புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
2 Posts - 6%
heezulia
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 05, 2018 10:42 pm

பஞ்சாப்பில் அரசு ஊழியர்கள் பலரின் வங்கிக் கணக்கிலும்
அக்டோபர் மாத சம்பளம் இரட்டிப்பாக செலுத்தப்பட்டுள்ளது.

இன்ப அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள்,
பஞ்சாப் அரசு தங்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்திருப்பதாக
நினைத்துக் கொண்டனர்.

ஆனால் இந்த இன்பம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.

அதற்குள் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்,
தவறுதலாக அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் கூடுதலாக
பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் யாரும்
சம்பளத்தை விட அதிகமான தொகையை வங்கிகளில் இருந்து
எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசு கருவூல சாப்ட்வேரின் ஏற்பட்ட கோளாறு காரணமாக
இந்த தவறு நடந்துள்ளதாகவும், அரசு துறைகள் குறிப்பாக
கல்வி துறையை சார்ந்தவர்கள் 2வது சம்பள தொகையை
எடுக்க வேண்டாம். ஓரிரு நாட்களில் கூடுதலாக
செலுத்தப்பட்ட சம்பளம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்
என்றார்.

அமிர்தசரசில் மட்டும் அரசு ஊழியர்களின் கணக்குகளில்
கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.40 முதல்
50 கோடி.
-
----------------------------
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 11:00 pm

அடடா.... பாவம்...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போலும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 12:50 pm

krishnaamma wrote:அடடா.... பாவம்...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போலும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284558
இப்படி ஒரே நாளில் கண்டு பிடித்து
அனைவரின் சந்தோஷத்தை பறித்து
கொண்டார்களே.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 06, 2018 1:43 pm

எல்லாம் கையாலாகாதவர்கள் செயல்களால் ஏற்பட்ட கம்யூட்டரின் செயலுங்க .அப்டித்தாங்க தமிழ் நாடு  மாநில நுகர்வோர் ஆணையத்தில்  இருந்து ஓர்  நீதி அரசர் / பதிவாளர்  வழக்கு எண் ௩௯௯/௨௦௧௭ க்கு  ௩௯௯/௨௦௧௬ என உத்தரவு போட்டு  அனுப்பியதை கேட்ட போது அது தவறுதான் என மீள சரியாக அனுப்பி யுள்ளது  என்றால்  எந்த அளவிற்கு மனித ஆற்றல்  அறிவு அனுபவம் அதுவும் நீதித்துறையிலேயே பரின மிக்கிறது என்பதை நினைத்து  வியப்படைவதா வேதனை படுவதா என நீங்களே தீர்வு சொல்லுங்கள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 06, 2018 2:05 pm

கனம் கர்ணன் ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் துணிச்சலாக நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறர்கள் ஊழல் வாதிகளுக்கு உதவி செய்கிறார்கள் என் சாடுவது ஞாயமாகத்தான் இருக்குமோ என சந்தேகத்திற்கு இடமளிக்கிறதுவங்க இச்செயல்பாடுகளை பார்க்கும் போது. மனசாட்சிக்கும் சட்டத்திற்கும் பயப்படலிங்க பணத்திற்கே பயப்படுராங்கோ.............


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 06, 2018 2:06 pm

krishnaamma wrote:அடடா.... பாவம்...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போலும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284558

பாங்கு கணக்கில் ஏறிய பாங்கு,
பாங்கில்லை தன் கைக்கு வராததால்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக