புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
25 Posts - 38%
heezulia
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
2 Posts - 3%
prajai
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
2 Posts - 3%
Barushree
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
1 Post - 2%
M. Priya
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
21 Posts - 6%
prajai
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_m10  மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் பறவையும்-{கவிதை} கவிஞர் ராஜமார்த்தாண்டன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 7:13 am


மனிதனும் பறவையும்
-
சாலையோரம் கிடக்கிறது
அந்தக் காக்கை
அனாதைப் பிணமாக.
சற்று முன்தான்
நிகழ்ந்திருக்க வேண்டும்
அதன் மரணம்.

விபத்தா?
எதிரிகளின் தாக்குதலா?
இயற்கை மரணமா?
எதுவென்று தெரியவில்லை.

மரக்கிளைகளில் மதில்சுவர்களில்
கரைந்திரங்கல் தெரிவித்து
கலைந்து போயிற்று
உறவுக்கூட்டம்
அனாதையாகக் கிடக்கிறது அது.

சற்று முன்னதாக
ஏதேனும் வீட்டு வாசலில்
அல்லது கொல்லை மரக்கிளையில்
உறவின் வருகையறிவித்து
அதற்கான உணவை
யாசித்திருக்கலாம்.

செத்துக்கிடந்த எலியை
இனத்துடன் சேர்ந்து
கொத்திக் குதறியிருக்கலாம்.

மைனாக் குருவியை
விரட்டிச் சென்றிருக்கலாம்.

கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.
தன் ஜோடியுடன்
முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.

கூடுகட்ட நினைத்திருக்கலாம்.
இப்போது அனாதையாய்
இந்தச் சாலையோரம்.
மனிதன் இறந்துகிடந்தால்
காவலர் தூக்கிச்செல்வர்.

அற்பப் பறவையிது.
கவனிப்பாரில்லை.
சற்று நேரத்தில்
நாயோ பூனையோ
கவ்விச் செல்லலாம்.

குப்பையோடு குப்பையாய்
மாநகராட்சி வாகனத்தில்
இறுதிப்பயணம் செய்யலாம்.
அற்பப் பறவையன்றோ அது.
-
----------------------------
அழியாச்சுடர்கள் வலைதளத்தில்
வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக