புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Next
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
பதிவு செய்த நாள்: நவ 04,2018 13:19
13
Tamil News
புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தடை நீக்கம்
ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.
ஆலோசனை தீவிரம்
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
நன்றி
தினமலர்
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
பதிவு செய்த நாள்: நவ 04,2018 13:19
13
Tamil News
புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தடை நீக்கம்
ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.
ஆலோசனை தீவிரம்
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
நன்றி
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான செய்தி.... நம் பிரதமருக்கு வாழ்த்துகள்....பழ.முத்துராமலிங்கம் wrote:Next
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
பதிவு செய்த நாள்: நவ 04,2018 13:19
13
Tamil News
புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தடை நீக்கம்
ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.
ஆலோசனை தீவிரம்
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
நன்றி
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284296பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
whats up இல் வந்தது :
நவம்பர்4ம்தேதிமுதல் வெளிநாட்டில் இருந்து வாங்கும் எரிபொருள் டாலரில் வாங்கமுடியாது.இந்திய ரூபாய் மதிப்பில்தான் வர்த்தகம் செய்யமுடியும் என்ற முடிவை மோடி அரசாங்கம் எடுத்துள்ளது!
இந்த முடிவு அமெரிக்காவுக்கு ஆப்பு1,
ரஷ்ய ஏவுகணை ஒப்பந்தம் போட்டதில் இந்தியாமீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும் என்று அமெரிக்கா பூச்சான்டி காட்டிவருகிறது,ஆனால் மோடி அவர்கள் முந்திக்கொண்டு உன்னுடைய டப்பு(டாலர்)செல்லாது,நாங்கள் இந்திய கரண்சி மதிப்பிலேயே வியாபாரத்தை முடிச்சிக்கிறோம் நீ மூடிட்டு போ என்று அமெரிக்காவின் பொறுக்கி தனத்துக்கு வேட்டுவைத்தார்.இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அமெரிக்காவ அடிச்சா இங்க உள்ள பாவாட கிறிஸ்தவ நாய்களுக்கு வலிக்கும்!இப்போ பாருங்க அந்த நாயெல்லாம் வரிசையா வந்து ஊளையிடும்.
2.அமெரிக்காவுக்கே ஆப்புன்னதும் பக்கத்து நாடு எச்சகல சைனாவுக்கு லேசா குளிர்காய்ச்சல் வரும்.அதைப்பார்த்து இங்க உள்ள உண்டியல் குலுக்கி கம்யூனிஸ்ட் சில்ர பசங்களுக்கும் வேர்க்கும்!
3.ஏர்கனவே பூனைக்கு (அமெரிக்கா)யார் மணி கட்டுவதுன்னு சமயம் பார்த்துக்கொண்டிருந்தநேரத்தில் ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் போட்டு அமெரிக்காவை கடுப்பேத்தி இதுதான் சமயம் என்று நீயென்ன என்க்கு பொருளாதார தடை விதிக்கறது
உங்க டாலரே செல்லாதுன்னு ஒரு குண்டபோட்டு அமெரிக்காவையும் அலறவிட்டு,உலகநாடுகளையும் வியப்போடும்,பயம் கலந்த மரியாதையோடும் நம் இந்திய தேசத்தை திரும்பிப்பார்க்கச்செய்துள்ளார் மோடி அவர்கள்!
4.நாஸ்ட்டர்டாம் என்கிற தீர்க்கதரிசி சொன்ன விஷயம் ஒன்று ஞாபகம் வருகிறது! இந்தியா வல்லரசாகும் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு தலைவணங்கும்!ஆம் அதுதான் உன்மை,சத்தியம்.
5.இதுதான் தொடக்கம் உலகநாடுகள் நம்மை பின்தொடரப்போகும் நாள் வெகுதூரமில்லை!
நாமே இந்த உலகை வழிநடத்தும் வல்லமைபெற்ற வல்லரசாக திகழப்போகிறோம்!
ஜெய்பாரத்!ஜெய்மோடி சர்க்கார்!
ஜெய்ஹிந்த்!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1284383krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284296பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை....
அமெரிக்க நாம் எங்கே எதை வாங்க வேண்டும், எதை வாங்க கூடாது என்று நமக்கு உத்தரவு போடுகிறார்கள்.
அநியாயம் அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284650பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284383krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284296பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை....
அமெரிக்க நாம் எங்கே எதை வாங்க வேண்டும், எதை வாங்க கூடாது என்று நமக்கு உத்தரவு போடுகிறார்கள்.
அநியாயம் அம்மா.
எனக்கும் அப்படித்தான் தோன்றும் ஐயா...இப்போது அமெரிக்கா இறங்கி வருகிறது ...
- Sponsored content
Similar topics
» கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான சதி-ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
» அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்க இந்தியா ஒப்பந்தம்
» பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
» அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்க இந்தியா ஒப்பந்தம்
» பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|