ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கௌதம புத்தர் போதனைகள்

2 posters

Go down

கௌதம புத்தர் போதனைகள் Empty கௌதம புத்தர் போதனைகள்

Post by ayyasamy ram Tue Oct 23, 2018 8:00 am

கௌதம புத்தர் போதனைகள் S

--------

பகைமையை பகைமையால் தணிக்க முடியாது.
அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும்.
-
---------------------------------
-
கலகம் செய்ய விரும்புவோர் தாங்கள் ஒரு நாள் அழிந்து
போவோம் என்பதை அறிவதில்லை.
அறிந்தவர்கள் கலகம் செய்வதில்லை.
-
-----------------------------------
-
வெகு விரைவிலேயே அந்தோ!
இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற மரக்கட்டையைப்
போல ஒதுக்கித் தள்ளப்படும்
-
-------------------------------------
-
வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும்
தீங்கைவிட,
ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும் தீங்கைவிட,
ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கௌதம புத்தர் போதனைகள் Empty Re: கௌதம புத்தர் போதனைகள்

Post by ayyasamy ram Tue Oct 23, 2018 8:03 am

கௌதம புத்தர் போதனைகள் S1
-

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது,
தாயும் தந்தையும் பிற சுற்றத்தாரும் செய்ய முடியாத
நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.
-
-------------------------------
-
மற்றவர்களின் குற்றங்களை மற்றவர்கள் செய்தது
பற்றியும் அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாமல்,
தான் என்ன செய்யப்போகிறோம் என்ன செய்யாமல் இருக்கப்
போகிறோம் என்பதைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.
-
--------------------------------------
-
.தன்னைவிட மேலான அல்லது தன்னைப் போன்ற
அறிவுள்ள நண்பர்களை ஒருவன் அடைய முடியாவிட்டால்
அவன் தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும் ,
மனம் பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது.
-
----------------------------------------
-
தீயவர்களுடன் நட்பு கொள்ளாதே! தரம் தாழ்ந்த மனிதனுடன்
பழகாதே, நல்லவர்களுடன் பழகு சிறந்தவர்களுடன் பழகு.
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கௌதம புத்தர் போதனைகள் Empty Re: கௌதம புத்தர் போதனைகள்

Post by ayyasamy ram Tue Oct 23, 2018 8:07 am

கௌதம புத்தர் போதனைகள் S3
-
தூய்மையான சிந்தனைகளும் செயல்களும்
ஒருவனைத்தொடர்ந்து வரும்,
நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.
-
--------------------------------------

ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான் .
ஒருவன் என்னை அடித்தான்.
ஒருவன் என்னை வெற்றி கொண்டான்.
ஒருவன் என் பொருளை கவர்ந்து சென்றான் "
என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக்
கொண்டிருந்தால் அவனுடைய பகைமை ஒருபோதும் தணியாது.

-
--------------------------------------------

தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் மக்கட்பெற்றையும்
நிலத்தையும், செல்வத்தையும் விரும்பக்கூடாது

அதர்ம வழியில் வாழ்வில் முன்னேற ஆசைபடக்கூடாது,
தர்ம வழியில் செல்பவன் நல்ஒழுக்கத்துடன் அறிவாளியாகத்
திகழ்வான் .
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கௌதம புத்தர் போதனைகள் Empty Re: கௌதம புத்தர் போதனைகள்

Post by ayyasamy ram Tue Oct 23, 2018 8:09 am

கௌதம புத்தர் போதனைகள் S21
-
கௌதம புத்தர் போதனைகள் S31
-
கௌதம புத்தர் போதனைகள் NnYSAYjnQ0GwLUbiBjYd+s4
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கௌதம புத்தர் போதனைகள் Empty Re: கௌதம புத்தர் போதனைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 23, 2018 8:14 am

ayyasamy ram wrote:கௌதம புத்தர் போதனைகள் S3
-
தூய்மையான சிந்தனைகளும் செயல்களும்
ஒருவனைத்தொடர்ந்து வரும்,
நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.

மேற்கோள் செய்த பதிவு: 1282667
அருமையான கருத்துக்கள் அற்புதம் ஐயா
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கௌதம புத்தர் போதனைகள் Empty Re: கௌதம புத்தர் போதனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum