புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
49 Posts - 60%
heezulia
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
44 Posts - 60%
heezulia
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு whatsapp  கதை ! Poll_c10ஒரு whatsapp  கதை ! Poll_m10ஒரு whatsapp  கதை ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு whatsapp கதை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 10:41 pm

மனதை தொட்ட பதிவு
`````````
 ஒரு கிராமத்தில் கொல்லன்  ஒருவன் வாழ்ந்து வந்தான், 

"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!

அவனுக்கு..,
 " அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!

அவன் வாழ்க்கை...
     உழைப்பும், 
         காதலும், 
              ஊடலுமாக 
                 மகிழ்ச்சி
                     வெள்ளமாய் 
    ஒடிக் கொண்டிருந்தது.......!!

கொல்லப் பட்டறை தொழில்...,
 " ஒரு சமயம் நலிவுற்றது"......!!

   "அன்றாட உணவுக்கே வறுமை ".....,
 என்ற நிலை வந்துவிட்டது.....!!

"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!

 அதைக் கண்ட மனைவி  ஆறுதலாய் பேசினாள்,

 "எதுக்கு கலங்குறீங்க"......!!

"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,

 "பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,

 "அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,
 " வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!

 "அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!

"புது நம்பிக்கை
     புது உற்சாகம் 
          உள்ளத்தில்" கொல்லன்.......,

 "இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!

"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!

 வீட்டில் தினமும்..,
      சோளக்கஞ்சி, 
          கொள்ளுத் துவையல்....

கூடவே .....,
   மனைவியின் சிரித்த முகமும்...... ,

கனிவான கொஞ்சலும் .....,

"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்"....., 

சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள்...,
 

 இப்போ....,
 " இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!

அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!

 "கண்ணு கலங்காதீங்க"......!!

 "என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,

 அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 10:44 pm

" ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,

 "மாமோய்,,,
  "இன்னும்  உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!

விறகு வெட்டியான.....
  நம்ம கொல்லன் சொன்னான்...

 "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,

 "நம்ம வீட்டில்...
      தினந்தினம்
           நெல்லுச்சோறும்..,
                 கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!

 இப்போ....,
 " இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!

அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!

 "கண்ணு கலங்காதீங்க"......!!

 "என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,

 அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!


காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,


 " கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!


 கடைன்னு ஆயிட்டா.....,


 " எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!


 "நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.


"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!


விறகு வெட்டியானவன்....,
 "இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!


"வருமானம் பெருகியது"......!!


அப்புறமென்ன....
" வீட்டில் கறிசோறு தான்".....!!


ஆனால்...,


    வாழ்க்கை 
       அடுத்தடுத்த
             சோதனைகளை
                   ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!



"வந்தது கெட்ட நேரம்"........, 


தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 10:54 pm

விறகு கடையில் தீ விபத்து".........!!

"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!

"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....

விறகு கடை முதலாளி.

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், 

"கலங்காதே நண்பா"..... ,

"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!

 எதிர்காலத்தில்.......,

 " எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!

மனைவி வந்தாள்.....!!

"கண்ணீரை துடைத்தாள்"....!!

"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!

"கண்ணீர் மல்க சொன்னாள்".....,

"இப்போ என்ன ஆயிடுச்சுனு  அழறீங்க".....!!

 "விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!

 "கரியாத்தானே ஆகியிருக்கு"......!!

 நாளைலயிருந்து....,
 " கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!

தன் தலை நிமிர்த்தி.....,
" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,

"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!

 'ஊக்குவிக்கவும்'....... ,
      'உற்சாகப் படுத்தவும்'........,
          "அன்பு செலுத்தவும்"...,

  "அன்பான மனைவி அமைந்தால்".......... ,

"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,

 "எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!

நன்றி : சிவகங்கை கணேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 6:09 pm

'ஊக்குவிக்கவும்'....... ,
     'உற்சாகப் படுத்தவும்'........,
         "அன்பு செலுத்தவும்"...,

 "அன்பான மனைவி அமைந்தால்".......... ,

"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,

"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!

இது நூறு சதவீதம் உண்மை அம்மா
சின்ன கதையில் இத்தனை
விசயம் கூறியுள்ளீர்கள்
நன்றி அம்மா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 04, 2018 6:22 pm

whatsup --தலைப்பு whatsapp என மாற்றப்பட்டது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 8:32 am

பழ.முத்துராமலிங்கம் wrote:'ஊக்குவிக்கவும்'....... ,
     'உற்சாகப் படுத்தவும்'........,
         "அன்பு செலுத்தவும்"...,

 "அன்பான மனைவி அமைந்தால்".......... ,

"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,

"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!

இது நூறு சதவீதம் உண்மை அம்மா
சின்ன கதையில் இத்தனை
விசயம் கூறியுள்ளீர்கள்
நன்றி அம்மா
உண்மை ஐயா....நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 8:32 am

T.N.Balasubramanian wrote:whatsup --தலைப்பு whatsapp என மாற்றப்பட்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284331


நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக