ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!

Go down

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Empty 1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:26 am

பரீட்சையில் தோற்றது, கடன் தொல்லைகளைச் சமாளிக்க முடியாதது, காதலித்தவர்களை மனம் செய்துகொள்ள முடியாது என ஏதேதோ காரணங்களைச் சொல்லி தற்கொலை செய்துகொள்வார்கள். அப்படி கொடூரமாக தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களைத் தூக்க சொந்தங்களோ, உடன்பிறந்தவர்களோகூட வர மாட்டார்கள். ஆனால், அவ்வாறு இறந்தவர்களின் சடலங்களை எந்த மலை முகடாக இருந்தாலும், ஆழமான நீர்ப் பகுதியாக இருந்தாலும் தூக்கிவந்து இறுதி மரியாதை செய்ய உதவுவார்கள் சிலர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் ஹரியானாவைச் சேர்ந்த பர்கத் சிங்.
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! MjFzKL9jRKmUli1uqhbW+399_07236

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Empty Re: 1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:27 am

41 வயதாகும் இவர், 10 மாடுகளை வைத்துக்கொண்டு பால் விற்கும் தொழில் செய்து பிழைப்பை நடத்திவருகிறார். இதற்கிடையே, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்பவர்கள், எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்களைத் தூக்கிவரும் உதவியையும் செய்துவருகிறார். இரண்டு மாநிலங்களில் எங்கு உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்தாலும் போலீஸ் உடனடியாக அழைப்பது பர்கத் சிங்கைத்தான். எங்கு உதவி என்று கூப்பிட்டாலும் உடனே அங்கு சென்றுவிடுவார். 13 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசா கூடப் பெறாமல் இந்த உதவியைச் செய்துவருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறு வாழ்க்கை பெற காரணமாகவும் இருந்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Empty Re: 1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:28 am

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Om6R4t5BQTaDBTjaR2Vc+400_07482

மனித உயிர்களை மட்டுமல்ல, ஆபத்தான விலங்குகளையும் பலமுறை காப்பாற்றியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என 275 முறை கௌரவிக்கப்பட்டுள்ளார் பர்கத். ஆனால் இந்தப் பாராட்டும் மரியாதையும் அவருக்கு உதவவில்லை என்பதுதான் பெரும் சோகம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி பலமுறை உதவிசெய்த பர்கத்துக்கு ஒரு உதவி தேவைப்படும்போது யாரும் வரவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Empty Re: 1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:29 am

போன வருஷம் பஞ்சாபில் மூன்று பேர் ஆழமான குளத்தில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். அவர்களை மீட்கத் தனியார் நீர் மூழ்குபவர்கள் 5 லட்சம் கேட்டனர். ஆனால் ஒரு பைசா கூட பெறாமல், இலவசமாக அவர்களது உடல்களை நான் மீட்டுக்கொடுத்தேன்.

நேசித்தவர்களின் பிரிவால் வாடும் மக்களிடம் போய் காசு கேட்கக் கூடாது. அது எனக்குப் பிடிக்காது. அதனால், நான் செய்த உதவிகளுக்கு யாரிடமும் பணம் பெற மாட்டேன். ஆனால் இன்று, எனக்கு அவர்களிடம் இருந்து உதவித் தேவைப்படுகிறது. என் மனைவியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் இருக்கிறோம். இதுவரை எங்களைப் பார்க்கக்கூட யாரும் வரவில்லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Empty Re: 1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:30 am

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! GEdXU0NQraqTDhObf6Es+398_07161


இது, என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது." என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் பர்கத் சிங். விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக போலீஸ், அரசு அதிகாரிகள் பர்கத் சிங்கை அழைத்துவருவார்கள். ஆனால் இன்று, அவருக்கு உதவ அரசோ, அதிகாரிகளோ முன்வராதது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து பொதுமக்கள் அவருக்கு உதவிகள் செய்துவருகின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Empty Re: 1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்!
» கேட்க நாதியில்லை!
» 'காமெடியன்' டூ பஞ்சாப் முதல்வர்! யார் இந்த பகவந்த் சிங் மான்?
» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
» பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum