புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_m10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_m10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_m10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_m10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_m10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_m10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_m10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_m10மகானின் மனசிலே…ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகானின் மனசிலே…ஆன்மிக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 5:28 am

மகானின் மனசிலே…ஆன்மிக கதை Large_080629293
-

‘எல்லாம் சிவமயம்’ என்பது உண்மையா? என இளைஞன்
ஒருவனுக்கு சந்தேகம் எழுந்தது. துறவிகளை சந்திக்க
முடிவெடுத்தான்.

“பிரம்ம ஞானியான ஏகநாதரைச் சந்தித்தால் உன்
சந்தேகம் தீரும்” என்றார் ஒருவர்.

பல கோயில்களில் தேடி அலைந்த அவன் கடைசியாக,
ஒரு சிவன் கோயிலுக்குள் நுழைந்தான். அங்கு
கருவறையை நோக்கி கால் நீட்டியபடி ஏகநாதர்
துாங்குவதைக் கண்டான்.

“சிவனை அவமதிக்கும் இவரா பிரம்மஞானி” என
யோசித்தான்.

சிறிது நேரத்தில் ஏகநாதர் கண்விழித்தார்.

அவரிடம், “ஞானிகள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில்
அல்லவா கண் விழிப்பார்கள்? நீங்கள் நண்பகல் வரை
துாங்குகிறீர்களே….” எனக் கேட்டான் இளைஞன்.

“எனக்குள் இருக்கும் பிரம்மத்திற்கு (கடவுளுக்கு) துாக்கம்
வந்த போது துாங்கினேன். விழிப்பு வந்ததும் விழித்தேன்.

பிரம்மம் விழிக்கும் நேரம் தானே பிரம்ம முகூர்த்தம்”
என்றார் ஏகநாதர்.

“அதுவும் சரி தான்…சிவலிங்கத்தை நோக்கி கால்நீட்டி
அவமதிக்கலாமா…..” என்றான் இளைஞன்.

“சிவன் இல்லாத இடமே இல்லை. காண்பது அனைத்தும்
சிவமே. நீயும், நானும் சிவம் தான். யாராலும் அவரை
அவமதிக்க முடியாது” என்றார் ஏகநாதர்.

மனப்பக்குவம் இருந்தால்
‘எல்லாம் சிவமயம்’ என்பதை உணர முடியும் என்பது
புரிந்தது.

——————————–
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 09, 2018 9:15 am

எங்கும் சிவமயம்
மகானின் மனசிலே…ஆன்மிக கதை 3838410834 மகானின் மனசிலே…ஆன்மிக கதை 103459460 மகானின் மனசிலே…ஆன்மிக கதை 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக