புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 11:12 am

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:09 am

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:00 am

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 10:50 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 10:19 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:51 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:32 am

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 7:37 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 5:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 5:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 12:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 8:55 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 4:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 3:32 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sat Jul 13, 2024 8:30 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 6:39 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 5:40 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:26 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:24 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:21 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:19 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:18 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:18 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:17 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
11 Posts - 52%
heezulia
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
7 Posts - 33%
ஆனந்திபழனியப்பன்
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 5%
rajuselvam
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
199 Posts - 42%
heezulia
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
195 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
18 Posts - 4%
i6appar
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
9 Posts - 2%
prajai
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82950
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 3:19 am

திருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
———–

இன்சொல்லலை பேசுகிறவர்களுக்கு உலகில்
ஒரு வகையான துன்பமுமில்லை.
எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.

தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.

எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.

எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை

எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.

திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.

திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.

கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.

திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.

கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு.

எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

———————————————-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35035
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 08, 2018 6:13 am

வாமனர் 3 அடியால் மஹாபலியை வென்றார்.
வள்ளுவர் ஒன்றரை அடியால் உலகத்தை வென்றுள்ளார்.
இனிய உளவாக இன்னாத கூறல் .......என்று நயம் பட உரைத்துள்ளார்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82950
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 7:53 am

ஒன்றேமுக்கால் அடியால் உலகை அளந்தவர்.
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35035
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 08, 2018 12:52 pm

ayyasamy ram wrote:ஒன்றேமுக்கால் அடியால் உலகை அளந்தவர்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1284913

ஓ;;;;;;;;;;;;; ஒரு காலடி குறைத்து விட்டேனோ? வள்ளுவர் மன்னிப்பாராக

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக