புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_lcap இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_voting_bar இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:26 pm

 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Sm16
-
இந்திரபுரி அரசர் மேகநாதர். அவரது அரசவையில்
விஸ்வேஸ்வரர் என்ற ராஜ குரு இருந்தார்.
அவருக்குத் தான் சகல சாஸ்திரங்களிலும் விற்பன்னர்
என்ற எண்ணம்! அதனால் கர்வத்துடன் இருப்பார்.

ஒரு முறை மகததேசத்து அரசர் சந்திரகாந்தரைச் சந்திக்கச்
சென்றார் விஸ்வேஸ்வரர். சந்திரகாந்தரின் குரு ஞானானந்தர்.

ஞானானந்தரைப் பற்றி சந்திரகாந்தர் பெருமையாகக்
கூறினார். அவரது மேதாவிலாசத்தைப் பற்றியும், கல்வி
பற்றியும் பெருமைப்பட்டார் சந்திரகாந்தர்.

கர்வம் மிகுந்த விஸ்வேஸ்வரரால் அதைத் தாங்கிக் கொள்ள
முடியவில்லை.

ஞானானந்தரிடம் விஸ்வேஸ்வரர், ""நான் பல ஞானிகளிடம்
வாதாடி வெற்றி வாகை சூடியுள்ளேன்... உங்களது மேதா
விலாசம் பற்றி அரசர் பெருமையாகச் சொன்னார்.

என்னிடம் வாதாடி தங்களால் ஜெயிக்க முடியுமா?...'' எனக்
கேட்டார்.

அடக்கம் மிகுந்த ஞானானந்தர் சற்றுத் தயங்கினார்.
ஞானானந்தரின் அருகில் அவரது ஆறு வயது மகன்
சத்யானந்தன் நின்று கொண்டிருந்தான். அவர் தயக்கத்தை
உணர்ந்தான் அவன்.

சத்யானந்தன் விஸ்வேஸ்வரரை நோக்கி, "
"பெரியவரே!.... முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள்
பதில் சொல்லுங்கள்!....அதில் வென்றால் பிறகு என் தந்தையை
வாதிற்கு அழைக்கலாம்!'' என்றான்.

விஸ்வேஸ்வரருக்கு கண்கள் சிவந்துவிட்டன. இந்தப்
பொடிப்பயலின் கேள்விகளுக்கா தன்னால் பதிலளிக்க
முடியாது?...என்று எண்ணிய அவர் அரசரைப் பார்த்தார்.

சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....

அபச்சாரம்!.... நீயே உன் கேள்விக்கு பதில் சொல்
பார்க்கலாம்!....''என்றார்.

சத்யானந்தன், விஸ்வேஸ்வரரிடம், "" என் பிறந்த தேதியை
நான் கூறிவிடுவேன்!.....இறைவன் தோன்றிய தேதியைக்
கூற இயலுமா?....

அடுத்து, அரசரால் ஒருவனை நாடு கடத்த முடியும்!....
அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான பகவானால் தன்
ஆட்சியின் எல்லைக்கு அப்பால் ஒருவனைக் கடத்த முடியுமா?
அவரது எல்லைக்குட்படாத பிரதேசம் எது?...''
--
சிறுவனின் பதிலில் திகைத்த விஸ்வேஸ்வரர் கர்வம் நீங்கி
கண்களில் நீர் மல்க, அவனது காலில் நெடுஞசாண்கிடையாக
விழுந்தார்!
-
--------------------------------
சிறுவர் மணி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:15 pm

Code:


சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....


அகந்தையை அடக்கிய விதம் அருமை
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக