புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_lcapதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_voting_barதிருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 12:18 pm

திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! OqNXNY1TNKWKfz04mRMB+d29b3eb6-9698-4e24-994b-8944f62d3b5d
திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில், திருச்சிக்கு அருகில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும். 

தல வரலாறு:

 ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருக்கும் போது பெருமாள், லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும்
 சந்தோஷமாக உள்ளது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம் என்கிறார். அதற்கு லட்சுமி, தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு என்கிறாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல், இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள்.

 அதற்கு பெருமாள், உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார். 

ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான்.

 அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றை பாலால் அபிஷேகம் செய் என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன் என்கிறார் பெருமாள்.

 இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர், உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோவில் கட்டி திருப்தி பெறுக என்கிறார். அரசனும் கோவில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம்.

நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநு}று குடும்பக்கணக்கு குறைவுபடாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின்படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

சிறப்புகள் :

எங்குமில்லா வகையில் இக்கோவிலில் உத்தராயண வாசல் என்றும், தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோவிலில் பெருமாளைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

 சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன.

குழந்தை இல்லாதவர;கள் புத்திரபாக்கியத்திற்காக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 8:29 pm

திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! 3838410834 திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! 103459460 திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் ! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 8:34 pm

நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக