புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
69 Posts - 36%
heezulia
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
2 Posts - 1%
prajai
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
320 Posts - 48%
heezulia
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
23 Posts - 3%
prajai
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:08 pm


          கீழ்காணும்  இந்த செய்யுளை இயற்றியவர் திரு. சத்தி முத்த புலவர் ஆவார்.  

ஒருநாள் பாண்டியன் தனது சபையிலிருந்த புலவர்களை வரவழைத்து நாரையின் வாய்க்கு எதனை ஒப்பிடலாம் என கேட்க அதற்கு சபையிலிருந்த புலவர்கள் திரு திருவென விழித்தனர்.

          அன்றிரவு மன்னன் நகர சோதனைக்கு புறப்பட்டான். அவ்வழியே வறுமையின் பிடியில் இருந்த புலவர் ஒருவரைக் கண்டான். அவர் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார்.  

மன்னன் நகர சோதனைக்கு வருவது அறியாது, அந்த நேரத்தில் மேலே பறந்து போன ஒரு நாரையைக் கூட்டத்தைக் கண்ட புலவர் நெஞ்சில் பாடல் பிறந்தது. உடனே வாய் திறந்து "நாராய் நாராய் செங்கால் நாராய்" -என பாட ஆரம்பித்து விட்டார்.

        அந்த பாடல் வரிகளில் நாரையின் வாய்க்கு பனங்கிழங்கை உவமையாக ஒப்பிட்டு பாடப்பட்டிருந்தது.மன்னன் மிகவும் மகிழ்ந்து அந்த புலவரின் வறுமையைப் போக்கினான் என்பது வரலாறு.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச்
சத்தி முத்த வாவியுட் தங்கி

நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!




      பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே.. நாரைக் கூட்டங்களே.. நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது 'சத்திமுத்தம்' என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள்.

      அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில், தலைவன் வரும் சேதியை அறிவிக்கும் முகமாக வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள்.

       மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால், இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா?

      என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது இந்த புலவரின் செய்யுள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:12 pm

நாரையைத் தூது அனுப்பியப் புலவரின் பாடலை பாண்டிய மன்னன் மாறன் வழுதி நகர்வலம்  வரும் போது கேட்டான். புலவருக்கு பரிசிலை  அளித்தான்.

அப்போது புலவர் பாடுவதைக் காணுங்கள்
வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே

வெறும் சோறு பொங்குவது கூட அரிதாகிவிட்ட தன் வறுமை சூழலில், கிளிப்பிள்ளைக்கும் எறும்புக்கும் கூட போதுமானதாக இருக்காது என் வீட்டிலிருக்கும் உணவு. அத்தகைய வறுமையின் பிடியில் இருந்த எனக்கு குடிதாங்கியான மன்னனை கூடிய பின் அவனளித்த பரிசில் யானையின் கவளம் கொள்ளாத அளவுக்கு தன் நிலையை உயர்த்தியதாக கூறுகிறார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 26, 2018 6:09 pm

அருமையான அர்த்தமிகு பாடல்.
ஏழை புலவர்கள் குறை நீக்கும் பரந்த மனது, எழுதிய கருத்து மிகு கவிதைகளை புரிந்து கொள்ளும் ஞானம் அந்த காலத்து மன்னர்களின் சொத்து.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 8:17 pm

நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  103459460 நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  3838410834
-
பாரதிதாசன் அவர்கள் ’சத்தி முத்தப் புலவர்’
என்று நாடகம் யாத்துள்ளார்
-
இணையத்தில் பிடிஎப் ஆக கிடைக்கிறது
-
---------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக