Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சி.சுப்பிரமணியம் 10
2 posters
Page 1 of 1
சி.சுப்பிரமணியம் 10
-
சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி
———————————
சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட
தலைவர், ‘சி.எஸ்’ என அன்புடன் அழைக்கப்பட்ட
சி.சுப்பிரமணியம் (C.Subramaniam) பிறந்த தினம்
இன்று (ஜனவரி 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்
பத்து.
-
பொள்ளாச்சி அருகே செங் குட்டைப்பாளையம்
கிராமத்தில் பிறந்தவர். பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி,
சென்னை மாகாணக் கல்லூரியில் இளநிலை அறி வியல்,
சென்னை சட்டக்கல் லூரியில் சட்டம் பயின்றார்.
-
காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர்,
1936-ல் கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அரசியல்
வாழ்க்கையைத் தொடங்கினார்.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்து
கொண்டு சிறை சென்றார்.
-
நேர்மையான அரசியல் செயல்பாடுகள், செயல்திறனால்
படிப்படியாக உயர்ந்தார். நாடு விடுதலை பெற்ற பிறகு,
அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் பங்கேற்றார்.
ராஜாஜி இவரது அரசியல் குரு.
-
1952 முதல் 1962 வரை மாநில அரசில் கல்வி, சட்டம்,
நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 1962 நாடாளுமன்றத்
தேர்தலில் வென்று, மத்திய எஃகு, சுரங்கத் துறை
அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1965-ல் உணவு அமைச் சராக நியமிக்கப்பட்டார். பசுமைப்
புரட்சிக்கு வித்திட்டார்.
-
1972-ல் கோதுமை விளைச்சலில் சாதனை படைக்கச் செய்தார்.
‘உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு
பெற்ற நாடாக மாற்றியது சி.எஸ்-ன் தொலைநோக்கும்
முனைப்புகளும்தான்’ என்று
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வேளாண் அறிவியலாளர்
டாக்டர் நார்மன் குறிப்பிட்டுள்ளார்.
-
பாதுகாப்பு அமைச்சராக, இந்திய திட்ட கமிஷன் துணைத்
தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1990-ல் மகாராஷ்டிர
ஆளுநராகப் பதவியேற்றார்.
-
தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான ஆட்சியில் தொழில்
துறை அமைச்சராகப் பணியாற்றி பல முக்கிய திட்டங்களை
தமிழகத்துக்கு கொண்டுவந்தார்.
தமிழ கத்தில் கல்வித் துறை வளர்ச்சிக்கு மகத்தான
தொண்டாற்றியுள்ளார்.
-
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும்
நதிகளின் நீரை தமிழகத்துக்குத் திருப்பிவிடும் பரம்பிக்குளம்
ஆழியாறு திட்டம் இவரது முயற்சியால் கேரளம் – தமிழகம்
இடையே சுமுகமாக நிறைவேறியது.
-
1993-க்குப் பிறகு அரசியலைவிட்டு ஒதுங்கி பொதுநலப்
பணிகளில் ஈடுபட்டு வந்தார். சென்னை தேசிய வேளாண்
அறக்கட்டளை, திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி
நிறுவனம் ஆகியவற்றை நிறுவினார்.
-
ஊழலை அறவே வெறுத்தவர். நாட்டுக்கு இவர் ஆற்றிய
பணி களைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன
. 1998-ல் ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.
-
வார் ஆப் பாவர்ட்டி, தி நியூ ஸ்டேட்டஜி இன் இந்தியன்
அக்ரிகல்ச்சர், ஹேண்ட் ஆப் டெஸ்டினி உள்ளிட்ட
பல புத்தகங்களை எழுதியுள்ளார். பசுமைப் புரட்சியின்
தந்தையாகப் போற்றப்பட்ட சி.எஸ். 2000-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 90 வயதில் மறைந்தார்.
-
--------------------------------------
தி இந்து
Re: சி.சுப்பிரமணியம் 10
- Code:
[code]
ஊழலை அறவே வெறுத்தவர். நாட்டுக்கு இவர் ஆற்றிய
பணி களைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன
. 1998-ல் ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.
-
வார் ஆப் பாவர்ட்டி, தி நியூ ஸ்டேட்டஜி இன் இந்தியன்
அக்ரிகல்ச்சர், ஹேண்ட் ஆப் டெஸ்டினி உள்ளிட்ட
பல புத்தகங்களை எழுதியுள்ளார். பசுமைப் புரட்சியின்
தந்தையாகப் போற்றப்பட்ட சி.எஸ். 2000-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 90 வயதில் மறைந்தார்.
[/code]
அரசியல்வாதி நம் தமிழ் நாட்டில்
இருந்திருக்கிறார் என்பதே
பெருமையான விசயம்.
அதுவும் ஊழலுக்கு எதிரானவர்.
இது போதுமே.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925
» ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம்
» கொக்கி குமாரும்- சுப்பிரமணியம் சுவாமியும்..!
» பெண் பார்க்கும் படலம். – ஜனந்தினி சுப்பிரமணியம்…
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
» ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம்
» கொக்கி குமாரும்- சுப்பிரமணியம் சுவாமியும்..!
» பெண் பார்க்கும் படலம். – ஜனந்தினி சுப்பிரமணியம்…
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|