Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்
Page 1 of 1
தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்
திருநெல்வேலி, திருச்சி உள்பட 4 இடங்களில் உள்ள அரசு
அருங்காட்சியகங்களை ரூ. 12 கோடி மதிப்பில் உலகத்
தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்றார் மாநில தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்
துறை அமைச்சர் பாண்டியராஜன்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ரூ. 2.80 கோடி
மதிப்பில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து ஆய்வு
செய்வதற்காக அமைச்சர் பாண்டியராஜன்
ஞாயிற்றுக்கிழமை அருங்காட்சியகத்திற்கு வந்தார்.
மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அமைச்சரை
வரவேற்றார். அருங்காட்சியகத்திலுள்ள கலை மற்றும்
அரிய பொருள்களை அமைச்சர் பார்வையிட்டார்.
இதையடுத்து, அருங்காட்சிகத்தில் பின்பகுதியில் கலையரங்கு,
திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்புகள் அடங்கிய அரங்கு,
பார்வையாளர் மாடம் போன்றவை அமையவிருக்கும் இடத்தைப்
பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த ஆண்டு தரங்கம்பாடி அருங்காட்சியகத்தில்
ரூ. 4.80 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழாண்டு
திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, ஊட்டி ஆகிய
4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை உலகத்
தரத்துக்கு உயர்த்தும் வகையில் மத்திய அரசு உதவியுடன்
ரூ. 12 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழாண்டு தேனி, திருவண்ணாமலையில் 2 புதிய மாவட்ட
அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் ரூ. 56 கோடியில் பழந்தமிழர்
பண்பாட்டு சின்னங்கள், உலக தமிழர்கள் புலம் பெயர்வு
போன்றவை காட்சிப்படுத்தப்படும்.
இது தென் தமிழகத்தின் கலை பண்பாட்டு மையமாக திகழும்
வகையில் உருவாக்கப்படும்.
அருங்காட்சியகங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை
அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். 2017இல் அரசு
அருங்காட்சியகங்களை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இதில் 8 சதவீதம் பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
ஆவர். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அருங்காட்சியகங்களில் 1.22 லட்சம் அரிய பொருள்கள் உள்ளன.
இதில் 3இல் ஒரு பங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனியார்
பங்களிப்புடன் அருங்காட்சியகங்களை மேம்படுத்த முயற்சி
எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 180 அகழாய்வுகள்
கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து
தமிழரின் தொன்மை, பண்பாட்டினை தொல்லியல் பாங்கோடு
மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடியில் அகழாய்வு செய்த
அரும்பொருள்களை மக்கள் பார்வையிடும் வகையில்
அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். அருங்காட்சியகங்கள்
மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி வருமானம் கிடைக்கிறது.
இதனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழர்களின் வரலாற்றை அறியும் வகையில் 2019, மார்ச் மாதம்
வரலாற்று ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.
விரைவில் இணைவர்: தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம்
குறித்து அமைச்சர் கூறியது: பிரிந்து சென்றவர்கள் மீண்டும்
அதிமுகவுக்கு வரவேண்டும் என முதல்வர், துணை முதல்வர்
ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது வரவேற்கக்கூடியது. விரைவில் அனைவரும் இணைந்து
பணி ஆற்றும் சூழல் உள்ளது. அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள்
கண்டிப்பாக நீடிக்கும். இடைத்தேர்தல், உள்ளாட்சித்
தேர்தல்களை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார்.
நினைவுப் பரிசு: பாளையங்கோட்டை பொதிகைத்
தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் கவிஞர்
பே. ராஜேந்திரன், அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
அப்போது, கைத்தொழில் பொருள்கள் நலச் சங்கத் தலைவர்
மங்களாதேவி, திசையன்விளை முன்னாள் பேரூராட்சித்
தலைவர் ஏ.கே. சீனிவாசன், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
-
-----------------------------
தினமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை : அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்
» 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி
» தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர்
» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
» அடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை
» 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி
» தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர்
» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
» அடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|