Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு whatsapp கதை !
3 posters
Page 1 of 1
ஒரு whatsapp கதை !
மனதை தொட்ட பதிவு
`````````
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,
"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!
அவனுக்கு..,
" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!
அவன் வாழ்க்கை...
உழைப்பும்,
காதலும்,
ஊடலுமாக
மகிழ்ச்சி
வெள்ளமாய்
ஒடிக் கொண்டிருந்தது.......!!
கொல்லப் பட்டறை தொழில்...,
" ஒரு சமயம் நலிவுற்றது"......!!
"அன்றாட உணவுக்கே வறுமை ".....,
என்ற நிலை வந்துவிட்டது.....!!
"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!
அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,
"எதுக்கு கலங்குறீங்க"......!!
"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,
"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,
"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,
" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!
"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!
"புது நம்பிக்கை
புது உற்சாகம்
உள்ளத்தில்" கொல்லன்.......,
"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!
"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!
வீட்டில் தினமும்..,
சோளக்கஞ்சி,
கொள்ளுத் துவையல்....
கூடவே .....,
மனைவியின் சிரித்த முகமும்...... ,
கனிவான கொஞ்சலும் .....,
"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,
சற்றே சோகமும் இழையோடி இருந்தது,
ஒருநாள்...,
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
தொடரும்...
`````````
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,
"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!
அவனுக்கு..,
" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!
அவன் வாழ்க்கை...
உழைப்பும்,
காதலும்,
ஊடலுமாக
மகிழ்ச்சி
வெள்ளமாய்
ஒடிக் கொண்டிருந்தது.......!!
கொல்லப் பட்டறை தொழில்...,
" ஒரு சமயம் நலிவுற்றது"......!!
"அன்றாட உணவுக்கே வறுமை ".....,
என்ற நிலை வந்துவிட்டது.....!!
"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!
அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,
"எதுக்கு கலங்குறீங்க"......!!
"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,
"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,
"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,
" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!
"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!
"புது நம்பிக்கை
புது உற்சாகம்
உள்ளத்தில்" கொல்லன்.......,
"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!
"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!
வீட்டில் தினமும்..,
சோளக்கஞ்சி,
கொள்ளுத் துவையல்....
கூடவே .....,
மனைவியின் சிரித்த முகமும்...... ,
கனிவான கொஞ்சலும் .....,
"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,
சற்றே சோகமும் இழையோடி இருந்தது,
ஒருநாள்...,
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
தொடரும்...
Last edited by T.N.Balasubramanian on Sun Nov 04, 2018 6:20 pm; edited 2 times in total (Reason for editing : spelling)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு whatsapp கதை !
" ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,
"மாமோய்,,,
"இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!
விறகு வெட்டியான.....
நம்ம கொல்லன் சொன்னான்...
"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,
"நம்ம வீட்டில்...
தினந்தினம்
நெல்லுச்சோறும்..,
கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,
" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!
கடைன்னு ஆயிட்டா.....,
" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!
"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.
"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!
விறகு வெட்டியானவன்....,
"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!
"வருமானம் பெருகியது"......!!
அப்புறமென்ன....
" வீட்டில் கறிசோறு தான்".....!!
ஆனால்...,
வாழ்க்கை
அடுத்தடுத்த
சோதனைகளை
ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!
"வந்தது கெட்ட நேரம்"........,
தொடரும்....
"மாமோய்,,,
"இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!
விறகு வெட்டியான.....
நம்ம கொல்லன் சொன்னான்...
"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,
"நம்ம வீட்டில்...
தினந்தினம்
நெல்லுச்சோறும்..,
கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,
" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!
கடைன்னு ஆயிட்டா.....,
" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!
"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.
"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!
விறகு வெட்டியானவன்....,
"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!
"வருமானம் பெருகியது"......!!
அப்புறமென்ன....
" வீட்டில் கறிசோறு தான்".....!!
ஆனால்...,
வாழ்க்கை
அடுத்தடுத்த
சோதனைகளை
ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!
"வந்தது கெட்ட நேரம்"........,
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு whatsapp கதை !
விறகு கடையில் தீ விபத்து".........!!
"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!
"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....
விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,
"கலங்காதே நண்பா"..... ,
"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!
எதிர்காலத்தில்.......,
" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!
மனைவி வந்தாள்.....!!
"கண்ணீரை துடைத்தாள்"....!!
"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!
"கண்ணீர் மல்க சொன்னாள்".....,
"இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க".....!!
"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!
"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!
நாளைலயிருந்து....,
" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!
தன் தலை நிமிர்த்தி.....,
" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,
"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!
'ஊக்குவிக்கவும்'....... ,
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
நன்றி : சிவகங்கை கணேசன்
"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!
"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....
விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,
"கலங்காதே நண்பா"..... ,
"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!
எதிர்காலத்தில்.......,
" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!
மனைவி வந்தாள்.....!!
"கண்ணீரை துடைத்தாள்"....!!
"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!
"கண்ணீர் மல்க சொன்னாள்".....,
"இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க".....!!
"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!
"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!
நாளைலயிருந்து....,
" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!
தன் தலை நிமிர்த்தி.....,
" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,
"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!
'ஊக்குவிக்கவும்'....... ,
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
நன்றி : சிவகங்கை கணேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு whatsapp கதை !
'ஊக்குவிக்கவும்'....... ,
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
இது நூறு சதவீதம் உண்மை அம்மா
சின்ன கதையில் இத்தனை
விசயம் கூறியுள்ளீர்கள்
நன்றி அம்மா
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
இது நூறு சதவீதம் உண்மை அம்மா
சின்ன கதையில் இத்தனை
விசயம் கூறியுள்ளீர்கள்
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஒரு whatsapp கதை !
whatsup --தலைப்பு whatsapp என மாற்றப்பட்டது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஒரு whatsapp கதை !
உண்மை ஐயா....நன்றி ஐயாபழ.முத்துராமலிங்கம் wrote:'ஊக்குவிக்கவும்'....... ,
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
இது நூறு சதவீதம் உண்மை அம்மா
சின்ன கதையில் இத்தனை
விசயம் கூறியுள்ளீர்கள்
நன்றி அம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு whatsapp கதை !
மேற்கோள் செய்த பதிவு: 1284331T.N.Balasubramanian wrote:whatsup --தலைப்பு whatsapp என மாற்றப்பட்டது.
ரமணியன்
நன்றி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» WhatsApp
» WhatsApp Gold
» ஈகரை உறவுகளின் WhatsApp
» whatsapp calling activation
» WhatsApp தந்த புதுவருட அதிர்ச்சி.
» WhatsApp Gold
» ஈகரை உறவுகளின் WhatsApp
» whatsapp calling activation
» WhatsApp தந்த புதுவருட அதிர்ச்சி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|