ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

Go down

 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Empty தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

Post by ayyasamy ram Mon Oct 29, 2018 5:38 pm



திருநெல்வேலி, திருச்சி உள்பட 4 இடங்களில் உள்ள அரசு
அருங்காட்சியகங்களை ரூ. 12 கோடி மதிப்பில் உலகத்
தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்றார் மாநில தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்
துறை அமைச்சர் பாண்டியராஜன்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ரூ. 2.80 கோடி
மதிப்பில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து ஆய்வு
செய்வதற்காக அமைச்சர் பாண்டியராஜன்
ஞாயிற்றுக்கிழமை அருங்காட்சியகத்திற்கு வந்தார்.

மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அமைச்சரை
வரவேற்றார். அருங்காட்சியகத்திலுள்ள கலை மற்றும்
அரிய பொருள்களை அமைச்சர் பார்வையிட்டார்.

இதையடுத்து, அருங்காட்சிகத்தில் பின்பகுதியில் கலையரங்கு,
திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்புகள் அடங்கிய அரங்கு,
பார்வையாளர் மாடம் போன்றவை அமையவிருக்கும் இடத்தைப்
பார்வையிட்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த ஆண்டு தரங்கம்பாடி அருங்காட்சியகத்தில்
ரூ. 4.80 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழாண்டு
திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, ஊட்டி ஆகிய
4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை உலகத்
தரத்துக்கு உயர்த்தும் வகையில் மத்திய அரசு உதவியுடன்
ரூ. 12 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிகழாண்டு தேனி, திருவண்ணாமலையில் 2 புதிய மாவட்ட
அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் ரூ. 56 கோடியில் பழந்தமிழர்
பண்பாட்டு சின்னங்கள், உலக தமிழர்கள் புலம் பெயர்வு
போன்றவை காட்சிப்படுத்தப்படும்.


இது தென் தமிழகத்தின் கலை பண்பாட்டு மையமாக திகழும்
வகையில் உருவாக்கப்படும்.

அருங்காட்சியகங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை
அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். 2017இல் அரசு
அருங்காட்சியகங்களை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இதில் 8 சதவீதம் பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
ஆவர். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அருங்காட்சியகங்களில் 1.22 லட்சம் அரிய பொருள்கள் உள்ளன.
இதில் 3இல் ஒரு பங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனியார்
பங்களிப்புடன் அருங்காட்சியகங்களை மேம்படுத்த முயற்சி
எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 180 அகழாய்வுகள்
கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து
தமிழரின் தொன்மை, பண்பாட்டினை தொல்லியல் பாங்கோடு
மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடியில் அகழாய்வு செய்த
அரும்பொருள்களை மக்கள் பார்வையிடும் வகையில்
அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். அருங்காட்சியகங்கள்
மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி வருமானம் கிடைக்கிறது.

இதனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழர்களின் வரலாற்றை அறியும் வகையில் 2019, மார்ச் மாதம்
வரலாற்று ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.

விரைவில் இணைவர்: தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம்
குறித்து அமைச்சர் கூறியது: பிரிந்து சென்றவர்கள் மீண்டும்
அதிமுகவுக்கு வரவேண்டும் என முதல்வர், துணை முதல்வர்
ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது வரவேற்கக்கூடியது. விரைவில் அனைவரும் இணைந்து
பணி ஆற்றும் சூழல் உள்ளது. அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள்
கண்டிப்பாக நீடிக்கும். இடைத்தேர்தல், உள்ளாட்சித்
தேர்தல்களை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார்.

நினைவுப் பரிசு: பாளையங்கோட்டை பொதிகைத்
தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் கவிஞர்
பே. ராஜேந்திரன், அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
அப்போது, கைத்தொழில் பொருள்கள் நலச் சங்கத் தலைவர்
மங்களாதேவி, திசையன்விளை முன்னாள் பேரூராட்சித்
தலைவர் ஏ.கே. சீனிவாசன், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
-
-----------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை : அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்
» 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி
» தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர்
» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
» அடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum