ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர்களுக்கு பெயர்க்காரணம்

2 posters

Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:30 am

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் CfY5MmCDSSeni8S6qllz+98708337-f240-4969-8f61-059626e59545
-
 ஊர்களுக்கு பெயர்க்காரணம் XyOWQKafQcuO0gg5SLZZ+531f665f-4299-4963-b631-6e11a3a1d2ea
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:33 am

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் EpU0fCGRqiDy1Irs04Bo+28662bc7-67c9-4408-8802-0a8219090014
-
 ஊர்களுக்கு பெயர்க்காரணம் UkS6dBwKRh2Yw1G7n5pZ+b7ac96d6-9f24-48e5-93b2-da5e41ecbb21
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:37 am


 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Zue2IcX2TFufEV1lf0go+4d77cfa5-a01b-40c8-a4c6-cdb808924ad9
-
 ஊர்களுக்கு பெயர்க்காரணம் JhbFa1NtSQuho6ZaSv13+0b9150ae-6834-403b-b9f2-77bfcb5da4b4
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:42 am


சென்னையில் பல இடங்களுக்கு இப்படி பெயர்க் காரணம்
சொல்கிறார்கள்.
-
நுங்கு அதிகம் விளைந்த இடம் நுங்கம்பாக்கம்.
-
சையது என்பவர் வியாபாரம் செய்து வந்த இடம்
சையது பேட்டை ஆகி, சைதாப்பேட்டை ஆகிவிட்டது.
-

குதிரை லாயம் இருந்த இடத்தை உருது மொழியில் (?)
கோடோ பாக் என்பார்கள். அங்கு இருக்கும் ரயில்
நிலையத்தில் நிறைய குதிரை வண்டிகள் நிற்கும்.
அதுதான் கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.
-
------------------------------------

தென்னை மரங்கள் அதிகம் இருந்த தென்னம்பேட்டை
தான் தேனாம்பேட்டை என மருவியது.
-
மயில்கள் ஆடும் ஊர்தான் மயிலாப்பூர் ஆனது.
-
பிரம்புக்காடுகள் இருந்த இடம் பெரம்பூர்.
-
பூவரசன் மரங்கள் நிறைந்த இடம் (பூவரசன் பாக்கம்)
புரசைப்பாக்கம் ஆகி, புரசைவாக்கம் ஆனது.
-
இவை எல்லாமே உண்மையாக இருக்கக்கூடும்.

-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:47 am

ஆவடி
------------
ஆர்ம்டு வெகிக்கிள் அண்டு அம்யூனிஷன் டெப்போ.
ராணுவத்துக்கான எந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் இடம்
என்பது அர்த்தம்.
அதன் முதல் எழுத்துக்களைச் சுருக்கி 'ஆவடி' என்கிறார்கள்.
-
-----------------------------------------
-
கத்தி பாரா
-------------

கத்தி பாரா என்பது கத்தி பரேட் என்ற அர்த்தத்தில்
சொல்லப்படுகிறது. கத்திப் பாரா என்பது மிலிட்டிரி
கன்டோன்மென்ட் ஏரியா.
அங்கு கத்தி வைத்த துப்பாக்கியை பிடித்தபடி பரேடு ( parde)
நடக்கும். அதைத்தான் கத்தி பாரா என்கிறார்கள்.
இது ஒரு வாதம்.

பாரா என்றால் பந்தோபஸ்து.
பாராவின் மொழி மூலம் தெரியவில்லை. அந்த மிலிட்டரி
பகுதியில் கத்தி வைத்தபடி பந்தோபஸ்து பணியில்
ஈடுபடுவார்கள். அதனால் கத்தி பாரா என்றும் சொன்னார்கள்.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by சிவா Thu Nov 01, 2018 12:53 pm



 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum