புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
4 Posts - 3%
prajai
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
'ராம' என்றால் ..... I_vote_lcap'ராம' என்றால் ..... I_voting_bar'ராம' என்றால் ..... I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ராம' என்றால் .....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 1:23 pm

ராம: என்றால், எல்லோரையும் ரமிக்கப் பண்ணுகிறவன் என்று பொருள்.  யோகிகளின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகிறவன் ஸ்ரீராமன்!

'ராம' என்றால் ..... HnW4k2K5Ttab9iXDQI9w+IMG_4536

குழந்தை ராமன் படுத்திருக்கும் போது, வசிஷ்டர் கிட்டே போனார் - குழந்தையைப் பார்ப்பதற்கு... அந்தக் குழந்தையைப் பார்த்தபோது வசிஷ்டருடைய ஹ்ருதயத்தையே அது கொள்ளை கொண்டுவிட்டது. 

இந்த மாதிரி குழந்தை ஒன்று நமக்கு இல்லையே.. என்று தோன்றிவிட்டதாம் முனிவருக்கு!
தோன்றிய கணத்திலேயே அந்த எண்ணத்தின் தவறும் அவருக்குப் புரிந்ததாம். நமக்கே இப்படி ஒரு எண்ணம்   வரலாமா? எவ்வளவு தப்பான எண்ணம்.

உடனே தப்பு தன்னுடையதில்லை என்று உணர்ந்து விட்டார் அவர்.  இவன் இவ்வளவு அழகாய் இருக்கிறானே, அதனாலல்லவா நமக்கு அப்படியொரு எண்ணம் உண்டாயிற்று என்று பழியை அவன் மேலேயே போட்டுவிட்டார்.

அகலிகை வெண்பா என்றொரு கிரந்தம் இருக்கிறது. அதில் என்ன சொல்லியிருக்கிறது பாருங்கள்.
"நல்லார் உள்ளத்தும், நல்லார் அல்லாதார் உளத்தும் பொல்லாங்கு புகுவது இயல்பே.. 
நல்லார், புகுந்தவுடன் விட்டிருவார்;  அல்லாதார் மிகுந்துரைய விட்டிருவர் வேட்டு"...

நல்லோருக்குக் கூட தீய எண்ணம் வருமாம்!  ஆனால், அவர்கள் அதை உடனே விட்டு விடுவார்கள்.  தீயவர்களோ அந்த எண்ணத்தை மிகுந்துரைய விட்டு விடுவர்!

வசிஷ்டருக்கும் பொருந்தாத எண்ணம் ஒன்று தோன்றியது.  ஆனால் உடனே அதைக் கைவிட்டார்.  ராமனுடைய சௌந்தர்யமே தன்னை அவ்வாறு பேச வைத்தது என்று உணர்ந்து கொண்டார்.
அலகிலா விளையாட்டுடையவன் பரமாத்மா! நம்மையெல்லாம் ஒரு பந்தாக வைத்துக் கொண்டு அவன் விளையாடுகிறான்! 

வசிஷ்டரோடும் விளையாடியிருக்கிறான்!

குழந்தையைப் பார்த்த வசிஷ்டர் ராம: என்கிற பரம மங்களமான பெயரை அதற்குச் சூட்டினார். எல்லா பலன்களையும் தரவல்லது அந்த நாமம்.

காச்யாம் மரணாந் முக்தி  (காசியில் மரணமுற்றால் முக்தி நிலை அடையலாம்)  என்பார்கள். எதனால் முக்தி..? காசியில் உரையும்படியான விச்வேச்வரன், அங்கு மரிப்பவர்களின் செவியிலே ராம நாமாவைச் சொல்வதனாலே..! 

பரமமான, உயர்ந்த ப்ரும்ம ரூபமான ராம நாமாவை பஜிக்கிறேன் பஜிக்கிறேன் என்று நான்கு தடவை ஆதி சங்கர பகவத்பாதாள் சொல்கிறார். இதனாலேயே அந்த நாமத்தின் ஏற்றம் நமக்குத் தெரிகிறது.   நம்முடைய பிறப்பின் வித்தை அது பொசுக்கிவிடும். எல்லா சொத்துக்களையும் சம்பாதித்துக் கொடுக்கும்.  யம தூதர்களை விரட்டி அடிக்கும்.  எப்போது விரட்டியடிக்கும்..?
"ராம ராமேதி:" என்று கர்ஜனம் செய்யும்போது... அந்தச் சமயத்தில் யமதூதர்கள் கிட்டே வரமுடியுமா!

யமன் யம தூதர்களைக் கூப்பிட்டு ரகசியமாகச் சொன்னானாம்.  "இந்த ராமநாமத்தைச் சொல்லக்கூடிய விஷ்ணுபக்தர்களிடத்திலே போகாதீர்கள்.  ஏனென்றால், நாமெல்லாம் அதைச் சொல்லாதவர்களுக்குத்தான் அதிகாரிகளேயொழிய அதைச் சொல்லக் கூடியவர்களுக்குக் கிங்கரர்கள்"!

இந்த விஷயத்தை யமன் ஏன் ரகசியமாய்க் காதிலே சொல்ல வேணும்?  இதை உரக்கச் சொல்வது கூட அபசாரம் என்பதால்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி விஷ்ணுசித்தர் வியாக்யானம் பண்ணியிருக்கிறார்.  
அவர் எழுதுகிறார்:  "ஒரு ராஜகுமாரத்தி - இளவரசி... "நான் இளவரசியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்.." என்று யாராவது உரக்கச் சொல்ல முடியுமா..?  அந்த மாதிரி தான், விஷ்ணு பக்தாளிடம் போகாதே என்று சொல்வது கூட - உரக்கச் சொல்வது கூட அபசாரமாகும்.

இதுதான் பகவான் நாமாவின் உயர்த்தி.  "ராம" என்ற இரண்டு எழுத்துக்கள் எல்லா நலனையும் உண்டாக்கக் கூடியது.  எல்லோரையும் ஒய்வுரச் செய்யக்கூடியவன் பரமாத்மா.  எல்லோரையும் அடக்கி ஆளக்கூடியவன். அவன் ஒருத்தன் இருந்துவிட்டால் எல்லோருமே அடங்கி விடுவார்கள்.  அதனால்தான் சுவாமி தேசிகன், அந்த பகவானை "ஜெய ஜெய் மகா வீர" என்று கொண்டாடினார்

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் !
குறையொன்றுமில்லை... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 05, 2018 4:08 pm

அந்த காலம் என்று இல்லை  எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன்  /பரதன்  /சத்ருக்கனன்  எல்லாம் கிடையாது.

ரமணியன்

(கிருஷ்ணன் பெயருக்கு பதிலாக சத்ருக்கனன் பெயர் இணைக்கப்பட்டது . அவர்கள் ஒரே குடும்பத்தினர்/அண்ணன் தம்பிகள் )
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 11:06 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை  எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன்  /பரதன்  /கிருஷ்ணா  எல்லாம் கிடையாது.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1284490


ம்ம்... ரசித்தேன் ஐயா ! புன்னகை..............இருந்தாலும் , "கிருஷ்ணா  எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Nov 06, 2018 6:34 am

krishnaamma wrote:ராம: என்றால், எல்லோரையும் ரமிக்கப் பண்ணுகிறவன் என்று பொருள்.  யோகிகளின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகிறவன் ஸ்ரீராமன்!

'ராம' என்றால் ..... HnW4k2K5Ttab9iXDQI9w+IMG_4536

குழந்தை ராமன் படுத்திருக்கும் போது, வசிஷ்டர் கிட்டே போனார் - குழந்தையைப் பார்ப்பதற்கு... அந்தக் குழந்தையைப் பார்த்தபோது வசிஷ்டருடைய ஹ்ருதயத்தையே அது கொள்ளை கொண்டுவிட்டது. 

இந்த மாதிரி குழந்தை ஒன்று நமக்கு இல்லையே.. என்று தோன்றிவிட்டதாம் முனிவருக்கு!
தோன்றிய கணத்திலேயே அந்த எண்ணத்தின் தவறும் அவருக்குப் புரிந்ததாம். நமக்கே இப்படி ஒரு எண்ணம்   வரலாமா? எவ்வளவு தப்பான எண்ணம்.

உடனே தப்பு தன்னுடையதில்லை என்று உணர்ந்து விட்டார் அவர்.  இவன் இவ்வளவு அழகாய் இருக்கிறானே, அதனாலல்லவா நமக்கு அப்படியொரு எண்ணம் உண்டாயிற்று என்று பழியை அவன் மேலேயே போட்டுவிட்டார்.

அகலிகை வெண்பா என்றொரு கிரந்தம் இருக்கிறது. அதில் என்ன சொல்லியிருக்கிறது பாருங்கள்.
"நல்லார் உள்ளத்தும், நல்லார் அல்லாதார் உளத்தும் பொல்லாங்கு புகுவது இயல்பே.. 
நல்லார், புகுந்தவுடன் விட்டிருவார்;  அல்லாதார் மிகுந்துரைய விட்டிருவர் வேட்டு"...

நல்லோருக்குக் கூட தீய எண்ணம் வருமாம்!  ஆனால், அவர்கள் அதை உடனே விட்டு விடுவார்கள்.  தீயவர்களோ அந்த எண்ணத்தை மிகுந்துரைய விட்டு விடுவர்!

வசிஷ்டருக்கும் பொருந்தாத எண்ணம் ஒன்று தோன்றியது.  ஆனால் உடனே அதைக் கைவிட்டார்.  ராமனுடைய சௌந்தர்யமே தன்னை அவ்வாறு பேச வைத்தது என்று உணர்ந்து கொண்டார்.
அலகிலா விளையாட்டுடையவன் பரமாத்மா! நம்மையெல்லாம் ஒரு பந்தாக வைத்துக் கொண்டு அவன் விளையாடுகிறான்! 

வசிஷ்டரோடும் விளையாடியிருக்கிறான்!

குழந்தையைப் பார்த்த வசிஷ்டர் ராம: என்கிற பரம மங்களமான பெயரை அதற்குச் சூட்டினார். எல்லா பலன்களையும் தரவல்லது அந்த நாமம்.

காச்யாம் மரணாந் முக்தி  (காசியில் மரணமுற்றால் முக்தி நிலை அடையலாம்)  என்பார்கள். எதனால் முக்தி..? காசியில் உரையும்படியான விச்வேச்வரன், அங்கு மரிப்பவர்களின் செவியிலே ராம நாமாவைச் சொல்வதனாலே..! 

பரமமான, உயர்ந்த ப்ரும்ம ரூபமான ராம நாமாவை பஜிக்கிறேன் பஜிக்கிறேன் என்று நான்கு தடவை ஆதி சங்கர பகவத்பாதாள் சொல்கிறார். இதனாலேயே அந்த நாமத்தின் ஏற்றம் நமக்குத் தெரிகிறது.   நம்முடைய பிறப்பின் வித்தை அது பொசுக்கிவிடும். எல்லா சொத்துக்களையும் சம்பாதித்துக் கொடுக்கும்.  யம தூதர்களை விரட்டி அடிக்கும்.  எப்போது விரட்டியடிக்கும்..?
"ராம ராமேதி:" என்று கர்ஜனம் செய்யும்போது... அந்தச் சமயத்தில் யமதூதர்கள் கிட்டே வரமுடியுமா!

யமன் யம தூதர்களைக் கூப்பிட்டு ரகசியமாகச் சொன்னானாம்.  "இந்த ராமநாமத்தைச் சொல்லக்கூடிய விஷ்ணுபக்தர்களிடத்திலே போகாதீர்கள்.  ஏனென்றால், நாமெல்லாம் அதைச் சொல்லாதவர்களுக்குத்தான் அதிகாரிகளேயொழிய அதைச் சொல்லக் கூடியவர்களுக்குக் கிங்கரர்கள்"!

இந்த விஷயத்தை யமன் ஏன் ரகசியமாய்க் காதிலே சொல்ல வேணும்?  இதை உரக்கச் சொல்வது கூட அபசாரம் என்பதால்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி விஷ்ணுசித்தர் வியாக்யானம் பண்ணியிருக்கிறார்.  
அவர் எழுதுகிறார்:  "ஒரு ராஜகுமாரத்தி - இளவரசி... "நான் இளவரசியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்.." என்று யாராவது உரக்கச் சொல்ல முடியுமா..?  அந்த மாதிரி தான், விஷ்ணு பக்தாளிடம் போகாதே என்று சொல்வது கூட - உரக்கச் சொல்வது கூட அபசாரமாகும்.

இதுதான் பகவான் நாமாவின் உயர்த்தி.  "ராம" என்ற இரண்டு எழுத்துக்கள் எல்லா நலனையும் உண்டாக்கக் கூடியது.  எல்லோரையும் ஒய்வுரச் செய்யக்கூடியவன் பரமாத்மா.  எல்லோரையும் அடக்கி ஆளக்கூடியவன். அவன் ஒருத்தன் இருந்துவிட்டால் எல்லோருமே அடங்கி விடுவார்கள்.  அதனால்தான் சுவாமி தேசிகன், அந்த பகவானை "ஜெய ஜெய் மகா வீர" என்று கொண்டாடினார்

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் !
குறையொன்றுமில்லை... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1284457 'ராம' என்றால் ..... 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 12:23 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை  எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன்  /பரதன்  /கிருஷ்ணா  எல்லாம் கிடையாது.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1284490


ம்ம்... ரசித்தேன் ஐயா ! புன்னகை..............இருந்தாலும் , "கிருஷ்ணா  எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284564
ராம் எப்படி கணினியில்' RAM' ஆக உருமாறி
உலகத்தை கணினி மூலம் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் ஐயா. RAM இல்லையெனில்
இந்த டிசிடல் உலகே ஸ்தம்பித்து போகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 12:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை  எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன்  /பரதன்  /கிருஷ்ணா  எல்லாம் கிடையாது.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1284490


ம்ம்... ரசித்தேன் ஐயா ! புன்னகை..............இருந்தாலும் , "கிருஷ்ணா  எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284564
ராம் எப்படி கணினியில்' RAM' ஆக உருமாறி
உலகத்தை கணினி மூலம் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் ஐயா. RAM இல்லையெனில்
இந்த டிசிடல் உலகே ஸ்தம்பித்து போகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1284595

(RAM- Random Access Memory ) தமிழில் ராம்
நாம் வணங்கும் ராமன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 06, 2018 12:43 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை  எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன்  /பரதன்  /கிருஷ்ணா  எல்லாம் கிடையாது.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1284490


ம்ம்... ரசித்தேன் ஐயா ! புன்னகை..............இருந்தாலும் , "கிருஷ்ணா  எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284564

ஆஹா க்ருஷ்ண ப்ரேமி மனம் நொந்துவிட்டதே. மாற்றிவிடுகிறேன் அதுவும் தீபாவளி அன்று கிருஷ்ணனின் மகத்துவத்தை போற்றும் தினமல்லவா? மாற்றிவிடுகிறேன். சாரி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 06, 2018 1:56 pm

எந்தன் பதிவில் மாற்றிவிட்டேன் க்ரிஷ்னாம்மா.
மற்ற பதிவுகளில் மாற்றவேண்டுமா?
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:45 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை  எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன்  /பரதன்  /கிருஷ்ணா  எல்லாம் கிடையாது.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1284490


ம்ம்... ரசித்தேன் ஐயா ! புன்னகை..............இருந்தாலும் , "கிருஷ்ணா  எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284564
ராம் எப்படி கணினியில்' RAM' ஆக உருமாறி
உலகத்தை கணினி மூலம் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் ஐயா. RAM இல்லையெனில்
இந்த டிசிடல் உலகே ஸ்தம்பித்து போகும்.
உண்மைதான் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை  எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன்  /பரதன்  /கிருஷ்ணா  எல்லாம் கிடையாது.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1284490


ம்ம்... ரசித்தேன் ஐயா ! புன்னகை..............இருந்தாலும் , "கிருஷ்ணா  எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284564

ஆஹா க்ருஷ்ண ப்ரேமி மனம் நொந்துவிட்டதே. மாற்றிவிடுகிறேன் அதுவும் தீபாவளி அன்று கிருஷ்ணனின் மகத்துவத்தை போற்றும் தினமல்லவா? மாற்றிவிடுகிறேன். சாரி.
ரமணியன்
அடாடா... சாரி எல்லாம் எதுக்கு ஐயா.... பாவம் மெனக்கெட்டு எதற்காக   மாற்றினீர்கள்... இருந்துவிட்டு போகட்டும் புன்னகை ... So  Sweet  Of  YOU  !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக