Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிக்கதை – தங்கத் தூண்டில்
2 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 1 of 1
நீதிக்கதை – தங்கத் தூண்டில்
வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள்.
மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது
பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும்
தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக
இருந்தது.
அவர்களிடம் அவன், “”சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன.
ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான்.
இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு தந்தான்.
இதைப் பார்த்த சுந்தர், “”அண்ணா! இப்படிப்பட்ட
சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று
எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப்
பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசந்த் உணவு
தந்தான்.
மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று
கோபம் கொண்டான் சுந்தர்.
“”சோம்பேறிப் பயலே! அடுத்த
முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!”
என்று கத்தினான் சுந்தர்.
மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன்.
கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை
எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக்
கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.
”இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே?
உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை
வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான்.
அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து
சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள்
வீட்டிற்கு வருவதே இல்லை.
பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய
குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர்
கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று
இருந்தது.
வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை
சுந்தரிடம் தந்தார் அவர். “”என் அன்புப் பரிசாக வைத்துக்
கொள்ளுங்கள்!” என்றார்.
தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது
வசந்த்துக்கு தெரிந்தது.
கோபத்தால் துடித்த அவன்,
”நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக்
காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத்
தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான்.
ஆனால், அவரோ, “இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!”
என்று உறுதியாகச் சொன்னார். இதை வசந்த் ஏற்றுக்
கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு
சென்றான்.
நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.
வசந்த்தைப் பார்த்து
அவர், “நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது
உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த
மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர்
வாழ்வதற்கு வழி காட்டினார்.
அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார்.
நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசு
அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்கே உரியது.
இதுவே என் தீர்ப்பு!” என்றார்.
–
————————————–
தி இந்து
மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது
பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும்
தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக
இருந்தது.
அவர்களிடம் அவன், “”சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன.
ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான்.
இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு தந்தான்.
இதைப் பார்த்த சுந்தர், “”அண்ணா! இப்படிப்பட்ட
சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று
எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப்
பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசந்த் உணவு
தந்தான்.
மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று
கோபம் கொண்டான் சுந்தர்.
“”சோம்பேறிப் பயலே! அடுத்த
முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!”
என்று கத்தினான் சுந்தர்.
மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன்.
கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை
எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக்
கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.
”இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே?
உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை
வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான்.
அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து
சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள்
வீட்டிற்கு வருவதே இல்லை.
பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய
குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர்
கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று
இருந்தது.
வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை
சுந்தரிடம் தந்தார் அவர். “”என் அன்புப் பரிசாக வைத்துக்
கொள்ளுங்கள்!” என்றார்.
தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது
வசந்த்துக்கு தெரிந்தது.
கோபத்தால் துடித்த அவன்,
”நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக்
காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத்
தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான்.
ஆனால், அவரோ, “இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!”
என்று உறுதியாகச் சொன்னார். இதை வசந்த் ஏற்றுக்
கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு
சென்றான்.
நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.
வசந்த்தைப் பார்த்து
அவர், “நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது
உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த
மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர்
வாழ்வதற்கு வழி காட்டினார்.
அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார்.
நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசு
அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்கே உரியது.
இதுவே என் தீர்ப்பு!” என்றார்.
–
————————————–
தி இந்து
Re: நீதிக்கதை – தங்கத் தூண்டில்
இலவச வழங்குவதை தவிர்த்து
அவனே அதை சம்பாதித்து
வாங்க கூடிய வாய்பை ஏற்படுத்தி
தரனும்.
ஆனால் அரசு மக்களை இலவசம் கொடுத்து
கெடுத்து கொண்டிருக்கிறது.
இந்த கதை இதுதான் நமக்கு காட்டுகிறது.
நன்றி ஐயா
அவனே அதை சம்பாதித்து
வாங்க கூடிய வாய்பை ஏற்படுத்தி
தரனும்.
ஆனால் அரசு மக்களை இலவசம் கொடுத்து
கெடுத்து கொண்டிருக்கிறது.
இந்த கதை இதுதான் நமக்கு காட்டுகிறது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|