புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் உலகப் போர்: உயிர்நீத்த இந்திய வீரர்களை நினைவுகூர்வோம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முதல் உலகப் போர் நிறைவுபெற்ற தினத்தை (1918 நவம்பர் 11) பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் கொண்டாடிவரும் நிலையில், இப்போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவஞ்சலிகள், சிலை திறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பிரான்ஸில் நவம்பர் 11-ல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், இந்தியப் போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்துவைக்கிறார். முதல் நினைவுச் சின்னம் பெல்ஜியம் நாட்டில் 2002-ல் திறந்துவைக்கப்பட்டது. இது இந்திய வீரர்களின் தீரத்துக்குக் கிடைத்திருக்கும் கெளரவம்!
மனிதகுலம் அதுவரை கண்டிராத பேரழிவாக முதல் உலகப் போர் கருதப்படுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய போரில், 2.1 கோடிப் பேர் காயமடைந்தனர். இந்தப் போரில், பிரிட்டன் படைகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பெல்ஜியத்தில் மட்டும் 1,30,000 இந்தியச் சிப்பாய்கள் போரிட்டனர். அவர்களில் 10,000-க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர். ஜெர்மனி உள்ளிட்ட மைய நாடுகளின் படைகளோடு போரிட்டு 74,000-க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் பிரிட்டனில் மரணமடைந்தனர். இனம், நிறம், மொழி அடிப்படையிலான வேறுபாடுகளின் காரணமாகக் கடுமையான பாகுபாட்டையும் புறக்கணிப்பையும் இந்திய வீரர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
நன்றி
இந்து தமிழ்
மனிதகுலம் அதுவரை கண்டிராத பேரழிவாக முதல் உலகப் போர் கருதப்படுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய போரில், 2.1 கோடிப் பேர் காயமடைந்தனர். இந்தப் போரில், பிரிட்டன் படைகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பெல்ஜியத்தில் மட்டும் 1,30,000 இந்தியச் சிப்பாய்கள் போரிட்டனர். அவர்களில் 10,000-க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர். ஜெர்மனி உள்ளிட்ட மைய நாடுகளின் படைகளோடு போரிட்டு 74,000-க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் பிரிட்டனில் மரணமடைந்தனர். இனம், நிறம், மொழி அடிப்படையிலான வேறுபாடுகளின் காரணமாகக் கடுமையான பாகுபாட்டையும் புறக்கணிப்பையும் இந்திய வீரர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
நன்றி
இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தப் போரில் பிரிட்டிஷ் அரசின் சார்பில் இந்திய வீரர்கள் பங்கேற்பதை இந்திய அரசியல் பூர்ஷ்வாக்கள் தொடக்கத்தில் வரவேற்கவே செய்தனர். பாலகங்காதர திலகர் போன்றோர்கூட இந்தியர்கள் போர்ப் பயிற்சி பெற்றால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ராணுவத்தை வலுப்படுத்த உதவும் என்று கருதினர். ஆனால், ஏராளமான இந்தியர்கள் மரணமடைந்த செய்திகள் வெளியாகத் தொடங்கியதும் இந்த மனநிலை மாறியது. இதன் விளைவாக இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு போரில் ஈடுபடுத்துவதற்குப் பெரிய எதிர்ப்புக் கிளம்பியதும், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டு எழுந்ததும் வரலாறு.
நாடு சுதந்திரம் அடைந்தவுடன், இனி எந்த நாட்டுக்கு ஆதரவாகவும் போரில் இறங்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. அணிசாரா இயக்கமும் உருவானது. அது நம்முடைய வெளியுறவுக் கொள்கையின் மூல மந்திரமாகவும் மாறியது. இன்றைக்கு உலக அளவில் போரில் கலந்துகொள்ளாவிட்டாலும், அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஐநா-வின் முயற்சிகளில் பங்கேற்க இந்தியா தயங்குவதில்லை. அதேசமயம், 1914 முதல் 1918 வரையில் நடந்த முதல் உலகப் போரில் நேரடியாக ஈடுபட்டு ஏராளமான வீரர்களை இழந்ததைப் போன்ற தவறை மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதில் இந்தியா தொடர்ந்து கவனமாகவே இருந்துவருகிறது. இந்த நிலைப்பாடு தொடர வேண்டும். மனிதசக்தியைக் கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் நாம் கைவிடக் கூடாது. இந்திய வீரர்களுக்குச் செய்யும் உயர்ந்தபட்ச மரியாதையாக அது இருக்கட்டும்!
நாடு சுதந்திரம் அடைந்தவுடன், இனி எந்த நாட்டுக்கு ஆதரவாகவும் போரில் இறங்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. அணிசாரா இயக்கமும் உருவானது. அது நம்முடைய வெளியுறவுக் கொள்கையின் மூல மந்திரமாகவும் மாறியது. இன்றைக்கு உலக அளவில் போரில் கலந்துகொள்ளாவிட்டாலும், அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஐநா-வின் முயற்சிகளில் பங்கேற்க இந்தியா தயங்குவதில்லை. அதேசமயம், 1914 முதல் 1918 வரையில் நடந்த முதல் உலகப் போரில் நேரடியாக ஈடுபட்டு ஏராளமான வீரர்களை இழந்ததைப் போன்ற தவறை மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதில் இந்தியா தொடர்ந்து கவனமாகவே இருந்துவருகிறது. இந்த நிலைப்பாடு தொடர வேண்டும். மனிதசக்தியைக் கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் நாம் கைவிடக் கூடாது. இந்திய வீரர்களுக்குச் செய்யும் உயர்ந்தபட்ச மரியாதையாக அது இருக்கட்டும்!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|