புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_m10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_m10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 
3 Posts - 8%
heezulia
 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_m10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_m10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_m10 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 7:04 pm

 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Tiruchendur
-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள
சுப்ரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின்
ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும்.

இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும்
அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள்
வடிவில் வைத்து வழிப்பட்டார்.

அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில்
அமைந்துள்ளது.

150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம்,
ஒன்பது தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது
வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு
பூஜை செய்தார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும்
தரித்திருக்கிறார்.

இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது.
இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே,
முருகனுக்கு தீப ஆராதனை நடக்கும்.

சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம்
இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால்,
தீப ஆராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க
சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன்
சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது.

முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி,
கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம்
சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான்
அமைந்திருக்க வேண்டும்.

ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில்
கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின்
பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால்,
எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது
நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர்
மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்து கோவில்களும்
மலைக்கோவிலாக அமைந்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை
உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில்
தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில்
கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முக விலாசம்
என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும்
கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம்,
கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு
நாட்களே நடக்கும்.

சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன்
திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர்.

ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள்
சஷ்டி விரதம், சூரசம்ஹாரம்,

ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம்,
அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில்
ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்
படுகிறது.
-
---------------------------------
தினமணி - ஆன்மிகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:58 am

Code:


கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு
நாட்களே நடக்கும்.

சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன்
திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர்.

ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள்
சஷ்டி விரதம், சூரசம்ஹாரம்,

ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம்,
அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில்
ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்
படுகிறது.



நல்லதொரு உபயோகமான தகவல்கள்
நன்றி ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 12, 2018 9:54 pm

திருச்செந்தூரில் அரோகரா கோஷத்துடன் கந்த சஷ்டி விழா
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

கந்தனுக்கு அரகரோகரா !..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக