Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
+3
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
7 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
First topic message reminder :
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.
உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.
![இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 5 Fogw0bQuTsG6pWrTg28C+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2(1)](https://www.filepicker.io/api/file/fogw0bQuTsG6pWrTg28C+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2(1).jpg)
குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.
சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;
இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.
தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்
---------------------------------------------
ராம் அண்ணா , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம்
.......
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.
உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.
![இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 5 Fogw0bQuTsG6pWrTg28C+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2(1)](https://www.filepicker.io/api/file/fogw0bQuTsG6pWrTg28C+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2(1).jpg)
குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.
சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;
இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.
தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்
---------------------------------------------
ராம் அண்ணா , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
படேல் சிலை வளாகத்தில் தமிழகத்திற்கு இடம்
படேல் சிலை வளாகத்தில், தமிழக அரசின் சுற்றுலா தகவல் மையம் அமைக்க, மத்திய அரசு இடம் வழங்கியுள்ளது.குஜராத் மாநிலத்தில், நர்மதா அணை அருகே, படேல் சிலை நேற்று திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள வளாகத்தில், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் விரைவில், அதிக பயணியர் வந்து செல்லும் சுற்றுலா தலமாக, பிரபலமாகிவிடும்.எனவே, இங்கு வரும் பல்வேறு மாநில பயணியருக்கு உதவுவதற்காக, சிலை வளாகத்தை ஒட்டி, பல்வேறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
தென் மாநிலங்களில், தெலுங்கானா மற்றும் தமிழக அரசுக்கு, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழக சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இடத்தை ஆய்வு செய்ய, பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்ல உள்ளனர்.முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், சுற்றுலா மையம் அமைக்கும் பணிகள் துவங்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
படேல் சிலை வளாகத்தில், தமிழக அரசின் சுற்றுலா தகவல் மையம் அமைக்க, மத்திய அரசு இடம் வழங்கியுள்ளது.குஜராத் மாநிலத்தில், நர்மதா அணை அருகே, படேல் சிலை நேற்று திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள வளாகத்தில், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் விரைவில், அதிக பயணியர் வந்து செல்லும் சுற்றுலா தலமாக, பிரபலமாகிவிடும்.எனவே, இங்கு வரும் பல்வேறு மாநில பயணியருக்கு உதவுவதற்காக, சிலை வளாகத்தை ஒட்டி, பல்வேறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
தென் மாநிலங்களில், தெலுங்கானா மற்றும் தமிழக அரசுக்கு, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழக சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இடத்தை ஆய்வு செய்ய, பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்ல உள்ளனர்.முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், சுற்றுலா மையம் அமைக்கும் பணிகள் துவங்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
பொய் தகவல் என அறிந்ததும் மனம் நிம்மதி ஆனது.
என்ன ஒரு கேவலமான அரசியல் நடக்கிறது.விபச்சாரத்தனம் பண்ணும் ஊடகங்கள்.
அதற்கு அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமான ஆதரவு.
ரமணியன்
என்ன ஒரு கேவலமான அரசியல் நடக்கிறது.விபச்சாரத்தனம் பண்ணும் ஊடகங்கள்.
அதற்கு அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமான ஆதரவு.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1284094T.N.Balasubramanian wrote:பொய் தகவல் என அறிந்ததும் மனம் நிம்மதி ஆனது.
என்ன ஒரு கேவலமான அரசியல் நடக்கிறது.விபச்சாரத்தனம் பண்ணும் ஊடகங்கள்.
அதற்கு அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமான ஆதரவு.
ரமணியன்
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்! +1
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1283901ayyasamy ram wrote:
பதிவில் பொருத்தமாக ஒரு புகைப்படம் சேர்த்த தங்கைக்கு;;;![]()
மிக்க நன்றி அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
நீங்கவேற , அவங்க சண்டைக்கு நடுவே தங்கள் தங்களின் பதவிகளை பாதுகாப்பதே பெரும் சவாலாக இருக்கிறது...இதில் பழைய பெருமையெல்லாம் பேச நேரம் எங்கே இருக்கிறது??ராஜா wrote:வாழ்த்துக்கள் , இந்தியாவின் இரும்பு மனிதருக்கு 597 அடியில் சிலை வைக்கபடும் போது , தெற்கு ஆசியாவையே கட்டி ஆண்ட நம் மாமன்னர் இராஜ இராஜனுக்கு எத்தனை அடி உயரத்தில் சிலை வைக்கப்பட வேண்டும்செய்வார்களா தமிழகத்தை ஆளும் சீமராஜாக்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
என்ன ஐயா இது அநியாயம்?... கூகுளை நம்பியா நடக்கிறது அரசாங்கம்?????T.N.Balasubramanian wrote:நம்முடைய பதிவு பெட்டியில் statue என்று தட்டச்சு செய்ய "ஸ்டேட்டுக்கே" என்றும்,
of என்று தட்டச்சு செய்தால் "ஒப்பி " என்றே வருகிறது.
அந்தந்த மொழி பெயர்ப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் குழு செய்த தவறு.
மற்ற மொழிகளிலும் தவறு இருக்கலாம்.அந்தந்த மொழிகளை பற்றிய தகவல்கள் வரத்தொடங்கலாம்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
நல்லது....நிம்மதி...நானும் பேப்பரில் பார்த்தேன்சிவா wrote:படேல் சிலையில் தமிழ் தவறு: பரவியது பொய் தகவல்
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், உலகின் மிக உயரமான படேல் சிலை திறப்பின் போது, அதன் பெயர் பலகையில் தமிழில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியானது தவறான தகவல் என்பது அம்பலமாகி உள்ளது.
தமிழை குறி வைத்து அரசியல்
குஜராத்தில், நர்மதை நதியில் உள்ள தீவில், 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலையை, பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெயர் பலகையில் பல மொழிகளில் சிலையின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தமிழில் மட்டும், தவறாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
அதிகாரி விளக்கம்
தமிழில் தவறாக வெளியிடப்பட்டது குறித்து சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் அதிகாரியிடம் கேட்ட போது, ' பெயர் பலகையில் தமிழில் தவறாக வெளியிடப்பட்டதாக கூறப்படுவது போலியான ஒன்று. சிலை திறப்பின் போது, அப்படி பெயர் பலகை வைக்கப்படவில்லை. அகற்றப்படவும் இல்லை.
படேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் செய்த விஷமத்தனமான செயல் இது. அங்கு இருக்கும் அதிகாரப்பூர்வ பெயர் பலகை, லோகோவுடன் இருக்கும். அதில், ' இந்திய அரசின் திட்டம்' என, குறிப்பிடப்பட்டு இருக்கும். போலி பெயர் பலகையில் வெளிநாட்டு மொழிகள் இடம் பெற்றது போன்ற ஒரு பெயர் பலகையை வைக்கும் எண்ணம் இல்லை.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் பெயர் பலகை வைத்தாலும், அதில் இந்திய ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து மொழிகளும் இடம் பெற்று இருக்கும்' என்றார்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
சூப்பர்....இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு , அங்கிருந்து சுற்றுலா பயணிகளை தமிழகத்திற்கும் ஈர்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் இவர்கள்சிவா wrote:படேல் சிலை வளாகத்தில் தமிழகத்திற்கு இடம்
படேல் சிலை வளாகத்தில், தமிழக அரசின் சுற்றுலா தகவல் மையம் அமைக்க, மத்திய அரசு இடம் வழங்கியுள்ளது.குஜராத் மாநிலத்தில், நர்மதா அணை அருகே, படேல் சிலை நேற்று திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள வளாகத்தில், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் விரைவில், அதிக பயணியர் வந்து செல்லும் சுற்றுலா தலமாக, பிரபலமாகிவிடும்.எனவே, இங்கு வரும் பல்வேறு மாநில பயணியருக்கு உதவுவதற்காக, சிலை வளாகத்தை ஒட்டி, பல்வேறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
தென் மாநிலங்களில், தெலுங்கானா மற்றும் தமிழக அரசுக்கு, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழக சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இடத்தை ஆய்வு செய்ய, பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்ல உள்ளனர்.முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், சுற்றுலா மையம் அமைக்கும் பணிகள் துவங்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1284119சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284094T.N.Balasubramanian wrote:பொய் தகவல் என அறிந்ததும் மனம் நிம்மதி ஆனது.
என்ன ஒரு கேவலமான அரசியல் நடக்கிறது.விபச்சாரத்தனம் பண்ணும் ஊடகங்கள்.
அதற்கு அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமான ஆதரவு.
ரமணியன்
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்! +1
உண்மை கண்டறியும் "YOUTURN"தளத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது உண்மையே என்று சில ஆதாரங்களை காட்டியுள்ளனர்.
- Code:
பரவிய செய்தி
உலகின் உயரமான சிலையாக திறக்கப்பட உள்ள 182 மீட்டர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள வளாகத்தில் வைக்கப்பட்ட பலகையில் “ statue of unity “ என்பதை தமிழில் “ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி “ என அர்த்தம் இல்லாதவாறு மொழிப்பெயர்ப்பு செய்துள்ளனர்.
மதிப்பீடு--உண்மை
மேலும் www.facebook.com/youturn.in/?nr என்ற பக்கத்தை பார்க்கலாம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெங்களூர்: இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு
» புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை இன்று திறப்பு
» 150-வது பிறந்தநாளையொட்டி ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு
» மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை
» பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சு.ப தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு
» புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை இன்று திறப்பு
» 150-வது பிறந்தநாளையொட்டி ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு
» மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை
» பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சு.ப தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|