புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
53 Posts - 42%
heezulia
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
304 Posts - 50%
heezulia
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
21 Posts - 3%
prajai
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_m10திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 12:18 pm

திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! OqNXNY1TNKWKfz04mRMB+d29b3eb6-9698-4e24-994b-8944f62d3b5d
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில், திருச்சிக்கு அருகில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும். 

தல வரலாறு:

 ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருக்கும் போது பெருமாள், லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும்
 சந்தோஷமாக உள்ளது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம் என்கிறார். அதற்கு லட்சுமி, தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு என்கிறாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல், இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள்.

 அதற்கு பெருமாள், உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார். 

ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான்.

 அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றை பாலால் அபிஷேகம் செய் என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன் என்கிறார் பெருமாள்.

 இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர், உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோவில் கட்டி திருப்தி பெறுக என்கிறார். அரசனும் கோவில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம்.

நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநு}று குடும்பக்கணக்கு குறைவுபடாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின்படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

சிறப்புகள் :

எங்குமில்லா வகையில் இக்கோவிலில் உத்தராயண வாசல் என்றும், தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோவிலில் பெருமாளைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

 சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன.

குழந்தை இல்லாதவர;கள் புத்திரபாக்கியத்திற்காக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 8:29 pm

திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! 3838410834 திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! 103459460 திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 8:34 pm

நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக