புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
40 Posts - 63%
heezulia
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
2 Posts - 3%
viyasan
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
232 Posts - 42%
heezulia
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
21 Posts - 4%
prajai
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லிக்கண்ணன் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 12, 2018 12:59 pm

வல்லிக்கண்ணன் 10 Valli
-
புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர்
---------------------------------
புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது
பெற்றவருமான வல்லிக்கண்ணன் (Vallikannan)
பிறந்த தினம் இன்று (நவம்பர் 12).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லி புரத்தில் நடுத்தரக்
குடும்பத்தில் பிறந்தவர் (1920). இயற்பெயர்
ரா.சு. கிருஷ்ணசாமி. கோவில்பட்டியில் ஆரம்பக் கல்வி
பயின்றார்.

தந்தை சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார்.
வருடன் பிரபல நாவலாசிரியர் அ.மாதவையாவும்
பணி யாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் மாதவையா
நடத்தி வந்த பஞ்சாமிர்தம் இதழ்கள் பற்றி தந்தை
அடிக்கடி வீட்டில் பேசுவார்.

# இதுவே சிறுவனுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமாக
அமைந்தது. இவரது 10-வது வயதில் தந்தை இறந்துவிட்டார்.
தனது 16-ம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கி
விட்டார். ‘சந்திரகாந்தக் கல்’ என்ற இவரது முதல் சிறுகதை
பிரசண்ட விகடனில் வெளிவந்தது.

# 1937-ல் பள்ளி இறுதிப் படிப்பை முடித்த இவருக்கு
பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் வேலை
கிடைத்தது. எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த
வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளனாக மாறினார்.

ஆரம்பத்தில் சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன்,
ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.

# ‘கோவில்களை மூடுங்கள்’, ‘அடியுங்கள் சாவு மணி’,
‘எப்படி உருப் படும்?’, ‘கொடு கல்தா’ உள்ளிட்ட
நூல்களை கோரநாதன் என்ற பெயரில் கோபக்கார
இளைஞனாக எழுதத் தொடங்கிய இவரது இலக்கியப் பயணம்,
புனைவுகள், திறனாய்வு, சிறுபத்திரிகை, புதுக்கவிதை வரலாறு
எனப் பன்முகப் பரிமாணங்களுடன் தொடர்ந்தது.

# நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி,
பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பல
புனைபெயர்களிலும் எழுதியுள்ள இவர், தனது ஊர் பெயரில்
உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன்
ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர்
சூட்டிக்கொண்டார்.
இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

# நாட்டியக்காரி, குஞ்சாலாடு, மத்தாப்பு சுந்தரி,
கேட்பாரில்லை, அத்தை மகள், சகுந்தலா, ஆண் சிங்கம்,
அமர வேதனை, ராகுல் சாங்கிருத்யாயன் உள்ளிட்ட
மொத்தம் 75 நூல்களை எழுதியுள்ளார்.

# இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது ‘பெரிய மனுஷி’ என்ற சிறுகதை பல இந்திய
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இவரது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’
என்ற இவரது நூலுக்காக 1978-ல் இவருக்கு சாகித்ய அகாடமி
விருது கிடைத்துள்ளது.

# ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற
நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம்
ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில்
பரிசு பெற்றுள்ளது.

புதிய எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர்
வல்லிக்கண்ணன்.

# பாரதிதாசனின் உவமை நயம், புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி காலம், பாரதிக்குப் பின்
தமிழ் உரைநடை ஆகிய படைப்புகள் இவரது இலக்கிய
அடையாளங்களாகக் கருதப்பட்டன.

சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய
இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் இவரது ஆக்கங்கள்
வெளிவந்துள்ளன.

# ஒல்லிக்கண்ணன் என்று எழுத்தாள நண்பர்கள் குறிப்பிடும்
அளவுக்கு ஒல்லியான தேகம் படைத்தவர். சுமார் 75 ஆண்டு
காலம் இலக்கியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட
வல்லிக்கண்ணன் 2006-ம் ஆண்டு 86-ம் வயதில் மறைந்தார்.

——————————————-
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:02 pm

வல்லிக்கண்ணன் 10 3838410834 வல்லிக்கண்ணன் 10 3838410834 வல்லிக்கண்ணன் 10 103459460 வல்லிக்கண்ணன் 10 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக