புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
30 Posts - 86%
heezulia
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 27, 2018 7:48 pm


கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.400 அல்லது ரூ.450 என்ற
அளவில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை
தற்போது, ரூ.896 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்பட்டு
வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வசதி படைத்தோர் வீட்டில்
மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இருக்கும்.
ஏனெனில் அப்பொழுது எரிவாயு இணைப்பு பெறுவதும் கடினம்.
மேலும், அதனை வாங்கிப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும்
குறைவு.

இதன் காரணமாக சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தி
சமையல் செய்வோர் அப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே
இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின்
இலவச எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு ஆகியவற்றை
விநியோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,
பொதுமக்கள் விறகு மற்றும் ஸ்டவ் அடுப்பில் இருந்து எரிவாயு
அடுப்பிற்கு மாறினர்.

தற்பொழுது தமிழகத்தில் மட்டும் 2 கோடி பேர் சமையல் எரிவாயு
இணைப்பு பெற்று அதனைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள், பயனானிகளுக்கு
மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஆண்டு
வருவாய் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம்
கிடையாது.

14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையின் தற்போதைய
விலை ரூ.896. அதற்கு மானிய தொகை வங்கிக் கணக்கில்
ரூ.405 வரவு வைக்கப்படுகிறது.

ஆனால், சமையல் எரிவாயு உருளை வீட்டிற்கு வரும்போது
ரூ.896 கொடுத்து வாங்க வேண்டும். மேலும் சமையல் எரிவாயு
உருளையை, தோளில் சுமந்து வரும் தொழிலாளர்களுக்கு
கூடுதலாக ரூ.20அல்லது ரூ.30 (மனிதாபிமான முறையில்)
வழங்க வேண்டும்.

ஏனென்றால் இது போன்று வேலை செய்பவர்களுக்கு போதுமான
ஊதியம் வழங்கப்படுதில்லை என தொழிலாளர் தரப்பில்
கூறப்படுகிறது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளதாக பயனாளிகள்
கூறுகின்றனர். ஒரு சிலருக்கு மானியத் தொகை வங்கிக்
கணக்கில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது திடீரென
நிறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இதன் பின்னர் பயனாளிகள் கேஸ் ஏஜென்ஸி மற்றும்
வங்கிகளுக்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக
மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின்
விலைகளும் உயர்ந்துள்ளன. தொடர்ந்து இதுபோன்று அதிகரித்து
வரும், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு காரணமாக
சாமானிய மக்கள் ரூ.896 கொடுத்து வாங்க முடியாமல்
பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மானியம் வேண்டாம்....

சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பொன்னேரி பகுதியில்
வசிக்கும் பயனாளிகள் கூறுகையில், ஏழை, நடுத்தர மக்களான
தங்களுக்கு சுமார் ரூ.900 கொடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர்
வாங்குவதில் பெரிதும் சிரமம் உள்ளது.

இதன் பிறகு வங்கியில் கணக்கிற்கு வரும் மானியத்தொகையை
எடுப்பதிலும் சிரமம் உள்ளது. எனவே வங்கியில் அளிக்கும்
மானிய திட்டத்தைக் கைவிட்டு, அதற்கு பதிலாக, சமையல்
எரிவாயு உருளை விலையைக் குறைத்து ரூ.400-க்குள் அளிக்க
மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலையைக்
குறைக்கவில்லை எனில், மீண்டும் பழையபடி விறகு கொண்டு
அடுப்பு எரிக்கும் நிலைக்குச் செல்ல நேரிடும் என வேதனையுடன்
தெரிவிக்கின்றனர்.

எனவே, எரிவாயுவைப் பயன்படுத்தி சமையல் செய்வோர்
நலனைக் காக்கும் வகையில், அதன் விலையை குறைப்பதற்கான
நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே
பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
-------------------------------
தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 8:01 pm

ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து சோகம்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 28, 2018 9:10 pm

எதையும் கணக்கில் வைக்காமல் செலவு செய்யநக்கூடாது  எனத்தான் அரசு செயல்படுகிறது. வங்கி கணக்கில் செலுத்துகிறது. வாழைப்பழம் இனாமாக கொடுத்தால்  தோல் உரித்து கொடுத்தால் நல்லது என கேட்பது போல் உள்ளதே. உழைக்காமல் உண்ண நினைப்பது எந்த விதத்தில் ஞாயம். ஊழல் இல்லா அரசு நிர்வாகம் காணவே இப்படிங்க>>>>

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 28, 2018 9:21 pm

krishnaamma wrote:ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து சோகம்....
மேற்கோள் செய்த பதிவு: 1283266
நிறைய பெண்கள் இப்படி தான் அம்மா
உச்சு கொட்ட போகிறார்கள் அம்மா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக