புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
34 Posts - 52%
heezulia
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
28 Posts - 43%
mohamed nizamudeen
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
17 Posts - 2%
prajai
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
9 Posts - 1%
Jenila
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_m10"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 9:22 pm

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Vq48DTK5RrmJgzIfonDD+141005_thumb
தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், கோழிப் பண்ணைகளில் முட்டைக் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பால், கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோழி

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சின்ராஜ் பேசும்போது, "உச்ச நீதிமன்றத்தில் பீட்டா என்ற அமைப்பு, பொதுநல வழக்காக விலங்குகள் வதைச் சட்டத்தின்மூலமாக, முட்டைக் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவின் விசாரணை மத்திய அரசின் சட்ட ஆணையத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் கடிதத்தின் வாயிலாக சுப்ரீம் கோர்டில், சட்ட ஆணையம் அவர்கள் விளங்கங்களை அளித்திருந்தும்கூட, சுப்ரீம் கோர்ட் கடந்த 10 நாள்களுக்கு முன் கோழிகளைக் கூண்டில் வளர்க்க புதியதாக பண்ணைகள் அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கிறார்கள்.
நன்றி
விகடன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 9:29 pm


சின்ராஜ்இந்த இடைக்காலத் தடை காரணமாக வங்கிகளில் கடனைப் பெற்று பண்ணை அமைக்கும் முயற்சிகள் எல்லாம் தடைப்பட்டுள்ளது. இதே சூழ்நிலை ஏற்பட்டால், இந்திய அளவில் இதை நம்பியுள்ளவர்கள் நலிவடையும் நிலை ஏற்படும். கிராமப்புறங்களில் படித்த, படிக்காத பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை நம்பி இருக்கிறார்கள். இவர்களின் நிலையும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தடையை மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடுசெய்து கோழிப் பண்ணைத் தொழிலைக் காப்பாற்ற தமிழ் நாடு சங்கத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 9:30 pm


வரும் 31-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசு இதை உன்னிப்பாகக் கவனித்து, கோழி சம்பந்தப்பட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களைக் கொடுத்து தடையை நீக்கிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

இது போன்ற பிரச்னையால் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

கோழிப் பண்ணைகள் உற்பத்தியாகும் முட்டை வெகுவாக பாதிக்கப்படும். இந்தியாவின் பணவீக்கத்துக்கு முட்டையும் ஒரு காரணம் எனக் கணக்கு கொடுத்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும்போது பணவீக்கம் மோசமான நிலையில்தான் இருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 9:31 pm

இது சம்பந்தமாக அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! JNkVMRNDSEGh1fz1VELJ+p2d_17574
"உச்ச நீதிமன்றத்தில் தேசிய முட்டை வாரிய குழு வழக்கு நடத்திவருகிறது. தற்போது, இடைக்காலத் தடை வந்திருப்பதால், அமைப்புகளின் வேகம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறார்கள். தற்போது ஆந்திரா, தெலங்கானாவும் அப்பீல் செய்துள்ளன. தமிழ்நாடு அப்பீல் செய்ய வாய்ப்பு இருக்கு. நாங்கள் விடமாட்டோம். எங்கள் அமைப்புகள் சார்பிலும் நீதிமன்றத்துக்குப் போவோம்"

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 30, 2018 1:42 pm

வெளிநாட்டு கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு பணமுதலைகளுக்கும் கால் அமுக்கிவிடும் மத்திய அரசு இருக்கும் போது இது என்ன இன்னும் மோசமான நிலைமை வரும்.

ஜல்லிக்கட்டை அழித்து நாட்டுமாடுகளின் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்தாகிவிட்டது.

அடுத்து கோழிப்பண்ணையை குறிவைத்து அடித்தாகிவிட்டது , இனி கோழிக்கறி என்றால் KFC , McDonald ... போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். முட்டை என்றால் அதை இறக்குமதி செய்து தான் சாப்பிடணும்.

அருமை அருமை , இந்தியாவின் பலமே சுயசார்பு தான் அதை நீண்டகால திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Oct 30, 2018 3:50 pm

அட ராமா

பிளஸ் ஒன் பிளஸ் டூ

நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் பற்றிய செய்தியென எண்ணி இங்கு வந்தால்
உண்மையிலேயே கோழி கதை தான்...


அது சரி ...
மத்திய அரசு
பண முதலைகளின் ....
அமெரிக்க கார்போரெட்டுகளின்
காலை மட்டுமா அமுக்கி விடறாங்க .....




"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! 1f38c




ஏழை மக்களின்
கழுத்தையும்
அழுத்தி பிடிக்கிறானுங்க ...

பக்தாள் திருந்தினாத்தான்
இந்தியா
வளரும்

பொருளாதாரம்
மீண்டும்
மலரும்

சிங்கிள் டீக்கு
லாட்டரி அடிக்க வைக்காம
ஓய மாடனுங்க போல ....


"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! 1f63e

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 30, 2018 8:26 pm

ராஜா wrote:வெளிநாட்டு கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு பணமுதலைகளுக்கும் கால் அமுக்கிவிடும் மத்திய அரசு இருக்கும் போது இது என்ன இன்னும் மோசமான நிலைமை வரும்.

ஜல்லிக்கட்டை அழித்து நாட்டுமாடுகளின் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்தாகிவிட்டது.

அடுத்து கோழிப்பண்ணையை குறிவைத்து அடித்தாகிவிட்டது , இனி கோழிக்கறி என்றால் KFC , McDonald ... போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். முட்டை என்றால் அதை இறக்குமதி செய்து தான் சாப்பிடணும்.

அருமை அருமை , இந்தியாவின் பலமே சுயசார்பு தான் அதை நீண்டகால திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1283583
இனி மேல் முட்டை எட்டாக் கனியாகும்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Oct 30, 2018 8:56 pm

பொதுவாக அயிரினங்களை கொல்வதும் வதை செய்வதும் தன்வசதிக்கு பணிய வைப்பதும் பாபச்செயல் எனலாம். மனித நேயம் காக்கப்படவேண்டும். மனமில்லா ஜீவன்களை மனம்படைத்த நாம் அதன்மீது கருனை காட்டல் வேண்டும். ஜீவ காருண்யம் பேணல் வேண்டும் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக