புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
62 Posts - 39%
heezulia
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
6 Posts - 4%
prajai
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
3 Posts - 2%
mruthun
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
21 Posts - 5%
prajai
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
7 Posts - 2%
mruthun
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 7:13 am


மனிதனும் பறவையும்
-
சாலையோரம் கிடக்கிறது
அந்தக் காக்கை
அனாதைப் பிணமாக.
சற்று முன்தான்
நிகழ்ந்திருக்க வேண்டும்
அதன் மரணம்.

விபத்தா?
எதிரிகளின் தாக்குதலா?
இயற்கை மரணமா?
எதுவென்று தெரியவில்லை.

மரக்கிளைகளில் மதில்சுவர்களில்
கரைந்திரங்கல் தெரிவித்து
கலைந்து போயிற்று
உறவுக்கூட்டம்
அனாதையாகக் கிடக்கிறது அது.

சற்று முன்னதாக
ஏதேனும் வீட்டு வாசலில்
அல்லது கொல்லை மரக்கிளையில்
உறவின் வருகையறிவித்து
அதற்கான உணவை
யாசித்திருக்கலாம்.

செத்துக்கிடந்த எலியை
இனத்துடன் சேர்ந்து
கொத்திக் குதறியிருக்கலாம்.

மைனாக் குருவியை
விரட்டிச் சென்றிருக்கலாம்.

கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.
தன் ஜோடியுடன்
முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.

கூடுகட்ட நினைத்திருக்கலாம்.
இப்போது அனாதையாய்
இந்தச் சாலையோரம்.
மனிதன் இறந்துகிடந்தால்
காவலர் தூக்கிச்செல்வர்.

அற்பப் பறவையிது.
கவனிப்பாரில்லை.
சற்று நேரத்தில்
நாயோ பூனையோ
கவ்விச் செல்லலாம்.

குப்பையோடு குப்பையாய்
மாநகராட்சி வாகனத்தில்
இறுதிப்பயணம் செய்யலாம்.
அற்பப் பறவையன்றோ அது.
-
----------------------------
அழியாச்சுடர்கள் வலைதளத்தில்
வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக