புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்
Page 1 of 1 •
By -சுரேஷ் கண்ணன் | தினமணி
--
முருகதாஸின் பாணியில் வந்திருக்கும் இன்னொரு
விஜய் திரைப்படம் இது. ஆனால் நடிகரின் படமாகவும்
இல்லாமல் இயக்குநரின் படைப்பாகவும் அல்லாமல்
இரண்டிற்கும் இடையில் தத்தளிப்பதினாலேயே
சோர்வூட்டுகிறது.
தேர்தலில் வாக்கு அளிப்பதின் முக்கியத்துவத்தை
அழுத்தமாக உணர வைக்கும் முயலும் வெகுசன
திரைப்படம். தேர்தல் கமிஷன் இதற்காக படத்தயாரிப்பு
நிறுவனத்திற்கு நன்றி கூறலாம்.
இந்த திரைப்படம் உரையாடும் சில ஆதாரமான
விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால்
நம்பகத்தன்மையற்ற திருப்பங்கள், கோர்வையற்ற
திரைக்கதை, இடையூறு ஏற்படுத்தும் வணிக
அம்சங்கள் போன்றவற்றால் இந்த திரைப்படம் ஒரு
சலிப்பான அனுபவமாக மாறியிருக்கிறது.
ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் CEO-வாக இருப்பவர் விஜய்.
(சுந்தர் ராமசாமி). தமிழ்நாட்டில் நிகழும் சட்டமன்றத்
தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து
வருகிறார். ஆனால் அவரது வாக்கை எவரோ கள்ள ஓட்டு
போட்டிருப்பதால் அவரால் வாக்களிக்க முடியாமல்
போகிறது.
இதனால் வெகுண்டு எழும் அவர் சட்ட உதவியை நாடுகிறார்.
குறிப்பிட்ட தொகுதியின் வெற்றி தாமதம் ஆவதால்
ஆளுங்கட்சி எரிச்சல் அடைகிறது. இதனால் விஜய்க்கும்
ஆளும் கட்சிக்கும் இடையே மோதல் உருவாகிறது.
தன்னுடைய ‘கார்ப்பரேட்’ மூளையைக் கொண்டு ஒட்டு
மொத்த தேர்தலையே மீண்டும் நடத்துவதற்கான சூழலை
விஜய் உருவாக்குகிறார்.
இதனால் இருதரப்பிற்குமான மோதல் கடுமையாகிறது.
இதில் விஜய் எப்படி மீண்டு வருகிறார், நல்லாட்சிக்கான
அடையாளத்தை சுட்டிக்காட்டுகிறார் என்பதை மீதமுள்ள
காட்சிகள் விவரிக்கின்றன.
இந்த திரைப்படம் உரையாடும் முக்கியமான இரு விஷயங்கள்
இருக்கின்றன. ஒன்று, கள்ள ஓட்டு மற்றும் வாக்கின் சதவீதம்
குறைவாக இருப்பது போன்றவை ஒரு தேர்தலின் வெற்றி,
தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக
இருக்கின்றன.
வாக்கின் சதவீதம் பெருகுவதுதான் மக்களின் விருப்பத்தை
பிரதிபலிக்கும் வழியாக இருக்கும்.
கள்ள ஓட்டின் மூலம் தம்முடைய ஓட்டை பறிகொடுத்த ஒருவர்,
தேர்தல் ஆணைய விதிகளின் மூலம் தம் உரிமையைக் கோர
முடியும். இதனால் வெற்றி, தோல்வியின் தன்மையே மாற
முடியும்.
இரண்டு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டு பெரும்
பான்மையான கட்சிகளே மாறி மாறி ஆள்கின்றன.
ஒரு மாநிலம் முழுவதற்குமான பரவலான கட்டமைப்பும்,
செல்வாக்கும் அவற்றிற்குத்தான் இருப்பதாக பொதுசமூகம்
நம்புகிறது.
இதனாலேயே இதர அரசியல் கட்சிகளையோ அல்லது
நம்பகத்தன்மையுள்ள, சமூக நோக்கமுள்ள தனிநபர்
சுயேட்சைகளையோ அது கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
‘எப்படி இருந்தாலும் மெஜாரிட்டியா ரெண்டு பேர்ல
ஒருத்தர்தானே வரப்போறாங்க!’ என்பதை நடைமுறை
உண்மையாக கருதிக் கொள்வதாலேயே அரசியலில்
மாற்றத்தை நிகழ்த்த விரும்புபவர்களுக்கான வாய்ப்பு
அடைபடுகிறது.
-
--------------------------------
ஆனால் – ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல்
பின்னணியல்லாத, சார்பில்லாத தகுதியுள்ள தனிநபர்களை
தேர்வு செய்வதின் மூலம் ஒரு நல்லாட்சியை உருவாக்க
முடியும் என்கிற நேர்மறையான விஷயத்தை சுட்டிக்
காட்டுவதை இந்த திரைப்படத்தின் ஆதாரமான அம்சம்
என்று எடுத்துக் கொள்ளலாம்.
விஜய்யின் வழக்கமான வணிக அம்சங்கள் சற்று கட்டுப்
படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் அவருடைய ரசிகர்கள்
ஒருவேளை ஏமாற்றமடையக்கூடும் என்றாலும் ஒருவகையில்
இது நல்ல மாற்றம்.
ஆனால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் CEO,
பாதுகாவலர்களை அனுப்பி விட்டு இறங்கி அதிரடியாக
சண்டை போடுவதெல்லாம் வழக்கமான சினிமாத்தனம்.
சர்வதேச நிறுவனங்களை வளைத்துப் போடும், லாபவெறியுள்ள,
முதலாளித்துவ நோக்குள்ள ஓர் ஆசாமி, சமூக மாற்றத்தை
நிகழ்த்துபவராக உருமாற்றம் அடைவதில் அழுத்தம் ஏதுமில்லை.
கீர்த்தி சுரேஷ் ஓரமாக வந்து போகிறார். இவர் எதனால்
விஜய்யுடன் பெரும்பான்மையான காட்சிகளில் ஒட்டிக்
கொண்டு வருகிறார் என்பதற்கான தர்க்கம் எதுவுமில்லை.
பழ. கருப்பைய்யா, ராதாரவி ஆகிய இருவரும் நடைமுறை
அரசியல்வாதிகளின் குணாதிசயத்தை சிறப்பாக பிரதி
பலிக்கின்றனர்.
அதிக பில்டப் தரப்பட்ட வரலட்சுமி சரத்குமாரின் பாத்திரம்
சாதாரணமாக முடிந்து போகிறது. இலவச மிக்ஸியை
தெருவில் தூக்கிப் போடுகிற பொது ஜனமாக ஒரு காட்சியில்
வந்து போகிறார் இயக்குநர் முருகதாஸ்.
இந்த திரைப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின்
பங்களிப்பு இருப்பதை சில காட்சிகளில் வெளிப்படும்
அழுத்தமான வசனங்களின் மூலம் உணர முடிகிறது.
-
----------------------------------
“எங்க தலைவனின் முகத்தை திரும்பத் திரும்ப காட்டி
அதை ஒரு வலுவான பிராண்டா மாத்திட்டோம். ஈஸியா
அதை அழிச்சிட முடியாது” என்று ராதாரவி சொல்லும்
இடம் மற்றும் “மக்களின் பிரச்சினைகளை அப்படியே
இருக்க வைத்து வறுமையில் நீடிக்க விட்டால்தான்
தேர்தலின் போது அவர்களின் வாக்குகளை விலை
கொடுத்து வாங்க முடியும்” என்று பழ.கருப்பைய்யா
சொல்லும் இடம் போன்றவை முக்கியமான வசனங்கள்.
ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை விளக்கும் இடமும் நன்று.
‘எதிர்ப்பில்லாத ஜனநாயகம் ஆபத்தானது’ என்பதும்
வலியுறுத்தப்படுகிறது.
ஏ,ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் பெரிதாக
கவரவில்லை. ‘ஒருவிரல் புரட்சி’ பாடல் மட்டும் சூழலுடன்
பொருந்திப் போகிறது. பரபரப்பான பின்னணி இசையின்
இடையே வரும் வீணையின் நாதம் போன்றவை
ரஹ்மானின் தனித்துவத்தைக் காட்டுகின்றன.
கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு அவசியமான
பங்களிப்பைத் தந்திருக்கிறது. ராம் மற்றும் லஷ்மணின்
சண்டை வடிவமைப்பில் அமைந்த காட்சிகள் மிரட்டலாக
அமைந்திருக்கின்றன.
ஒரு சமூகப் பிரச்சினையை பிரம்மாண்டமான காட்சிகளின்
பின்னணியில் உரையாடுபவர் என்கிற வகையில்
ஏ.ஆர். முருகதாஸை, ஷங்கரின் நகல் எனலாம். ஆனால்
முருகதாஸ் ஏன் இன்னமும் நகலாகவே இருக்கிறார்
என்பதற்கான உதாரணம், சர்கார்.
பதவிப்பிரமாண நிகழ்ச்சியை கடைசி நிமிடத்தில்
நிறுத்துவது, மறு தேர்தலை மிக எளிதாக நிகழ்த்துவது,
ஒரு மாநிலத்தின் தேர்தல் நிலவரத்தை சில மணி நேரங்களில்
மாற்றுவது போன்றவை நம்பகத்தன்மையற்றும்
கோர்வையில்லாமலும் இருக்கின்றன.
இந்த திரைப்படம் முன்வைக்கும் ஆதாரமான அம்சத்திற்காக,
இதர வணிக விஷயங்களையும், சலிப்பூட்டும் காட்சிகளையும்
பொறுத்துக் கொள்ளலாம்.
-
------------------------------
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விஜய் ரசிகர்களை தவிர மற்றவர்கள் படத்தை குப்பை என்றே கூறுவார்கள். எப்பொழுது படம் முடியும் என்றாகிவிட்டது.
தாங்க முடியல...
தாங்க முடியல...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284748சிவா wrote:விஜய் ரசிகர்களை தவிர மற்றவர்கள் படத்தை குப்பை என்றே கூறுவார்கள். எப்பொழுது படம் முடியும் என்றாகிவிட்டது.
தாங்க முடியல...
சன் டிவி யில் ஆஹா ஓஹோ என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விமரிசிக்கிறார்களே என்று பார்த்தால் கலாநிதி மாறன் தயாரிப்பாமே இது.
அய்யா கருணாநிதி உங்களை நினைக்காமல் ஒருநாளும் இருக்கமுடியாதைய்யா !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம், கலாநிதி மாறனின் தயாரிப்பு, ஆனால் ஸ்டாலினை படு கேவலாமாகக் கலாய்த்துள்ளார்கள்.
கருணாநிதியை மருத்துவமனையில் சேர்த்தது முதல். அவர் இறப்பு வரை தமிழக சேனல்களை விலைக்கு வாங்கி அவர்கள் நடத்திய கருணாநிதி நாடகத்தை ஒரு காட்சியில் காட்சி ஸ்டாலினை அசிங்கபடுத்தியுள்ளார்கள்.
கருணாநிதியை மருத்துவமனையில் சேர்த்தது முதல். அவர் இறப்பு வரை தமிழக சேனல்களை விலைக்கு வாங்கி அவர்கள் நடத்திய கருணாநிதி நாடகத்தை ஒரு காட்சியில் காட்சி ஸ்டாலினை அசிங்கபடுத்தியுள்ளார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
படமா இது
தமிழ் ராக்கர்ஸ் தயவால்
ஒத்த ரூபாய் செலவில்லாமல் பார்த்தும் கூட, கடுப்புதான் மேலோங்கியது. நடிக்க தெரியாதவன் எல்லாம் நடிகன்
தமிழ் ராக்கர்ஸ் தயவால்
ஒத்த ரூபாய் செலவில்லாமல் பார்த்தும் கூட, கடுப்புதான் மேலோங்கியது. நடிக்க தெரியாதவன் எல்லாம் நடிகன்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விஜய்யின் சர்காரே தண்டமாக இருக்கே,
(சர்கார் என்பது சரியா அல்லது சர்க்கார் என்பது சரியா?)
இந்த பைத்தியக்கார ஜனங்கள் இவரை ஆட்சிக்கு கொண்டுவந்தால்
அந்த சர்க்காரும் இப்பிடித்தான் இருக்குமோ?
ரமணியன்
(சர்கார் என்பது சரியா அல்லது சர்க்கார் என்பது சரியா?)
இந்த பைத்தியக்கார ஜனங்கள் இவரை ஆட்சிக்கு கொண்டுவந்தால்
அந்த சர்க்காரும் இப்பிடித்தான் இருக்குமோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|