புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
100 Posts - 48%
heezulia
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
7 Posts - 3%
prajai
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 1%
sanji
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
227 Posts - 51%
heezulia
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
18 Posts - 4%
prajai
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 01, 2018 12:08 am

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல்:

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Jkl5pxJIQp6p6pFOCUxf+thiruchendur8

இன்று கை நீட்டிக் கடன் வாங்கும் பலர் பணத்தைத் திருப்பி கொடுப்பதில்லை, ஆனால் தான் வாங்காத  கடனை வட்டியுடன் அடைத்தவர் முருகப்பெருமான். 

அன்றைய நெல்லை மாவட்டத்திலும், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலும் வங்கக் கடலோரம் கலை ரசனையுடன் அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருச்செந்தூர். 

இது, முருகப்பெருமானின்  ஆறுபடை வீடுகளில் ஒன்று. இதன் அற்புதங்களோ நன்று.. நன்று..!!  

திருச்செந்தூருக்குத் தென்மேற்கே உள்ள ஊர் உடன்குடி. அதன் ஒரு பகுதி காலன் குடியிருப்பு. அங்கு ஒரு இஸ்லாமியப் புலவர் வாழ்ந்து வந்தார். 

அவர் பனை ஓலையைக் கொண்டு பாய் முடைந்து அவற்றை மதுரைக்கு அனுப்பி செட்டியார் ஒருவர் மூலம் விற்று வந்தார். தனது அவசரத் தேவைக்கு செட்டியாரிடம் கடன் வாங்கினார். 

வறுமை வாட்டியதால் அவரால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை. வட்டியே கட்ட இயலவில்லை, அசலை எப்படிக் கொடுப்பார்? ஆண்டுகள் கடந்தன. 

செட்டியார் பணத்தைக் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அமீனாவை அனுப்பி மீராக்கண்ணுப் புலவரை அழைத்து வரச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அமீனா, காலங்குடியிருப்புக்குச் சென்றார். கோர்ட்டு உத்தரவைக் கூறி அழைத்தார். மறுநாள் காலையில் வருவதாக மீராக்கண்ணு சொன்னார். 

அன்று இரவு முழுவதும் செந்தில் ஆண்டவனை நினைத்து அவர் மனம் உருக பாடிக்கொண்டிருந்தார்.

"முருகனே முதல்வா முக்கண் மூர்த்திதன் மைந்தா வேலா
உருகிய உள்ளத்தோடும்  ஒருதரம் முருகா என்றால்
முருகிநின்று உருத்தும் போகூல் முரண் அழிந்து ஆகூழாகி
மருவிடும் என்ற வாய்மை மறைந்ததோ என்பால் ஐயா"
என்ற பாடலைப் பாடியபடியே தூங்கிவிட்டார்.

கந்தனை நினைத்தால் கைமேல் பலன் கிட்டுமே!  செந்தில் ஆண்டவன் அன்றிரவே அவரது கனவில் தோன்றினார். "விடிந்தவுடன் அமீனாவுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வா. என் முன்பு உள்ள சண்முக விலாச மண்டப உண்டியலில் உனக்கான பணம் காத்திருக்கும்"  என்று சொல்லி மறைந்தார். மனம் நெகிழ்ந்தார், மீராக்கண்ணு. 

திருச்செந்தூருக்குத் தெற்கே சுமார் 15. கி.மீ. தூரத்தில் குலசேகரன் பட்டினம் என்னும் ஊர் உள்ளது. மீராக்கண்ணுப் புலவர் வாழ்ந்த காலத்தில், அங்கே செந்தில் காத்த மூப்பனார் என்னும் ஜமீன்தார் அரசாண்டு வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள் தடையின்றி நடக்கப் பொருள் உதவிகள் செய்ததால் அவர் 'செந்தில் காத்த'  மூப்பனார் என அழைக்கப்பட்டார். 

அன்றிரவு மூப்பனார் கண்ட கனவிலும் செந்தில் ஆண்டவன் தோன்றினார். "நாளை காலையில் என் முன் உள்ள சண்முக விலாசத்திற்கு வா. அங்கே அழுது புலம்பும் புலவரைக் கண்டு, அங்குள்ள உண்டியலைத் திறந்து அதிலுள்ள பணத்தை எடுத்துப் புலவரிடம் கொடும்"  என்றார். 

பொழுது விடிந்தது. அமீனாவுடன் சண்முக விலாசம் சென்றார். 'தன் கடன் நெருக்கடியை நினைத்து, மனம் நொந்து அழுது புலம்பினார். அப்போது செந்தில் காத்த மூப்பனாரும் அங்கு வந்து சேர்ந்தார். 

"புலவரே!  செந்தில் ஆண்டவன் கட்டளைப்படி உண்டியலில் உள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளும்"  என்று கூறி உண்டியலைத் திறந்து பணத்தை எடுத்து புலவரிடம் கொடுத்தார். 

என்ன ஆச்சரியம்!  மதுரைச் செட்டியாருக்கு  புலவர் கொடுக்க வேண்டிய பணம் அசலும், வட்டியுமாக சரியாக அதில் இருந்தது. இஸ்லாமியப் புலவரின் கடனை கந்தன் தீர்த்த லீலை, இது..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 11:44 am

அம்பது பேருக்கு மேல் படித்தாலும் ஒருவருக்கும் ஒரு பதில் இட மனமில் பின்னூட்டம் எழுதுங்க லையே....சோகம் ...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக