Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'வள்ளி' படத்தில் இலவசத்தை எதிர்த்துப் பேசிய ரஜினியும், 'சர்கார்' சர்ச்சையும்
2 posters
Page 1 of 1
'வள்ளி' படத்தில் இலவசத்தை எதிர்த்துப் பேசிய ரஜினியும், 'சர்கார்' சர்ச்சையும்
-
'சர்கார்' படத்தில் அரசுக்கு எதிராகப் பேசியதாக அதிமுகவினர்
போராட்டம் நடத்தும் நேரத்தில் இதேபோன்று இலவசங்களை
விமர்சித்து 25 ஆண்டுகளுக்கு முன் ரஜினி பேசியுள்ளார்.
ஜெயலலிதா 91-96 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது
நடிகர் ரஜினியின் படங்களில் அவர் பேசிய வசனம் அரசுக்கு
எதிராகப் பேசப்பட்டதாகக் கருதப்பட்டது.
அவர் படத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு எதிராக பேசிய
வசனங்களும், என்னைச் சீண்டாதீர்கள் நான் பாட்டுக்கு
என் வழியில் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறியதும்,
அண்ணாமலையில் அரசியல்வாதிகள் குறித்துப் பேசிய
வசனமும் அரசுக்கு எதிரான விமர்சனமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் அவை அனைத்தும் வசனங்கள், விமர்சனம் என்கிற
அளவிலேயே எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில்
இலவசங்கள் அவ்வளவாக அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு
அறிவிக்காத நேரம்.
ரஜினி சொந்தமாக தயாரித்து, கதை, திரைக்கதை , வசனம்
எழுதி நண்பர் நடராஜை வைத்து இயக்கிய 'வள்ளி' திரைப்படம்
1993-ல் வெளியானது. அப்போது ரஜினிக்கும் ஆளும் தரப்புக்கும்
லேசாக உரசல் இருந்த நேரம். அந்தப்படத்தில் ரஜினி கவுரவ
வேடத்தில் வருவார்.
கிட்டத்தட்ட யோகியைப் போன்ற தோற்றம். அதுவரை
இளமையான கேரக்டரில் நடித்த ரஜினி இந்தப் படத்தில்
செம்பட்டை முடியுடன் பல நாள் தாடியுடன் தோன்றுவார்.
அப்போது ஒரு இடத்தில் இலவசமாக வேட்டி சேலை கொடுத்துக்
கொண்டிருப்பார்கள்.
நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று
வாங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வரும் ரஜினி
“ஏய்யா, ஏம்மா நாம என்ன பிச்சைக்காரங்களா? சேலை, வேட்டி
வாங்கறதுக்கு? வேலை கேளுங்கய்யா,
வேலைவெட்டி கிடைத்தால் சேலை வேட்டி நாமே வாங்கலாம்.
அவங்களை மாத்த முடியாது. செத்தாலும் மாற்ற முடியாது,
நாம மாறலாம்” என்று கூறுவார்.
அதைப்பார்த்த பொதுமக்கள் சேலை, வேட்டிகளை தூக்கிப்
போட்டுவிட்டு போய்விடுவார்கள். அந்த நேரத்தில்
இது அனைவராலும் ரசித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் அதில்
வேலை கேளுங்கள் என்று சொல்வார்.
ஆனால் நேரடியாக அரசை விமர்சிக்காமல் நாசுக்காக வசனம்
இருக்கும். அதன் பின்னர் அவர் படத்தில் பேசிய பல வசனங்கள்
மக்களால் ரசிக்கப்பட்டது. சில நாசுக்கான அரசியல் வசனங்களும்
அதில் இருந்தன.
தற்போது 'சர்கார்' சர்ச்சை சுமுகமாக முடித்து
வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலருக்கும் இதனால் மன
உளைச்சல். பதற்றம், நஷ்டம். திரைப்படங்களில் வசனத்தை,
அரசியல் கருத்துகளை நாசுக்காகப் பயன்படுத்தியவர்
கலைவாணர், எம்ஜிஆர் போன்றோர்.
25 ஆண்டுகளுக்கு முன் 1993-ல் இலவசத்துக்கு எதிராக வள்ளியில்
பேசிய ரஜினியின் வசனம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது
'சர்கார்' படத்தில் இலவசத்துக்கு எதிராக காட்சி
அமைக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சினிமாவை எப்படி நாசுக்காகப் பயன்படுத்த வேண்டும்
என்பதற்கு 'வள்ளி' பட வசனம் ஒரு உதாரணம்.
இன்றும் அந்த வசனம் ரசிக்கப்படுகிறது.
-
-------------------------------------------
தி இந்து
Re: 'வள்ளி' படத்தில் இலவசத்தை எதிர்த்துப் பேசிய ரஜினியும், 'சர்கார்' சர்ச்சையும்
உள்ளதை சொன்னா நொள்ள கண்ணனுக்கு நோப்பம்வரும் என்பார்களே அதுபோல யாரையும் நொள்ள கண்ணனாக நினைத்துவிடக்கூடாதுங்கோ... வஞ்சி புகழ்ச்சி அணி நடையில் பேச்சு இருந்தால் புகழ்வதை மட்டும் எடுத்துகொள்வார்கள் புலமையற்றவர்கள் அதானே அதைவிட்டு >>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ‘சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?
» சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்
» மோடி சர்கார்! கடன் சர்கார்! ... அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்
» கார்ப்பரேட் சாமியார் -பிசினஸூம் சர்ச்சையும்
» கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
» சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்
» மோடி சர்கார்! கடன் சர்கார்! ... அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்
» கார்ப்பரேட் சாமியார் -பிசினஸூம் சர்ச்சையும்
» கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|