புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
81 Posts - 68%
heezulia
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
viyasan
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
18 Posts - 3%
prajai
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Thu Oct 25, 2018 6:54 pm

அதற்கு நாம் சொல்லும் பொருள், உள்ளங்கையில் நெல்லிக்கனியை வைத்தால் அது பளிச்சென்று தெரியும்.

உள்ளங்கையில் ஆரஞ்சு வைத்தால்கூட, அது பளிச்சென்று தெரியும், பிறகு ஏன் நாம் ‘உள்ளங்கையில் ஆரஞ்சுக் கனிபோல’ என்று சொல்வதில்லை?

அதற்குக் காரணமே வேறு, மற்ற பழங்கள் உள்ளிருந்து அழுகும், நெல்லிக்கனிமட்டும் வெளியிலிருந்து அழுகும்.

ஆகவே, மற்ற பழங்களைக் கையில் வைத்துப் பார்த்தால், அது நல்லதா அழுகியதா என்று தெரியாது, நெல்லிக்கனியைப் பார்த்தால்மட்டும் உடனே தெரியும். அதனால்தான் உள்ளங்கை நெல்லிக்கனியைப் பயன்படுத்துகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:02 pm

இதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியின் ரகசியமா?

அறியாத தந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 25, 2018 8:47 pm

ஓ .... என்னடா வாங்கி வாய்த்த ரெண்டு நாளில் மேல் புறம் மஞ்சள் நிறத்தில் மாறிடுதுன்னு நினைப்பேன் , அழுகல் என்று இப்ப தான் தெரியுது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 25, 2018 9:55 pm

[You must be registered and logged in to see this link.]
நீங்கள் தந்த விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ளது புன்னகை புன்னகை
நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 26, 2018 4:48 pm

மாம்பழம் போன்ற கனிகள் உள்ளும் புறமும் சேர்ந்தே அழுகும் .

பொதுவாகப் பழமொழிகள் எதுகை ,மோனை நயத்துடனேயே அமைக்கப் பெற்றிருக்கும் . அப்போதுதான் கற்போர் நெஞ்சில் மறவாது நிற்கும் .

பழகப் பழகப் பாலும் புளிக்கும் - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் - ஆடி , அம்மி - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .

ஆலும் வேலும் பல்லுக்குறுதி - லு - இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பயத்தது .

இதுபோல

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்ற பழமொழியில் இரண்டாம் எழுத்து ( ள் , ல் ) ஒன்றி எதுகை நயம் பயப்பது காண்க .

உள்ளங்கை ஆரஞ்சு போல என்று பழமொழி இருக்குமானால் , ஒரு Rhyme இருக்காது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 27, 2018 10:17 pm

prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.

valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:02 pm

நல்ல விளக்கம் ...நன்றி ! புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:03 pm

ராஜா wrote:
prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.

valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!
ஒருவேளை உள்ளங்கை நெல்லிக்கனி என்கிற விளக்கத்துக்கு நிறைய மேற்கோள்கள்  காட்டி உள்ளார் என்று எண்ணுகிறேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக