புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
72 Posts - 65%
heezulia
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
1 Post - 1%
viyasan
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
264 Posts - 45%
heezulia
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
18 Posts - 3%
prajai
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 25 Oct 2018 - 20:38


          கீழ்காணும்  இந்த செய்யுளை இயற்றியவர் திரு. சத்தி முத்த புலவர் ஆவார்.  

ஒருநாள் பாண்டியன் தனது சபையிலிருந்த புலவர்களை வரவழைத்து நாரையின் வாய்க்கு எதனை ஒப்பிடலாம் என கேட்க அதற்கு சபையிலிருந்த புலவர்கள் திரு திருவென விழித்தனர்.

          அன்றிரவு மன்னன் நகர சோதனைக்கு புறப்பட்டான். அவ்வழியே வறுமையின் பிடியில் இருந்த புலவர் ஒருவரைக் கண்டான். அவர் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார்.  

மன்னன் நகர சோதனைக்கு வருவது அறியாது, அந்த நேரத்தில் மேலே பறந்து போன ஒரு நாரையைக் கூட்டத்தைக் கண்ட புலவர் நெஞ்சில் பாடல் பிறந்தது. உடனே வாய் திறந்து "நாராய் நாராய் செங்கால் நாராய்" -என பாட ஆரம்பித்து விட்டார்.

        அந்த பாடல் வரிகளில் நாரையின் வாய்க்கு பனங்கிழங்கை உவமையாக ஒப்பிட்டு பாடப்பட்டிருந்தது.மன்னன் மிகவும் மகிழ்ந்து அந்த புலவரின் வறுமையைப் போக்கினான் என்பது வரலாறு.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச்
சத்தி முத்த வாவியுட் தங்கி

நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!




      பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே.. நாரைக் கூட்டங்களே.. நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது 'சத்திமுத்தம்' என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள்.

      அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில், தலைவன் வரும் சேதியை அறிவிக்கும் முகமாக வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள்.

       மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால், இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா?

      என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது இந்த புலவரின் செய்யுள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 25 Oct 2018 - 20:42

நாரையைத் தூது அனுப்பியப் புலவரின் பாடலை பாண்டிய மன்னன் மாறன் வழுதி நகர்வலம்  வரும் போது கேட்டான். புலவருக்கு பரிசிலை  அளித்தான்.

அப்போது புலவர் பாடுவதைக் காணுங்கள்
வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே

வெறும் சோறு பொங்குவது கூட அரிதாகிவிட்ட தன் வறுமை சூழலில், கிளிப்பிள்ளைக்கும் எறும்புக்கும் கூட போதுமானதாக இருக்காது என் வீட்டிலிருக்கும் உணவு. அத்தகைய வறுமையின் பிடியில் இருந்த எனக்கு குடிதாங்கியான மன்னனை கூடிய பின் அவனளித்த பரிசில் யானையின் கவளம் கொள்ளாத அளவுக்கு தன் நிலையை உயர்த்தியதாக கூறுகிறார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 26 Oct 2018 - 19:39

அருமையான அர்த்தமிகு பாடல்.
ஏழை புலவர்கள் குறை நீக்கும் பரந்த மனது, எழுதிய கருத்து மிகு கவிதைகளை புரிந்து கொள்ளும் ஞானம் அந்த காலத்து மன்னர்களின் சொத்து.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84119
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 26 Oct 2018 - 21:47

நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  103459460 நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  3838410834
-
பாரதிதாசன் அவர்கள் ’சத்தி முத்தப் புலவர்’
என்று நாடகம் யாத்துள்ளார்
-
இணையத்தில் பிடிஎப் ஆக கிடைக்கிறது
-
---------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக