இவரது இலக்கியப் பயணம்,
புனைவுகள், திறனாய்வு, சிறுபத்திரிகை, புதுக்கவிதை வரலாறு
எனப் பன்முகப் பரிமாணங்களுடன் தொடர்ந்தது.

# நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி,
பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பல
புனைபெயர்களிலும் எழுதியுள்ள இவர், தனது ஊர் பெயரில்
உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன்
ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர்
சூட்டிக்கொண்டார்.
இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

# நாட்டியக்காரி, குஞ்சாலாடு, மத்தாப்பு சுந்தரி,
கேட்பாரில்லை, அத்தை மகள், சகுந்தலா, ஆண் சிங்கம்,
அமர வேதனை, ராகுல் சாங்கிருத்யாயன் உள்ளிட்ட
மொத்தம் 75 நூல்களை எழுதியுள்ளார்.

# இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது ‘பெரிய மனுஷி’ என்ற சிறுகதை பல இந்திய
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இவரது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’
என்ற இவரது நூலுக்காக 1978-ல் இவருக்கு சாகித்ய அகாடமி
விருது கிடைத்துள்ளது.

# ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற
நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம்
ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில்
பரிசு பெற்றுள்ளது.

புதிய எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர்
வல்லிக்கண்ணன்.

# பாரதிதாசனின் உவமை நயம், புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி காலம், பாரதிக்குப் பின்
தமிழ் உரைநடை ஆகிய படைப்புகள் இவரது இலக்கிய
அடையாளங்களாகக் கருதப்பட்டன.

சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய
இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் இவரது ஆக்கங்கள்
வெளிவந்துள்ளன.

# ஒல்லிக்கண்ணன் என்று எழுத்தாள நண்பர்கள் குறிப்பிடும்
அளவுக்கு ஒல்லியான தேகம் படைத்தவர். சுமார் 75 ஆண்டு
காலம் இலக்கியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட
வல்லிக்கண்ணன் 2006-ம் ஆண்டு 86-ம் வயதில் மறைந்தார்.

——————————————-
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:02 pm

வல்லிக்கண்ணன் 10 3838410834 வல்லிக்கண்ணன் 10 3838410834 வல்லிக்கண்ணன் 10 103459460 வல்லிக்கண்ணன் 10 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக