ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

4 posters

Go down

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? Empty சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

Post by ayyasamy ram Mon Oct 29, 2018 1:11 pm

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? 1-1540547210
-
மும்மூர்த்திகளில் ஒருவராகிய சிவபெருமானை வணங்கி
வழிபட்டால் உடனடியாக அருள் கிடைக்கும் என்று
கூறப்படுகிறது.

எளிதில் அருள் தரும் இறைவனாக அவர் விளங்குவதால்
இவரை "போலேநாத்" என்று நாம் அழைக்கிறோம்.
எளிதில் அவரது அருள் நமக்கு கிடைக்கும் அதே நேரத்தில்
எளிதில் கோபம் கொள்ளும் கடவுளாக விளங்குபவரும்
அவரே.

மும்மூர்த்திகளில் மிகவும் ஆக்ரோஷமான கடவுளும்
சிவபெருமான் தான்.

சிவபெருமான் அழித்தல் மற்றும் இறப்பிற்கான செயலைப்
புரிபவர் இறைவன் சிவபெருமான். பிரம்மர் உயிரைப்
படைப்பதும், விஷ்ணு படைக்கப்பட்ட உயிரை காக்கவும்
இருக்கும்போது அந்த உயிருக்கு முக்தி அளிக்கக்கூடிய
இறப்பை வழங்கும் இறைவனாக விளங்குவது
சிவபெருமான்.

சிவபெருமானின் கோபத்தை காட்சிபடுத்திப் பார்க்கும்
போது நமக்கு தோன்றுவது அவரின் நெற்றிக்கண் என்று
அறியப்படும் மூன்றாவது கண். இந்த நெற்றிக்கண்
பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று நமக்கு
அறிந்து கொள்ளும் ஆவல் தானாகவே எழும்.

இந்து மதத்தின் எல்லா நூல்களும் சிவபெருமானுக்கு மூன்று
கண்கள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் ஒவ்வொரு
கதையிலும் இந்த கண் பற்றிய ரகசியம் வெவ்வேறாக
உள்ளன.

நெற்றிக்கண் திறப்பு இறைவன் சிவபெருமான் இந்த
உலகத்தை அழிவிலிருந்து பல தடவை மீட்டுத் தந்துள்ளார்.
அவருடைய நெற்றிக்கண் திறக்கும் போதெல்லாம் அது
ஒரு சிக்கலான மற்றும் அவசர நேரங்களைக் குறிப்பதாக
அறியப்படுகிறது.

துன்பங்களுக்கு அழிவைக் கொடுக்கும் நேரமாகவும்
இருக்கிறது.
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? Empty Re: சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

Post by ayyasamy ram Mon Oct 29, 2018 1:12 pm

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? 2-1540547217
-

ஒருமுறை காமதேவன் சிவபெருமானை தியானத்தில்
இருந்து கலைக்க முயற்சிக்கும்போது சிவபெருமான்
கோபம் கொண்டு தன் நெற்றிக்கண்ணை திறந்தார்.

அவரது நெற்றிக்கண் காமதேவனை அழித்ததாக
நம்பப்படுகிறது. இதன்மூலம் சிவபெருமானின்
நெற்றிக்கண் நெருப்பாக உருவகப்படுத்தப்படுகிறது.

எந்த ஒரு பொருள் சார்ந்த உணர்வும் ஆன்மீக பாதையில்
தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என்பது இதன் மூலம்
அறியப்படுவதாகும்.

சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒரு முறை பார்வதி
தேவியார் விளையாட்டுக்காக சிவபெருமானின் கண்களை
மூடியதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக ஒரு கதை
உண்டு.
-
சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? Cover-1540547162
-

சிவபெருமானின் இரண்டு கண்கள் சூரியன் மற்றும் சந்திரன்
என்று கூறப்படுகிறது. ஆகவே பார்வதி தேவி சிவபெருமானின்
கண்களை மூடியதும் இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது.

ஆகவே பிரபஞ்சத்திற்கு ஒளியை வழங்க சிவபெருமான் தனது
மூன்றாவது கண்ணை திறந்ததாக கூறப்படுகிறது.

யோகிகளின் வழிகாட்டி சிவபெருமானின் நெற்றிக்கண்
ஞான ஒளி மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும்.
எல்லாவற்றையும் அறிந்த யோகியாக சிவபெருமான் அறியப்ப
டுகிறார். அவருக்கு பின்னால் வந்த யோகிகள் மற்றும்
துறவிகளுக்கு அவர் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறார்.

சிவபெருமான் ஒரு யோகியாக இருந்து பல ஆண்டுகள்
கடுமையான தவத்திற்கு பிறகு ஞான ஒளியைப் பெற்றார்.
இந்த மூன்றாவது கண் என்பது ஞானம் மற்றும் நீதியின்
கண்ணாகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? Empty Re: சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

Post by ayyasamy ram Mon Oct 29, 2018 1:14 pm

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? 3-1540547223
-


அவருக்கு பின்னால் வரும் துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு
ஒரு வழிகாட்டியாக அவர் விளங்குகிறார். உண்மையான
எழுச்சி மற்றும் விழிப்புணர்வு இவர்களின் குறிக்கோளாக
இருக்க வேண்டும். சிவபெருமானின் மூன்றாவது கண் கடந்த
காலம் மற்றும் எதிர்காலத்தை அவர் பார்க்க உதவுகிறது.

அவரைப் பின்தொடர்ந்து வரும் துறவிகளும் எதிர்காலத்தைப்
பற்றிய ஞானத்தை அறிந்து கொள்ளும் நிலையை அடைய
வேண்டும். அதிகரித்த ஞானம் மற்று சித்தியை குறிப்பதாக
இந்த மூன்றாவது கண் அமைகிறது.
...
ஒரு சாதாரண மனிதனின் வழிகாட்டி பொருள் சார்ந்த
இந்த பூலோகத்தில் எல்லாவற்றையும் அடைந்திட நமது
கண்கள் நமக்கு உதவுகிறது.

இந்த கர்ம ஷேத்திரத்தில் நாம் வாழ்வதற்கு கண்கள்
அவசியமாகிறது. கவர்ந்து இழுக்கும் இந்த உலகின்
பொருட்கள் நமது ஆன்மீக சிந்தனைக்கு இடையூறாக
இருக்கும்.

இந்த ஆன்மீக பாதை நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து
செல்லும். இந்த பாதையை நாம் தேர்ந்தெடுக்கும் போது
பல இடையூறுகள் நம்மை பாதிக்கும்.

அந்த நேரத்தில் நமது சிந்தனை ஒரு நிலைப்பட வேண்டும்.
நம்மை நாமே வழி நடத்தி சரியான பாதையில் பயணிக்க
வேண்டும். இந்த எழுச்சி மற்றும் விழிப்புணர்வைக் குறிப்பது
சிவபெருமானின் மூன்றாவது கண்.

கவனச் சிதறல் உண்டாகும் நேரத்தில் சற்று நிதானித்து
நமது உண்மையான குறிக்கோள் என்ன என்பது பற்றி
சிந்தித்து செயல்பட வேண்டும். எனவே, ஒவ்வொரு
மனிதனுக்கும் ஒரு மூன்றாவது கண் உள்ளது, அதாவது
ஒழுக்கநெறிக்கான வழிகாட்டுதல் தேவைப்படும் சமயத்தில்
அவர் விழிப்புடன் இருக்க அதனைப் பயன்படுத்த வேண்டும்.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? Empty Re: சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

Post by கலையரசி Mon Oct 29, 2018 1:26 pm

அருமையான பதிவு.
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Back to top Go down

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? Empty Re: சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 1:32 pm

நெற்றிக்கண் பற்றிய பல அரிய தகவல்களை வழங்கி உள்ளீர்கள்
சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? 3838410834 சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? 103459460 சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? Empty Re: சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

Post by krishnaamma Wed Oct 31, 2018 12:28 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா? Empty Re: சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum