Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்
2 posters
Page 1 of 1
பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்
நெல்லையில் பெய்துவரும் கனமழையின் காரணமாகப் பச்சையாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள கடைசித் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆற்றின் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் 3,000 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பச்சையாறு தடுப்பணை உடைப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பச்சையாறு நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இந்த ஆறு நெல்லை அருகே தருவை மற்றும் தமிழாக்குறிச்சி வழியாகச் சென்று தாமிரபரணி ஆற்றில் இணைகிறது. இந்த நிலையில், தருவை, தமிழாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆற்றின் மூலம் 3,000 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வருகிறது.
நன்றி
விகடன்
பச்சையாறு தடுப்பணை உடைப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பச்சையாறு நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இந்த ஆறு நெல்லை அருகே தருவை மற்றும் தமிழாக்குறிச்சி வழியாகச் சென்று தாமிரபரணி ஆற்றில் இணைகிறது. இந்த நிலையில், தருவை, தமிழாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆற்றின் மூலம் 3,000 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வருகிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்
அதனால் பச்சையாற்றில் கடைசியாக அந்த இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட அந்த அணையின் மூலமாக 36 குளங்கள் நிறைவதுடன், விவசாயத்துக்கும் குடிநீர் ஆதாரத்துக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை முற்றிலுமாக உடைந்து தண்ணீர் வெளியேறிவருகிறது. தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வீணாகக் கடலுக்குச் செல்கிறது. இந்தத் தடுப்பணைக்கு முன்பாக சிங்கிகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,``பச்சையாறு தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் மழை நேரத்தில் தேங்க வேண்டிய தண்ணீர் வீணாகச் செல்கிறது. இந்தத் தடுப்பணையை நம்பி 36 குளங்கள் உள்ளன. அந்தக் குளங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 3,000 ஏக்கர் விவசாய நிலத்தின் நிலைமையும் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. அதனால் தடுப்பணையின் உடைப்பை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை முற்றிலுமாக உடைந்து தண்ணீர் வெளியேறிவருகிறது. தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வீணாகக் கடலுக்குச் செல்கிறது. இந்தத் தடுப்பணைக்கு முன்பாக சிங்கிகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,``பச்சையாறு தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் மழை நேரத்தில் தேங்க வேண்டிய தண்ணீர் வீணாகச் செல்கிறது. இந்தத் தடுப்பணையை நம்பி 36 குளங்கள் உள்ளன. அந்தக் குளங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 3,000 ஏக்கர் விவசாய நிலத்தின் நிலைமையும் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. அதனால் தடுப்பணையின் உடைப்பை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்
உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்பது நல்லது தான், என்றாலும் வீணாக கடலில் கலக்கிறது என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடிவதில்லை....கடலில் கலப்பது எப்படி வீண் ஆகும்? ... கடல் நீர் ஆவியாகித்தானே மழை வரும், எல்லா நீரும் நம் மக்களுக்கேமட்டுமே, குடிக்கவும் விவசாயத்துக்குமே என்றால் எப்படி ???.... நீரின் சுழற்சி 'கட்' ஆகிவிடுமே.... சொல்லுங்கள் ஐயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» 700 ஏக்கர் பாசன நிலங்களை அழித்து பாழாக்கிய கிரானைட் குவாரிகள்
» யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!
» மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்...
» புற்றுநோய் தாக்கும் அபாயம்: வயர்லெஸ் இண்டர்நெட்- செல்போன்கள் மூளையை பாதிக்கும்;
» மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ஒரு வாரத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
» யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!
» மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்...
» புற்றுநோய் தாக்கும் அபாயம்: வயர்லெஸ் இண்டர்நெட்- செல்போன்கள் மூளையை பாதிக்கும்;
» மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ஒரு வாரத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|