Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
4 posters
Page 1 of 1
கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
சென்னை:
பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு, பாஜக பிரமுகரும்,
நடிகருமான எஸ்.வி.சேகர், வெளியிட்ட ஒரு செல்ஃபி வீடியோ,
இப்போது வைரலாக சுற்றி வருகிறது.
புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி,
செல்லாது என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அன்றைய தினம் இரவும் சரி, அதற்கடுத்த சில நாட்களிலும் சரி,
'சோ கால்டு' புத்திஜீவிகள் அந்த நடவடிக்கையை பாராட்டி
கருத்து தெரிவித்தனர்
பலன் இல்லையாமே
ரஜினிகாந்த் மட்டுமல்லாது, கமல்ஹாசனும் கூட பாஜக
அரசின் இந்த நடவடிக்கையை புகழ்ந்தார். ஆனால்,
அடுத்தடுத்த சில நாட்களில்தான் எல்லோருக்குமே தெரிந்தது,
மக்கள் அவதிப்படுவதை தவிர, வேறு பலன் கிடைக்கப்
போவதில்லை என்பது. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள
புள்ளி விவரங்களும், பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்திற்கு
பலன் கிடைக்கவில்லை என்பதையே சுட்டி காட்டுகிறது.
என்னென்ன அளந்து விட்டாங்க ஆனால், அந்த காலகட்டத்தில்
பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமானது,
புதிதாக அறிமுகம் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டில்,
ஜிபிஎஸ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
இதன் மூலமாக, நோட்டுகளை பதுக்கி வைக்கும் இடங்களை
அப்படியே லபக் என சாட்டிலைட் மூலமாக கண்டுபிடித்து
விடலாம் என்று கலர் கலராக ரீல் விடப்பட்டது.
கலர், கலர் நோட்டுகள் ஆனால், பண மதிப்பிழப்பால் அப்படி
எதுவும் நடக்கவில்லை. கலர் கலராக புதிய ரூபாய் நோட்டுகளை
அறிமுகம் செய்து மக்களை குழப்பியதுதான் மிச்சம்.
இப்படித்தான், பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும்
வீடியோ ஒன்றை வெளியிட்டு, 500 ரூபாய் நோட்டை மடித்து
கடலை சாப்பிட்டு கடுப்பேற்றினார்.
டாலருக்கு நிகரான மதிப்பு
கடலை சாப்பிட்டபடியே, இந்த 500 ரூபாய் நோட்டு இனி
வெறும் காகிதம்தான், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்
மதிப்பு 30 ரூபாய் அளவுக்கு சரியப்போகிறது,
ஜிபிஎஸ் வைத்து கள்ள நோட்டுகளை அபேஸ் செய்து
விடலாம் என்றெல்லாம், கதையளந்தார்.
2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அந்த வீடியோ
நெட்டிசன்களால் செமையாக கலாய்க்கப்படுகிறது.
வைரலாக சுற்றி வரும் அந்த வீடியோவை பார்த்தால் அழுவதா,
சிரிப்பதா என்று உங்களுக்கே தோன்றும்,
-
-------------------------
தமிழ் ஒன் இந்தியா
Re: கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
ஊழல் பேர்வழிகள் லஞ்சப்பேர்வழிகள் கயமை ஊழியர்கள் யாரும்
நல்லதை விரும்ப மாட்டார்கள். ஊழல்அற்ற ஆட்சியை கொணர்வேன் என்று ஜெ.ஜெ.க்கூட சொல்லலிங்க...ஊழலை ஒழிப்பேன் என்று என்று சபதம்ஏற்று செய்யும் செயல் அதை அவர் எப்படி எந்தவிதத்தில் ஒழிக்கனுமோ அப்படி செயல்படுகிறார். கயர்வர்களை இனம் கான சிரமாய் உள்ளதே அவர்களுக்கு கோர்ட்ட சட்டம் உதவுகிறதே என்னசெய்வார் விடா முயற்சி கொண்டு அல்லும் பகலும் பலவித யூகங்களைகையாண்டு வருகிறார்.எதிரிகள் எதிற்கத்தானே செய்வர்............
நல்லதை விரும்ப மாட்டார்கள். ஊழல்அற்ற ஆட்சியை கொணர்வேன் என்று ஜெ.ஜெ.க்கூட சொல்லலிங்க...ஊழலை ஒழிப்பேன் என்று என்று சபதம்ஏற்று செய்யும் செயல் அதை அவர் எப்படி எந்தவிதத்தில் ஒழிக்கனுமோ அப்படி செயல்படுகிறார். கயர்வர்களை இனம் கான சிரமாய் உள்ளதே அவர்களுக்கு கோர்ட்ட சட்டம் உதவுகிறதே என்னசெய்வார் விடா முயற்சி கொண்டு அல்லும் பகலும் பலவித யூகங்களைகையாண்டு வருகிறார்.எதிரிகள் எதிற்கத்தானே செய்வர்............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
அந்த நாட்களை நிச்சயமாக மறந்து விட முடியாது.
நன்றி ஐயா
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
உண்மை ராஜன் அண்ணா..... ஊழல் மட்டுமே உள்ள நம் நாட்டில் ஒரே நாளில் ஒருவர் மட்டுமே என்ன மாற்றத்தை ஓரிரவில் கொண்டுவர முடியும்????....இந்த பண மதிப்பு நீக்கத்தைக்க கூட எத்தனை பேர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பணக்காரர்கள் ஆனார்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம்....எம்ஜியார் பாடியதை போல், "திருடராய் பார்த்து திருந்தாவிடடால், திருடடை ஒழிக்க முடியாது" என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் தனிமத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் அல்லாது ஊழலை ஒழிக்க ஆயிரம் மோடிகள் வந்தாலும் முடியாது ...சிவனாசான் wrote:ஊழல் பேர்வழிகள் லஞ்சப்பேர்வழிகள் கயமை ஊழியர்கள் யாரும்
நல்லதை விரும்ப மாட்டார்கள். ஊழல்அற்ற ஆட்சியை கொணர்வேன் என்று ஜெ.ஜெ.க்கூட சொல்லலிங்க...ஊழலை ஒழிப்பேன் என்று என்று சபதம்ஏற்று செய்யும் செயல் அதை அவர் எப்படி எந்தவிதத்தில் ஒழிக்கனுமோ அப்படி செயல்படுகிறார். கயர்வர்களை இனம் கான சிரமாய் உள்ளதே அவர்களுக்கு கோர்ட்ட சட்டம் உதவுகிறதே என்னசெய்வார் விடா முயற்சி கொண்டு அல்லும் பகலும் பலவித யூகங்களைகையாண்டு வருகிறார்.எதிரிகள் எதிற்கத்தானே செய்வர்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1285353பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த நாட்களை நிச்சயமாக மறந்து விட முடியாது.
நன்றி ஐயா
உண்மை ஐயா, நாங்கள் சௌதி இல் இருந்து வந்து, குலதெய்வம் கோவிலுக்கு போய்க்கொண்டிருந்தோம்...நடுவில் இப்படிப்பட்ட செய்தி ..ரொம்பவும் தடுமாறிப்போனோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சந்தோஷமாய் இருப்பது எப்படி?! கட்டாயம் பாருங்க
» அப்பு எப்படி படம் ஓட்டுறார் பாருங்க -ப்ரியா
» நம்ம தமிழன் அண்ணா ஆபிஸ்ல எப்படி இருக்கார் பாருங்க..
» எப்படி இருக்கு பாருங்க... விலங்குகளுடன் கலந்த பிரபலங்கள் - ரியாக்ஸன்
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
» அப்பு எப்படி படம் ஓட்டுறார் பாருங்க -ப்ரியா
» நம்ம தமிழன் அண்ணா ஆபிஸ்ல எப்படி இருக்கார் பாருங்க..
» எப்படி இருக்கு பாருங்க... விலங்குகளுடன் கலந்த பிரபலங்கள் - ரியாக்ஸன்
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|