புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 5:29 am

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Large_152322212
-
அம்மன் கோயில் ஒன்றில் திருவிழா.
ஆடு ஒன்றை பலியிடும் நோக்கில் கட்டி வைத்திருந்தனர்.
அங்கே ஒரு துறவி வந்தார். பலியிட ஏற்பாடு செய்தவரை
அழைத்து “”உன்னைப் படைத்த கடவுளே இந்த ஆட்டையும்
படைத்தார் என்பதை நீ ஒத்துக் கொள்கிறாய் அல்லவா?

அவரது படைப்பை, அவருக்காகவே கொன்றால் அவருக்கு
திருப்தி உண்டாகுமா?” என்று கேட்டார்.

அந்த பக்தரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை.

“”சுவாமி! என் மனைவி மற்றும் உறவினர்களைக் கேளுங்கள்.
அவர் சொல்லித் தான், பாரம்பரியமாக நடக்கும் இந்த
பலிக்கு ஏற்பாடு செய்தேன்” என்றார் பக்தர்.

உடனே துறவி அவரது உறவினர்களை நோக்கி ,
“அம்மனுக்கு ஏன் ஆட்டை பலியிட வேண்டும்?” என்று
கேட்டார்.

” முன்னோர் செய்ததை நாங்களும் கடைபிடிக்கிறோம்,”
என்றனர்.

அவர்களில், ஒரு விபரமான ஆசாமி, “சுவாமி! எப்படியும்
இந்த ஆடு ஒருநாள் சாகத்தான் போகிறது. ஆனால்,
இப்போது இதை அம்மனுக்குப் பலி கொடுப்பதால்
மோட்சகதியை அடையும் என்பதை ஒப்புக்
கொள்கிறீர்களா!” என்றார்.

இதைக் கேட்ட துறவி,””சரியப்பா! நீயும் ஒருநாள்
சாகத்தானே போகிறாய். உன் ஆத்மாவை அம்பாளுக்கு
அர்ப்பணம் செய்தால் இன்னும் மகிழ்வாள் இல்லையா?”
என்று கேட்டார்.

இதற்கு ஆசாமியால் பதில் கொடுக்க முடியவில்லை.
ஆட்டை அவிழ்த்து விட்டனர். விடுதலை பெற்ற ஆடு,
மகிழ்ச்சியுடன் துள்ளியபடி துறவி அருகில் வந்தது.

அவரும் அதைத் தடவிக்கொடுத்து அன்பை
வெளிப்படுத்தினார்.

———————————-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 09, 2018 6:57 am

நிறைய நபர்களின் அன்றைய கறி தின்னும்
ஆசை கரிகிப்போனது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 09, 2018 8:21 am

ஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல, கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல.. எல்லாம் ஒரு நாள் அறுப்பதற்கே... சிரி
ஆட்டுடன் மனிதனை ஒப்பிட்ட அவர் மகானே .. புன்னகை ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜெ. சூர்யா கேட்பது போல்(ஆடுகளை விட மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள் மனிதர்களை ஏன் கொல்ல கூடாது)  உள்ளது ...

ஒரு சிறு சந்தேகம் கோவில்களில் நேர்த்திக்கடனாக செலுத்துவை எல்லாம் ஆண் இனமாகவே(கிடாய்,சேவல்) ஏன் உள்ளது இதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கும்.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரிந்து கொள்ளலாம் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக