புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
46 Posts - 78%
dhilipdsp
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 5%
heezulia
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
41 Posts - 80%
dhilipdsp
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 7:49 am

திருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
———–

இன்சொல்லலை பேசுகிறவர்களுக்கு உலகில்
ஒரு வகையான துன்பமுமில்லை.
எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.

தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.

எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.

எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை

எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.

திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.

திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.

கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.

திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.

கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு.

எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

———————————————-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 08, 2018 10:43 am

வாமனர் 3 அடியால் மஹாபலியை வென்றார்.
வள்ளுவர் ஒன்றரை அடியால் உலகத்தை வென்றுள்ளார்.
இனிய உளவாக இன்னாத கூறல் .......என்று நயம் பட உரைத்துள்ளார்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 12:23 pm

ஒன்றேமுக்கால் அடியால் உலகை அளந்தவர்.
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 08, 2018 5:22 pm

ayyasamy ram wrote:ஒன்றேமுக்கால் அடியால் உலகை அளந்தவர்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1284913

ஓ;;;;;;;;;;;;; ஒரு காலடி குறைத்து விட்டேனோ? வள்ளுவர் மன்னிப்பாராக

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக