புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
1 Post - 1%
viyasan
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
19 Posts - 3%
prajai
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 3:27 pm

1982 – வினோபா பாவே, (பி. 1895)

கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.



மேலும் நான் அதனை பார்க்கலாமா? "அது இரண்டும் எப்படி
இருக்கும் என்று கேட்டார்?" என்றும் கடவுளிடம் கேட்டார்.

கடவுளும் முதலில் நீங்கள் அந்த இரண்டையும் பாருங்கள்,

பின்னர் நான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலைச்
சொல்கிறேன்
என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார்.

நண்பர் நரகத்தை பார்வையிட சென்ற நேரம் மதிய வேலை
சாப்பாடு நேரம். நரகத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்
கான அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் வந்து சாப்பாடு
மேசையில் அமர்ந்தனர்.

அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், கூட்டு,பொரியல்,
அவியல், இனிப்பு எல்லாம்வழங்கப்பட்டது.

அனைவரும் மிக
தாராளமாக அமரும் வகையில் இட வசதி இல்லாமையால்,
சற்று நெருக்கியே அமர்நது இருந்தனர்.முறையாக சாப்பிட
முடியவில்லை.

ஒருவர் சாப்பாடு எடுத்து
வாயில் வைக்கும் போது அவரின்
கையானது மற்றவரை இடித்தது.அவரது சாப்பாடு கீழே
விழுந்தது. அவர் கோபம்கொண்டு இடித்தவரை அடித்தார்.

அவர் அருகில்இருந்த மற்றவரின் மேல் விழுந்தார்.
அவர் இவரை அடிக்க,இவ்வாறாக ஒருவர் மேல் ஒருவர் மேல்
விழுந்து அந்த இடமே
போர்க்களமானது.

சாப்பாடு எல்லாம் தரையில்
கொட்டி யாரும் சாப்பிட வில்லை.
பட்டினியாக
இருந்தனர்.

இதனை பார்த்த நண்பர், கடவுளிடம்
என்ன இப்படி இருக்கிறது நரகம், சொர்க்கத்தில் எப்படி வைத்து
இருக்கிறீர்கள்?,

அங்கு தாராளமான இட வசதி,
ஒவ்வொருவருக்கும் தனி தனி
மேசை, இதை விட
அதிகமான, தரமான சாப்பாடு என்று வைத்து
இருப்பீர்கள் தானே என்று கேட்டார்

.
கடவுள், சிரித்துக் கொன்டே சரி, வாருங்கள் அதையும் பார்த்து
விடலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சாப்பாட்டிற்கு
அனைவரும் அழைக்கப்பட்டனர்.

அங்கும் அதே மாதிரி இட வசதி இல்லாத மேசை, அதே சாதம்,
அப்பளம்,
பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு ஒன்றும்
பெரிய வித்தியாசம் இல்லை. இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்
என்ன கடவுளே, சொர்க்கத்திற்கும் -நரகத்திற்கும் நீங்கள்
எந்த ஒரு வித்தியசமும் வைக்க வில்லையே?.


அப்படி என்றால் இரண்டிலும் இருப்பதும் ஒன்றுதானா?.என்று
கேட்டார்.

மேலும் நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்கும் -
நரகத்திற்கும் கொஞ்சமாவது வேறுபாடு வைத்து இருக்க
வேண்டும் என்று உரிமையுடன் நண்பர் கடிந்து கொண்டார்.

கடவுள் அவரிடம், சற்று பொறுங்கள் நடப்பதை பாருங்கள்
என்றார். சொர்க்கத்தில் அனைவரும் சாப்பிட வந்தனர். ஒருவர்
எடுத்து சாப்பாட்டை வாயில்வைத்தால் அருகில் உள்ளவரை
இடிக்கும் நிலை. இரண்டு இரண்டு பேராக திரும்பிக் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.

யாரும் யாரையும் இடிக்க வில்லை, சண்டையும் இல்லை,
உணவும் கீழே விழ வில்லை. அனைவரும் எந்த வித
பிரச்சினையும்
இன்றி பசி அமர்ந்தனர்.

இப்போது கடவுள்
நண்பரை பார்த்து சொன்னார்,


இங்கு சொர்க்கம்-நரகம் என்று எதுவுமில்லை,
எல்லாமே
ஒன்றுதான், மனிதர்கள்தான் தங்கள்
சுயநலத்தால் ஒரு
இடத்தை சொர்க்கமாகவும்,
நரகமாகவும் மாற்றுகின்றனர்.

எங்கு அன்பு உள்ளவர்கள்..அதிகமாக உள்ளார்களோ,
எங்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அனைவரிடமும்
இருக்கிறதோ அந்த இடமே
சொர்க்கம் என்றார்.

நீங்கள் இருக்கும் இடத்தை
சொர்க்கமாகவோ இல்லை
நரகமாகவோ வைத்துக்
கொள்வது உங்கள் கையில் தான்
உள்ளது என்றும்
கூறி முடித்தார் கடவுள்.
-
-------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:32 pm

Code:

கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.


நரகத்தை பார்க்க மேலே செல்ல வேண்டாம்
இங்கு தற்போது உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக