புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
2 Posts - 3%
prajai
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
1 Post - 2%
Rutu
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
1 Post - 2%
Pradepa
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
219 Posts - 21%
sugumaran
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
18 Posts - 2%
prajai
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
8 Posts - 1%
Rutu
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் பெரியவன்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:24 am

யார் பெரியவன்? 


நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது. அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது. இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.


அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துகொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது. அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான்... பலசாலி' என்று எண்ணியது பாம்பு.


அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.


பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப்பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.


நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக்கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.


மனிதன் அதைக்கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான். அந்தக்காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது.


அப்போது தான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.


இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை கடவுள் படைத்துள்ளார் என்று எண்ணியபடியே, புற்றுக்குள் நுழைந்தது பாம்பு.


நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 12, 2019 12:32 pm

Code:

அப்போது தான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.


இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை கடவுள் படைத்துள்ளார் என்று எண்ணியபடியே, புற்றுக்குள் நுழைந்தது பாம்பு.



நல்லதொரு சிந்தனை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

அப்போது தான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.


இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை கடவுள் படைத்துள்ளார் என்று எண்ணியபடியே, புற்றுக்குள் நுழைந்தது பாம்பு.



நல்லதொரு சிந்தனை.
மேற்கோள் செய்த பதிவு: 1296327


அழகாகவும் சொல்லி இருக்கிறார்கள் ஐயாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக