புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
46 Posts - 78%
dhilipdsp
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 5%
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
41 Posts - 80%
dhilipdsp
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 5:29 am

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Large_152322212
-
அம்மன் கோயில் ஒன்றில் திருவிழா.
ஆடு ஒன்றை பலியிடும் நோக்கில் கட்டி வைத்திருந்தனர்.
அங்கே ஒரு துறவி வந்தார். பலியிட ஏற்பாடு செய்தவரை
அழைத்து “”உன்னைப் படைத்த கடவுளே இந்த ஆட்டையும்
படைத்தார் என்பதை நீ ஒத்துக் கொள்கிறாய் அல்லவா?

அவரது படைப்பை, அவருக்காகவே கொன்றால் அவருக்கு
திருப்தி உண்டாகுமா?” என்று கேட்டார்.

அந்த பக்தரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை.

“”சுவாமி! என் மனைவி மற்றும் உறவினர்களைக் கேளுங்கள்.
அவர் சொல்லித் தான், பாரம்பரியமாக நடக்கும் இந்த
பலிக்கு ஏற்பாடு செய்தேன்” என்றார் பக்தர்.

உடனே துறவி அவரது உறவினர்களை நோக்கி ,
“அம்மனுக்கு ஏன் ஆட்டை பலியிட வேண்டும்?” என்று
கேட்டார்.

” முன்னோர் செய்ததை நாங்களும் கடைபிடிக்கிறோம்,”
என்றனர்.

அவர்களில், ஒரு விபரமான ஆசாமி, “சுவாமி! எப்படியும்
இந்த ஆடு ஒருநாள் சாகத்தான் போகிறது. ஆனால்,
இப்போது இதை அம்மனுக்குப் பலி கொடுப்பதால்
மோட்சகதியை அடையும் என்பதை ஒப்புக்
கொள்கிறீர்களா!” என்றார்.

இதைக் கேட்ட துறவி,””சரியப்பா! நீயும் ஒருநாள்
சாகத்தானே போகிறாய். உன் ஆத்மாவை அம்பாளுக்கு
அர்ப்பணம் செய்தால் இன்னும் மகிழ்வாள் இல்லையா?”
என்று கேட்டார்.

இதற்கு ஆசாமியால் பதில் கொடுக்க முடியவில்லை.
ஆட்டை அவிழ்த்து விட்டனர். விடுதலை பெற்ற ஆடு,
மகிழ்ச்சியுடன் துள்ளியபடி துறவி அருகில் வந்தது.

அவரும் அதைத் தடவிக்கொடுத்து அன்பை
வெளிப்படுத்தினார்.

———————————-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 09, 2018 6:57 am

நிறைய நபர்களின் அன்றைய கறி தின்னும்
ஆசை கரிகிப்போனது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 09, 2018 8:21 am

ஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல, கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல.. எல்லாம் ஒரு நாள் அறுப்பதற்கே... சிரி
ஆட்டுடன் மனிதனை ஒப்பிட்ட அவர் மகானே .. புன்னகை ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜெ. சூர்யா கேட்பது போல்(ஆடுகளை விட மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள் மனிதர்களை ஏன் கொல்ல கூடாது)  உள்ளது ...

ஒரு சிறு சந்தேகம் கோவில்களில் நேர்த்திக்கடனாக செலுத்துவை எல்லாம் ஆண் இனமாகவே(கிடாய்,சேவல்) ஏன் உள்ளது இதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கும்.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரிந்து கொள்ளலாம் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக