Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா"
Page 1 of 1
"பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா"
உலகம் போற்றும் அருளாளர்களில் "ஆதிசங்கரர்" முதன்மையானவர்.
கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய "பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா"
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில... :
கேள்வி (1)
எது இதமானது ?
பதில் (*)
தர்மம்.
(2) நஞ்சு எது ?
(*) பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
(3) மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
(*) பற்றுதல்.
(4) கள்வர்கள் யார் ?
(*) புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
(5) எதிரி யார் ?
(*) சோம்பல்.
(6) எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
(*) இறப்புக்கு.
(7) குருடனை விட குருடன் யார் ?
(*) ஆசைகள்
உள்ளவன்.
(8) சூரன் யார் ?
(*) கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
(9) மதிப்புக்கு மூலம் எது ?
(*) எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
(10) எது துக்கம் ?
(*) மன நிறைவு இல்லாமல் இருப்பது.
(11) உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
(*) குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
(12) தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
(*) இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.
(13) சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
(*) நல்லவர்கள்.
(14) எது சுகமானது ?
(*) அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
(15) எது இன்பம் தரும் ?
(*) நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
தொடரும்....
கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய "பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா"
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில... :
கேள்வி (1)
எது இதமானது ?
பதில் (*)
தர்மம்.
(2) நஞ்சு எது ?
(*) பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
(3) மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
(*) பற்றுதல்.
(4) கள்வர்கள் யார் ?
(*) புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
(5) எதிரி யார் ?
(*) சோம்பல்.
(6) எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
(*) இறப்புக்கு.
(7) குருடனை விட குருடன் யார் ?
(*) ஆசைகள்
உள்ளவன்.
(8) சூரன் யார் ?
(*) கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
(9) மதிப்புக்கு மூலம் எது ?
(*) எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
(10) எது துக்கம் ?
(*) மன நிறைவு இல்லாமல் இருப்பது.
(11) உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
(*) குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
(12) தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
(*) இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.
(13) சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
(*) நல்லவர்கள்.
(14) எது சுகமானது ?
(*) அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
(15) எது இன்பம் தரும் ?
(*) நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா"
16) எது மரணத்துக்கு இணையானது ?
(*) அசட்டுத்தனம்.
(17) விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம் ?
(*) காலமறிந்து செய்யும் உதவி.
(18) இறக்கும் வரை உறுத்துவது எது ?
(*) ரகசியமாகச் செய்த பாவம்.
(19) எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
(*) துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !
(20) சாது என்பவர் யார் ?
(*) ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
(21) உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
(*) சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
(22) யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
(*) எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
(23) செவிடன் யார் ?
(*) நல்லதைக்
கேட்காதவன்.
(24) ஊமை யார் ?
(*) சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
(25) நண்பன் யார் ?
(*) பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
(26) யாரை விபத்துகள் அணுகாது ?
(*)சகலஉயிர்கலையும்
தம்உயிர்போல்மதித்துவாழ்பவரையும்
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
நன்றி whatsup !
(*) அசட்டுத்தனம்.
(17) விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம் ?
(*) காலமறிந்து செய்யும் உதவி.
(18) இறக்கும் வரை உறுத்துவது எது ?
(*) ரகசியமாகச் செய்த பாவம்.
(19) எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
(*) துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !
(20) சாது என்பவர் யார் ?
(*) ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
(21) உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
(*) சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
(22) யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
(*) எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
(23) செவிடன் யார் ?
(*) நல்லதைக்
கேட்காதவன்.
(24) ஊமை யார் ?
(*) சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
(25) நண்பன் யார் ?
(*) பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
(26) யாரை விபத்துகள் அணுகாது ?
(*)சகலஉயிர்கலையும்
தம்உயிர்போல்மதித்துவாழ்பவரையும்
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
நன்றி whatsup !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|