Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊர்களுக்கு பெயர்க்காரணம்
2 posters
Page 1 of 1
Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்
சென்னையில் பல இடங்களுக்கு இப்படி பெயர்க் காரணம்
சொல்கிறார்கள்.
-
நுங்கு அதிகம் விளைந்த இடம் நுங்கம்பாக்கம்.
-
சையது என்பவர் வியாபாரம் செய்து வந்த இடம்
சையது பேட்டை ஆகி, சைதாப்பேட்டை ஆகிவிட்டது.
-
குதிரை லாயம் இருந்த இடத்தை உருது மொழியில் (?)
கோடோ பாக் என்பார்கள். அங்கு இருக்கும் ரயில்
நிலையத்தில் நிறைய குதிரை வண்டிகள் நிற்கும்.
அதுதான் கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.
-
------------------------------------
தென்னை மரங்கள் அதிகம் இருந்த தென்னம்பேட்டை
தான் தேனாம்பேட்டை என மருவியது.
-
மயில்கள் ஆடும் ஊர்தான் மயிலாப்பூர் ஆனது.
-
பிரம்புக்காடுகள் இருந்த இடம் பெரம்பூர்.
-
பூவரசன் மரங்கள் நிறைந்த இடம் (பூவரசன் பாக்கம்)
புரசைப்பாக்கம் ஆகி, புரசைவாக்கம் ஆனது.
-
இவை எல்லாமே உண்மையாக இருக்கக்கூடும்.
-
------------------------------------------
Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்
ஆவடி
------------
ஆர்ம்டு வெகிக்கிள் அண்டு அம்யூனிஷன் டெப்போ.
ராணுவத்துக்கான எந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் இடம்
என்பது அர்த்தம்.
அதன் முதல் எழுத்துக்களைச் சுருக்கி 'ஆவடி' என்கிறார்கள்.
-
-----------------------------------------
-
கத்தி பாரா
-------------
கத்தி பாரா என்பது கத்தி பரேட் என்ற அர்த்தத்தில்
சொல்லப்படுகிறது. கத்திப் பாரா என்பது மிலிட்டிரி
கன்டோன்மென்ட் ஏரியா.
அங்கு கத்தி வைத்த துப்பாக்கியை பிடித்தபடி பரேடு ( parde)
நடக்கும். அதைத்தான் கத்தி பாரா என்கிறார்கள்.
இது ஒரு வாதம்.
பாரா என்றால் பந்தோபஸ்து.
பாராவின் மொழி மூலம் தெரியவில்லை. அந்த மிலிட்டரி
பகுதியில் கத்தி வைத்தபடி பந்தோபஸ்து பணியில்
ஈடுபடுவார்கள். அதனால் கத்தி பாரா என்றும் சொன்னார்கள்.
-
---------------------------------
------------
ஆர்ம்டு வெகிக்கிள் அண்டு அம்யூனிஷன் டெப்போ.
ராணுவத்துக்கான எந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் இடம்
என்பது அர்த்தம்.
அதன் முதல் எழுத்துக்களைச் சுருக்கி 'ஆவடி' என்கிறார்கள்.
-
-----------------------------------------
-
கத்தி பாரா
-------------
கத்தி பாரா என்பது கத்தி பரேட் என்ற அர்த்தத்தில்
சொல்லப்படுகிறது. கத்திப் பாரா என்பது மிலிட்டிரி
கன்டோன்மென்ட் ஏரியா.
அங்கு கத்தி வைத்த துப்பாக்கியை பிடித்தபடி பரேடு ( parde)
நடக்கும். அதைத்தான் கத்தி பாரா என்கிறார்கள்.
இது ஒரு வாதம்.
பாரா என்றால் பந்தோபஸ்து.
பாராவின் மொழி மூலம் தெரியவில்லை. அந்த மிலிட்டரி
பகுதியில் கத்தி வைத்தபடி பந்தோபஸ்து பணியில்
ஈடுபடுவார்கள். அதனால் கத்தி பாரா என்றும் சொன்னார்கள்.
-
---------------------------------
Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» திருவாசகம் – பெயர்க்காரணம்
» பனாஜி-பெயர்க்காரணம்
» 'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
» ஐங்கரன் – பெயர்க்காரணம்
» சண்டிகேசுவரர் பெயர்க்காரணம்
» பனாஜி-பெயர்க்காரணம்
» 'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
» ஐங்கரன் – பெயர்க்காரணம்
» சண்டிகேசுவரர் பெயர்க்காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|