புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_lcapகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_voting_barகிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 6:55 am



திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.

"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.

அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.

உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது.

அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.

அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி

."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக.

"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!

மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.

பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!

பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!

இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார்...

இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்....
-




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 7:09 am

நான் இந்த கதையை அறிந்து கொண்டேன்.
எனவே எனக்கு அடுத்த பிறவி இருக்காது என்று நினைக்கிறேன்.
நன்றி ஐயா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:54 am

இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, 


பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்....




ஜாலி ஜாலி ஜாலி நானும்  இந்த கதையை அறிந்து கொண்டேன். எனவே எனக்கு அடுத்த பிறவி இருக்காது.... குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:55 am

பழ.முத்துராமலிங்கம் wrote:நான் இந்த கதையை அறிந்து கொண்டேன்.
எனவே எனக்கு அடுத்த பிறவி இருக்காது என்று நினைக்கிறேன்.
நன்றி ஐயா.
எனக்கும்  ....எனக்கும்.... குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக