புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
91 Posts - 61%
heezulia
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
6 Posts - 4%
eraeravi
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
1 Post - 1%
viyasan
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
283 Posts - 45%
heezulia
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
19 Posts - 3%
prajai
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
7 Posts - 1%
mruthun
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 27, 2018 7:48 pm


கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.400 அல்லது ரூ.450 என்ற
அளவில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை
தற்போது, ரூ.896 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்பட்டு
வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வசதி படைத்தோர் வீட்டில்
மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இருக்கும்.
ஏனெனில் அப்பொழுது எரிவாயு இணைப்பு பெறுவதும் கடினம்.
மேலும், அதனை வாங்கிப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும்
குறைவு.

இதன் காரணமாக சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தி
சமையல் செய்வோர் அப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே
இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின்
இலவச எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு ஆகியவற்றை
விநியோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,
பொதுமக்கள் விறகு மற்றும் ஸ்டவ் அடுப்பில் இருந்து எரிவாயு
அடுப்பிற்கு மாறினர்.

தற்பொழுது தமிழகத்தில் மட்டும் 2 கோடி பேர் சமையல் எரிவாயு
இணைப்பு பெற்று அதனைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள், பயனானிகளுக்கு
மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஆண்டு
வருவாய் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம்
கிடையாது.

14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையின் தற்போதைய
விலை ரூ.896. அதற்கு மானிய தொகை வங்கிக் கணக்கில்
ரூ.405 வரவு வைக்கப்படுகிறது.

ஆனால், சமையல் எரிவாயு உருளை வீட்டிற்கு வரும்போது
ரூ.896 கொடுத்து வாங்க வேண்டும். மேலும் சமையல் எரிவாயு
உருளையை, தோளில் சுமந்து வரும் தொழிலாளர்களுக்கு
கூடுதலாக ரூ.20அல்லது ரூ.30 (மனிதாபிமான முறையில்)
வழங்க வேண்டும்.

ஏனென்றால் இது போன்று வேலை செய்பவர்களுக்கு போதுமான
ஊதியம் வழங்கப்படுதில்லை என தொழிலாளர் தரப்பில்
கூறப்படுகிறது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளதாக பயனாளிகள்
கூறுகின்றனர். ஒரு சிலருக்கு மானியத் தொகை வங்கிக்
கணக்கில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது திடீரென
நிறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இதன் பின்னர் பயனாளிகள் கேஸ் ஏஜென்ஸி மற்றும்
வங்கிகளுக்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக
மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின்
விலைகளும் உயர்ந்துள்ளன. தொடர்ந்து இதுபோன்று அதிகரித்து
வரும், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு காரணமாக
சாமானிய மக்கள் ரூ.896 கொடுத்து வாங்க முடியாமல்
பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மானியம் வேண்டாம்....

சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பொன்னேரி பகுதியில்
வசிக்கும் பயனாளிகள் கூறுகையில், ஏழை, நடுத்தர மக்களான
தங்களுக்கு சுமார் ரூ.900 கொடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர்
வாங்குவதில் பெரிதும் சிரமம் உள்ளது.

இதன் பிறகு வங்கியில் கணக்கிற்கு வரும் மானியத்தொகையை
எடுப்பதிலும் சிரமம் உள்ளது. எனவே வங்கியில் அளிக்கும்
மானிய திட்டத்தைக் கைவிட்டு, அதற்கு பதிலாக, சமையல்
எரிவாயு உருளை விலையைக் குறைத்து ரூ.400-க்குள் அளிக்க
மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலையைக்
குறைக்கவில்லை எனில், மீண்டும் பழையபடி விறகு கொண்டு
அடுப்பு எரிக்கும் நிலைக்குச் செல்ல நேரிடும் என வேதனையுடன்
தெரிவிக்கின்றனர்.

எனவே, எரிவாயுவைப் பயன்படுத்தி சமையல் செய்வோர்
நலனைக் காக்கும் வகையில், அதன் விலையை குறைப்பதற்கான
நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே
பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
-------------------------------
தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 8:01 pm

ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து சோகம்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 28, 2018 9:10 pm

எதையும் கணக்கில் வைக்காமல் செலவு செய்யநக்கூடாது  எனத்தான் அரசு செயல்படுகிறது. வங்கி கணக்கில் செலுத்துகிறது. வாழைப்பழம் இனாமாக கொடுத்தால்  தோல் உரித்து கொடுத்தால் நல்லது என கேட்பது போல் உள்ளதே. உழைக்காமல் உண்ண நினைப்பது எந்த விதத்தில் ஞாயம். ஊழல் இல்லா அரசு நிர்வாகம் காணவே இப்படிங்க>>>>

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 28, 2018 9:21 pm

krishnaamma wrote:ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து சோகம்....
மேற்கோள் செய்த பதிவு: 1283266
நிறைய பெண்கள் இப்படி தான் அம்மா
உச்சு கொட்ட போகிறார்கள் அம்மா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக