புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.
உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.
சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;
இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.
தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்
---------------------------------------------
ராம் அண்ணா , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம் .......
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.
உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.
சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;
இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.
தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்
---------------------------------------------
ராம் அண்ணா , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம் .......
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
3000 கோடி செலவில் இந்த சிலை இப்போது தேவையா ? BJP யின் தேர்தல் தந்திரங்களில் இதுவும் ஒன்று . வறுமையில் வாடும் மக்களை நினைத்துப் பார்க்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
-
-
சர்தார் வல்லபாய் படேல் சிலையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில்
‘statue of unity’ என்னும் பெயரை பல்வேறு மொழிகளில்
மொழிபெயர்த்து வைத்துள்ளனர்.
அதில், தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ எனத் தவறாக
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டவுடன்
தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் அழித்துள்ளனர்.
அதுவும் முறையாக அழிக்கப்படவில்லை. இது சிலையைக் கட்டிய
மத்திய அரசின் பொறுப்பற்ற செயல் என சமூக வலைதளங்களில்
கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
-----------------------
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நம்முடைய பதிவு பெட்டியில் statue என்று தட்டச்சு செய்ய "ஸ்டேட்டுக்கே" என்றும்,
of என்று தட்டச்சு செய்தால் "ஒப்பி " என்றே வருகிறது.
அந்தந்த மொழி பெயர்ப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் குழு செய்த தவறு.
மற்ற மொழிகளிலும் தவறு இருக்கலாம்.அந்தந்த மொழிகளை பற்றிய தகவல்கள் வரத்தொடங்கலாம்.
ரமணியன்
of என்று தட்டச்சு செய்தால் "ஒப்பி " என்றே வருகிறது.
அந்தந்த மொழி பெயர்ப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் குழு செய்த தவறு.
மற்ற மொழிகளிலும் தவறு இருக்கலாம்.அந்தந்த மொழிகளை பற்றிய தகவல்கள் வரத்தொடங்கலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழை இப்படி அசிங்கப் படுத்துவது
மத்திய அரசின் தலையாய கடமையாக
உள்ளது.
இதை சரியாக தமிழில் மொழி பெயர்க்க
யாருமே இல்லையா?
மத்திய அரசின் தலையாய கடமையாக
உள்ளது.
இதை சரியாக தமிழில் மொழி பெயர்க்க
யாருமே இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1283915T.N.Balasubramanian wrote:நம்முடைய பதிவு பெட்டியில் statue என்று தட்டச்சு செய்ய "ஸ்டேட்டுக்கே" என்றும்,
of என்று தட்டச்சு செய்தால் "ஒப்பி " என்றே வருகிறது.
அந்தந்த மொழி பெயர்ப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் குழு செய்த தவறு.
மற்ற மொழிகளிலும் தவறு இருக்கலாம்.அந்தந்த மொழிகளை பற்றிய தகவல்கள் வரத்தொடங்கலாம்.
ரமணியன்
இது கூகிளின் தவறு. கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கூகிளை நம்பி தான் அரசாங்கம் நடக்கிறது போலT.N.Balasubramanian wrote:நம்முடைய பதிவு பெட்டியில் statue என்று தட்டச்சு செய்ய "ஸ்டேட்டுக்கே" என்றும்,
of என்று தட்டச்சு செய்தால் "ஒப்பி " என்றே வருகிறது.
அந்தந்த மொழி பெயர்ப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் குழு செய்த தவறு.
மற்ற மொழிகளிலும் தவறு இருக்கலாம்.அந்தந்த மொழிகளை பற்றிய தகவல்கள் வரத்தொடங்கலாம்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
வைக்கப்பட்டுள்ள பலகையில் ஹிந்தியில் /தமிழில் /குஜராத்தியில் மற்றும் பெங்காலியிலும்
அரபியிலும் என்று நினைக்கிறேன் statue of unity என்பதை மொழியாக்கம் (transliterate )பண்ணி இருக்கிறார்கள். இதை அவரவர்கள் மொழியில் மொழி பெயர்த்து(Translate ) இருக்கலாம். பலகையின் இடது பக்கத்தில் அந்நிய மொழி வாசகங்கள். எவ்வளவு தூரம் அவை சரியாக எழுதப்பட்டுள்ளன என்பதை யாரறிவார்கள்? என்ன மொழி என்றும் தெரியாது .ஒரு வேளை சிங்களமும் இருக்குமோ?????
ரமணியன்
அரபியிலும் என்று நினைக்கிறேன் statue of unity என்பதை மொழியாக்கம் (transliterate )பண்ணி இருக்கிறார்கள். இதை அவரவர்கள் மொழியில் மொழி பெயர்த்து(Translate ) இருக்கலாம். பலகையின் இடது பக்கத்தில் அந்நிய மொழி வாசகங்கள். எவ்வளவு தூரம் அவை சரியாக எழுதப்பட்டுள்ளன என்பதை யாரறிவார்கள்? என்ன மொழி என்றும் தெரியாது .ஒரு வேளை சிங்களமும் இருக்குமோ?????
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
படேல் சிலையில் தமிழ் தவறு: பரவியது பொய் தகவல்
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், உலகின் மிக உயரமான படேல் சிலை திறப்பின் போது, அதன் பெயர் பலகையில் தமிழில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியானது தவறான தகவல் என்பது அம்பலமாகி உள்ளது.
தமிழை குறி வைத்து அரசியல்
குஜராத்தில், நர்மதை நதியில் உள்ள தீவில், 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலையை, பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெயர் பலகையில் பல மொழிகளில் சிலையின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தமிழில் மட்டும், தவறாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
அதிகாரி விளக்கம்
தமிழில் தவறாக வெளியிடப்பட்டது குறித்து சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் அதிகாரியிடம் கேட்ட போது, ' பெயர் பலகையில் தமிழில் தவறாக வெளியிடப்பட்டதாக கூறப்படுவது போலியான ஒன்று. சிலை திறப்பின் போது, அப்படி பெயர் பலகை வைக்கப்படவில்லை. அகற்றப்படவும் இல்லை.
படேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் செய்த விஷமத்தனமான செயல் இது. அங்கு இருக்கும் அதிகாரப்பூர்வ பெயர் பலகை, லோகோவுடன் இருக்கும். அதில், ' இந்திய அரசின் திட்டம்' என, குறிப்பிடப்பட்டு இருக்கும். போலி பெயர் பலகையில் வெளிநாட்டு மொழிகள் இடம் பெற்றது போன்ற ஒரு பெயர் பலகையை வைக்கும் எண்ணம் இல்லை.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் பெயர் பலகை வைத்தாலும், அதில் இந்திய ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து மொழிகளும் இடம் பெற்று இருக்கும்' என்றார்.
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், உலகின் மிக உயரமான படேல் சிலை திறப்பின் போது, அதன் பெயர் பலகையில் தமிழில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியானது தவறான தகவல் என்பது அம்பலமாகி உள்ளது.
தமிழை குறி வைத்து அரசியல்
குஜராத்தில், நர்மதை நதியில் உள்ள தீவில், 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலையை, பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெயர் பலகையில் பல மொழிகளில் சிலையின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தமிழில் மட்டும், தவறாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
அதிகாரி விளக்கம்
தமிழில் தவறாக வெளியிடப்பட்டது குறித்து சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் அதிகாரியிடம் கேட்ட போது, ' பெயர் பலகையில் தமிழில் தவறாக வெளியிடப்பட்டதாக கூறப்படுவது போலியான ஒன்று. சிலை திறப்பின் போது, அப்படி பெயர் பலகை வைக்கப்படவில்லை. அகற்றப்படவும் இல்லை.
படேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் செய்த விஷமத்தனமான செயல் இது. அங்கு இருக்கும் அதிகாரப்பூர்வ பெயர் பலகை, லோகோவுடன் இருக்கும். அதில், ' இந்திய அரசின் திட்டம்' என, குறிப்பிடப்பட்டு இருக்கும். போலி பெயர் பலகையில் வெளிநாட்டு மொழிகள் இடம் பெற்றது போன்ற ஒரு பெயர் பலகையை வைக்கும் எண்ணம் இல்லை.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் பெயர் பலகை வைத்தாலும், அதில் இந்திய ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து மொழிகளும் இடம் பெற்று இருக்கும்' என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|